tag:blogger.com,1999:blog-3475718986246447450.post5811037900106898263..comments2023-10-29T20:04:14.825+05:30Comments on தாய்மடி: இணையத்தைக் கண்டு பிடித்தவர் யார்?பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-36523227445302738832010-08-29T14:30:38.885+05:302010-08-29T14:30:38.885+05:30சுபாங்கன், வந்தியண்ணா, கீத், கருணையூரான் மற்றும் வ...சுபாங்கன், வந்தியண்ணா, கீத், கருணையூரான் மற்றும் வடலியூரான் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.<br /><br />சுபாங்கன், சொல்லுறது சரிதான், ஆனால் முதலாம் ஆண்டு அனுமதிக்கு அம்மா அப்பாட்ட கிடக்குற காசும் அவயின்ர செல்வாக்கும் தான் செல்வாக்கு செலுத்துது. பிள்ளையில கை வைக்கிறேல்ல.<br /><br />வந்தியண்ணா, இணைப்பைத் தாங்கோ... எப்பிடி சோதினை வச்சாலும் எங்கட கல்லூரிக்கு 140 பேரை எடுத்தே ஆகோணுமெல்லோ...<br /><br />கீத், இப்பிடிக் கேள்வி வந்தா என்ன செய்யுறதெண்டுதான் கேக்குறன்...<br /><br />வடலியூரான், நியாயமான கேள்விதான்...பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-67376430859340258302010-08-28T18:34:39.041+05:302010-08-28T18:34:39.041+05:30உண்மைதான் பால்குடி..ஆனால் பெரிய பள்ளிக்குடம் எவ்வள...உண்மைதான் பால்குடி..ஆனால் பெரிய பள்ளிக்குடம் எவ்வளவு கஸ்ரப்பட்டுக் கிடைச்சலும் அதை எத்தினை பேர் பிரயோசப் படுத்தினம் எண்டது அடுத்த கேள்வி.வெளியிலை சந்தர்ப்பங் கிடைக்காமல் கனபேர் காத்திருக்கேக்கைவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-42302112098010108162010-08-22T13:40:45.184+05:302010-08-22T13:40:45.184+05:30///நான் சோதினையெழுதினால் நான் பரீட்சையில சித்தியடை...///நான் சோதினையெழுதினால் நான் பரீட்சையில சித்தியடைவது சந்தேகமே; இன்னும் சொல்லப் போனால் கொழும்பிலுள்ள உயர் பாடசாலை எண்டு சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களில் எனக்கு ஆறாம் ஆண்டுக்கான அனுமதி கிடைக்காது.///உனக்கு மட்டும் இல்லை கன பேருக்கு கிடைக்காது.கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-33099399740663057062010-08-21T22:10:31.696+05:302010-08-21T22:10:31.696+05:30:)) ஓவர் தன்னடக்கமய்யா உமக்கு
வந்தி அந்த வீடியோ ல...:)) ஓவர் தன்னடக்கமய்யா உமக்கு<br /><br />வந்தி அந்த வீடியோ லிங்கை எங்களுக்கும் அனுப்பிறதுAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-58026744459028686912010-08-21T14:02:39.413+05:302010-08-21T14:02:39.413+05:30எங்கள் பாடசாலை அனுமதிப் பரீட்சை புலமைப்பரிசிலை விட...எங்கள் பாடசாலை அனுமதிப் பரீட்சை புலமைப்பரிசிலை விடக் கடினமானது. மூஞ்சிப்புத்தகத்தில் ஓரு விடியோக் கிளிப் உலாவுகின்றது பார்க்கவும் எங்கள் மக்கள் திருந்த இடமில்லை. பக்கத்துவீட்டுக்காரன் என்ன செய்கின்றானோ அதைப் பார்த்தும் செய்பவர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-59584593665209945392010-08-21T12:57:16.428+05:302010-08-21T12:57:16.428+05:30எதுக்கு ஆறாம் ஆண்டு அனுமதி மட்டும் போறியள்? முதலாம...எதுக்கு ஆறாம் ஆண்டு அனுமதி மட்டும் போறியள்? முதலாம் ஆண்டு அனுமதிக்கு கொழும்பில இருக்கிறவை படுற பாடு தெரியுமே? எனக்கெண்டால் நான் முதலாம் ஆண்டு மட்டுமே மூண்று பள்ளுக்கூடத்தில படிச்சனான், அனுமதியில ஒரு பிரச்சினையும் இல்லாமல் :)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.com