tag:blogger.com,1999:blog-3475718986246447450.post6127945182673637286..comments2023-10-29T20:04:14.825+05:30Comments on தாய்மடி: வாலாக் கொடிபால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-75165666932618320412010-08-20T21:59:44.134+05:302010-08-20T21:59:44.134+05:30விஜய், வடலியூரான் மற்றும் கருணையூரான் ஆகியோரின் வர...விஜய், வடலியூரான் மற்றும் கருணையூரான் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-82209404304620115562010-08-08T10:47:38.111+05:302010-08-08T10:47:38.111+05:30///திடீரெண்டு பாத்தா கையில நூலைக் காணேல்ல. காலுக்க...///திடீரெண்டு பாத்தா கையில நூலைக் காணேல்ல. காலுக்கு கீழ நூல்க் கட்டை மட்டும்தான் கிடந்தது. புது நூல் கட்டையின்ர அடியில நூல் முடிஞ்சிருக்கிறேல்ல/// எனக்கும் இந்த அனுபவம் இருக்கு<br /><br />///கையில நூலைப் பிடிச்சுக் கொண்டு வலிச்சு, இழக்கி, இழுத்துக் கொண்டோடி குத்த வச்சுப் பாத்து சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தன். தலைக்குமேல படார் எண்டொரு பெரிய வெடிச் சத்தம் கேட்டுது.///அதுவும் குத்தி தான் போடுமாம்<br /><br /><br />நல்லா பட்டம் விட்டிருக்கிறியள் ...இப்ப பட்டத்தை பத்திரமாக பதுக்கி வைச்சிருக்கிறதா கேள்வி ....வாழ்த்துகள் .....அனுபவ பகிர்வுகள் தொடரட்டும்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-57627787998765403132010-08-07T14:41:22.309+05:302010-08-07T14:41:22.309+05:30///இந்த வாலாக் கொடிதான். ஏனெண்டா வானத்தில ஏறி நிக்...///இந்த வாலாக் கொடிதான். ஏனெண்டா வானத்தில ஏறி நிக்கேக்க வேற எந்தப் பட்டத்தின்ர நூலோட வாலாக் கொடியின்ர நூல் மாட்டுப்பட்டாலும் மற்றப் பட்டம்தான் அறுத்துக் கொண்டு போகும். மற்றாக்களின்ர பட்டத்தை அறுக்கப் பண்ணோணும் எண்டதுக்காகவே வாலாக்கொடியேத்தினதாகவும் ஞாபகம் இருக்கு.<br /><br /><br /><br />பால்குடி அந்தக் காலத்திலை அந்தப் பட்டம் எல்லாம் ஏத்தவெளிக்கிட்டபடியால தான் இண்டைக்கு பெரிய பட்டம் எல்லாம் ஏற்ற உங்களாலை முடிஞ்சிருக்குது. ம்ம்ம் நலதொரு அனுபவப் பகிர்வு..வாழ்த்துக்கள்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-87726264522306275232010-08-06T06:56:58.697+05:302010-08-06T06:56:58.697+05:30அருமையான பதிவு. வாலாக்கொடியில ஆரம்பிச்சு படலம், பி...அருமையான பதிவு. வாலாக்கொடியில ஆரம்பிச்சு படலம், பிராந்து, கொக்கு என்று பட்டமேத்திரதிண்ட அடுத்தடுத்த கட்டங்களுக்கு பதவியுயர்வு பெறும் நாட்களை மறக்க முடியாது.Vijayhttps://www.blogger.com/profile/04927545958764162877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-45227101916801007892010-08-04T21:17:39.086+05:302010-08-04T21:17:39.086+05:30சுபாங்கனின் வருகைக்கும் கௌத்துக்கும் நன்றி. அப்ப அ...சுபாங்கனின் வருகைக்கும் கௌத்துக்கும் நன்றி. அப்ப அம்மா உம்மை விட நல்லாப் பட்டம் கட்டுவவோ...?பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-9054139730682361712010-07-29T23:21:39.085+05:302010-07-29T23:21:39.085+05:30முதன்முதல்ல அம்மா கட்டித்தந்த வாலாக்கொடியைத்தான் ஏ...முதன்முதல்ல அம்மா கட்டித்தந்த வாலாக்கொடியைத்தான் ஏத்தின்னான். பிறகு புறமோசன் கிடைச்சு ஏத்தாத பட்டம் இல்லை எண்டு சொல்லிக்கொள்ளலாம். இந்த ஞாபகங்களோட வாசிச்சுக்கொண்டு வந்தால் முடிவு :(Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.com