<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450</id><updated>2012-01-04T20:46:55.384+05:30</updated><category term='நினைச்சுப் பாக்கிறன்'/><category term='கணக்கு விடுறான்'/><category term='பட்டத சொல்லுறன்'/><category term='கருத்துக்களம்'/><title type='text'>தாய்மடி</title><subtitle type='html'>எண்ணங்களை மீட்டு அரவணைப்புடன் ஆறுதல் தேட...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>57</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-3295218526475084174</id><published>2011-12-28T15:58:00.001+05:30</published><updated>2011-12-28T16:12:28.131+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>நள்ளிரவில்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சொய்சாபுரத்தில இருந்த காலத்தில ஒரு நாள் இரவு, கிட்டத்தட்ட அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியிருக்கும். சூடான கதை ஒண்டு கதைச்சுக் கொண்டிருந்ததால நாங்கள் நித்திரை கொள்ளேல்ல. திடீரெண்டு ஆரோ ஓடி வாற சத்தம்... எங்கட கதவைத் தட்டுற சத்தம்... ஓடிப் போய் முதலாம் மாடியிலேந்து குதிக்கிற சத்தம்... நாங்கள் குழம்பிப் போனம். என்ன நடக்குதெண்டு விழங்கேல்ல...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொஞ்ச நேரத்தில எங்கட வீதியால ரண்டு பேர் ஓடி வந்தாங்கள். சிங்களத்தில “கொட்டி... கொட்டி...” (தமிழ்ல புலி.. புலி..) எண்டு சத்தம் போட்டுக் கொண்டு.. சமாதானம் செத்துக்கொண்டிருந்த காலம் எண்ட படியா பொடியள் ஆரையும் துரத்திக் கொண்டு வந்தவங்களோ? அவன் ஏன் வந்து எங்கட வீடுக் கதவைத் தட்ட வேணும்? எங்களுக்கு மெல்ல பயம் பிடிக்கத் தொடங்கிச்சுது. மெல்லமா எங்கட வீட்டு விளக்குகளை அணைச்சுப் போட்டு சன்னலோட ஒட்டி நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம் எண்டு யோசிச்சம். திடீரெண்டு கன சனம் எங்கட வீதியில கூடீட்டுது. கொட்டி கொட்டி எண்டு சொல்லிக் கொண்டு எங்கட வீட்டை கை காட்டி கதைக்கத் தொடங்கினம். எங்களுக்கு மெல்ல நடுங்கத் தொடங்கீட்டுது. பொலிஸ் வந்தால் எங்கள் எல்லாரையும் உள்ளுக்குக் கொண்டு போய்ப் போடப் போறான் எண்ட நிலை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திடீரெண்டு ”ராமு (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) வாடா.. நான் சோமு சொல்லுறன். ஒரு பயமுமில்லை. வெளீல வாடா” எண்டு பலமா சத்தம் போட்டுக் கேட்டுது. இந்தக் குரல் எங்கட சிரேஸ்ட மாணவர் அண்ணா ஒருத்தருடையது. ராமு எங்கட மட்டத்தைச் சேர்ந்தவன். அவங்கள் ரண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறவங்கள். ஆனால் எங்கட வீட்டிலேந்து கிட்டத்தட்ட 600 மீற்றர் தூரத்தில இருக்கிறவங்கள். அவங்கள் ஏன் எங்கட வீதிக்கு தலை தெறிக்க ஓடி வரோணும்? சோமு ஏன் எங்கட வீடுப் பக்கம் வந்து பிறகு எங்கேயோ ஓடி ஒழிக்கோணும். ஒண்டுமே புரியேல்ல. வீதி முழுக்க சனம் ஓடித் திரியுது. சிங்களத்தில புலி புலி எண்டு சொல்லுறாங்கள்.எங்கட வீட்டைக் காட்டியும் கதைக்கிறாங்கள். கொஞ்ச நேரம் ஆடிப் போனம். வெளீல போய் நடந்தது என்ன எண்டு விசாரிக்க விரும்பேல்ல. பிடிபட்டால் உள்ளுக்குள்ள தான். உள்ளுக்குள்ள போட்டா ஆள் இருக்குதோ இல்லையோ எண்டும் தெரியாது, எப்ப வெளீல விடுவாங்கள் எண்டும் தெரியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த நேரத்தில எங்களுக்கு தெரிஞ்ச, அந்த நண்பர்களின்ர அறையிலேந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பு எடுத்தம், ”கொஞ்சம் பொறுத்தெடு” எண்டுட்டு அந்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது. எங்கட வீதியில வாகன சத்தம் கேட்டது. &amp;nbsp; மெதுவா எட்டிப் பாத்தம் வீதி வெளிச்சத்தில இவங்கள் ரண்டு பேரும் வாகனத்துக்குள்ள ஏத்தப் படூறது தெரிஞ்சது. நிலமை கவலைக்கிடம். திருப்பியும் அந்த அண்ணாக்கு அழைப்பெடுத்தம். இப்ப அவர் இணைப்பில இருக்கிறார். அவர் எதுவுமே பேசவில்லை. சிங்களத்தில சரமாரியாக உரையாடிக் கேட்குது. வாகனமும் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அந்த அண்ணாவும் வாகனத்தில் ஏற்றப்பட்டதை உணர்ந்து கொண்டோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்களிருந்த வீட்டுக்கு பக்கத்தில இருந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பெடுத்தம். நேற்று புதுசா எங்கட வீட்டுக்கு பக்கத்தில குடியிருக்க வந்த அண்ணன்மார் இருவரின் வீட்டில ’குடு’க்காரர் வந்து நிக்கிறாங்களாம். (போதை வஸ்து பாவிப்பவர்கள், அப்பப்ப வழிப்பறி களவுகளிலும் ஈடுபடுபவர்கள்). அவங்களுக்கு பயமா இருக்கெண்டு சொன்னதால தாங்கள் என்னண்டு பாக்கப் போறம் எண்டு தனக்குச் சொன்னவை எண்டு சொன்னார். இப்ப என்ன செய்யுறது. நடந்தது என்னண்டும் தெரியேல்ல... &amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்களுக்கு அந்த நேரத்தில வந்த யோசினை மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு இதனைத் தெரியப்படுத்துறது. அந்த ராத்திரி நேரத்தில் (அதிகாலை 1 மணியிருக்கும்) அவருடைய தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தம். துணை வேந்தர் அழைப்புக்கு பதில் சொன்னார். எங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னோம். வாகனத்தில் ஏத்திக் கொண்டு போனதையும் அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் சொன்னோம். அவர் சொன்னார் இன்னும் ஐந்து நிமிடத்தில் எம்முடன் மறு படியும் தொடர்பு கொள்வதாக... சிறிது நேரத்தில் துணைவேந்தர் எங்களுடைய தொலைபேசிக்கு அழைத்து சொன்னார் அவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் பிடிக்கப்பட்டு கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்கள். நீங்கள் ஒண்டும் பயப்படத் தேவையில்லை. அந்த நேரம் கெட்ட நேரத்திலும் மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எங்களுக்கு உதவினார் எண்டு சொன்னால் நம்ப முடிகிறதா?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொலீஸ் பிடித்தார்களா? அப்படியானால் ஏன் இவர்கள் ஓடினார்கள்?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்று நடந்தது என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் இருந்த பகுதி குடுக்காரர்களுக்கு பிரசித்தமானது. முதல் நாள் எங்களுடைய வீட்டுக்கு அண்மையில் குடி வந்த அண்ணன்மார்களுக்கு குடுக்காரர்களைப் பற்றி தெரிந்திருந்தது. அன்றைய நாள் பகல்வேளை அவர்கள் கணனி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வரும்போது வீட்டுக்கு முன்னால் ஓரிருவர் சந்தேகத்துக்கிடமாக நடமாடியிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டை நோட்டம் விட வந்த குடுக்காரர் எண்டு அவர்கள் நினைத்து விட்டார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்டைக்கு இரவு பொலீஸ் சிவில் உடையில் சோதனையிட அவங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்கள். அவங்கள் வந்து வீட்டுக் கதவைத் தட்டினதைப் பாத்து வந்தது குடுக்காரர் எனப் பயந்து, பொலீசில் பிடிபட்ட அண்ணாக்கு அழைப்பெடுத்து உதவிக்கு வரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர் தன்னுடைய அறை நண்பர்கள் நால்வரையும் கூட்டிக்கொண்டு இவர்களுக்கு உதவிக்காக நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் புறப்பட்டு வந்திருக்கிறார். வந்த இடத்தில் சிவில் உடையில் நின்ற பொலீஸ் இவர்களை மறித்திருக்கிறான். வந்தவர்களும் மறிப்பது குடுக்காரர் என நினைத்து தப்புவதற்காக ஓடினார்கள். இதுதான் நடந்தது. பொலீஸ் துரத்தி பிடிச்சு கிட்டத்தட்ட ஒரு கிழமைக்குப் பின்னரே அவர்களை விடுவித்தனர். படிக்க வந்து கொஞ்ச நாள்ல நடந்த இந்த சம்பவமும் மறக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;- தனஞ்சி&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-3295218526475084174?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/3295218526475084174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/12/blog-post_28.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3295218526475084174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3295218526475084174'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/12/blog-post_28.html' title='நள்ளிரவில்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-1049414923066970255</id><published>2011-12-22T14:03:00.000+05:30</published><updated>2011-12-22T14:03:55.826+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>தண்ணிக் காசு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் இருந்த சொய்சாபுர வீட்டின்ர நீர் மானி எங்கட வீட்டுக்குள்ளேயே இருந்தது. அதனால நீர்மானி வாசிப்பாளர் எங்கட வீட்டுக்குள்ள&amp;nbsp;வந்துதான் நீர்மானியை வாசிச்சு கட்டணம் அறவிட வேணும். நாங்கள் பாவிச்ச நீருக்கான கட்டணம் பாவிச்ச அலகுகளை&amp;nbsp;அடிப்படையாகக் கொண்டது. முதல் 15 அலகுக்கும் 50 ரூபா, 15 - 20 அலகு பாவிச்சிருந்தால் 80 ரூபா அளவில வரும். 20-25&amp;nbsp;அலகு பாவிச்சிருந்தால் 250 ரூபா அளவில வரும். எப்பிடியும் இந்தக் கட்டணத்தை 100 ரூபாக்குள்ள கட்டுப்படுத்தியே ஆக&amp;nbsp;வேணும் எண்டு யோசிச்சம். குளிக்காம இருக்கிறது சிறந்த தீர்வெண்டாலும் அதனால மற்றாக்களும் பாதிக்கப்படுவினம்&amp;nbsp;எண்டதால என்ன செய்யலாம் எண்டு யோசிச்சம். அப்பத்தான் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்ர வழமை ஒண்டைக்&amp;nbsp;கண்டு பிடிச்சம். அத எங்களுக்கு சாதகமா பயன்படுத்திறதெண்டு முடிவெடுத்தம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீர்மானி வாசிப்பவர் வீட்டுக்குள்ள வந்து வாசிப்பை&amp;nbsp;வாசிக்க முடியாமல் போனால் கடைசி மாதம் என்ன கட்டணம் வந்ததோ அந்தக் கட்டணத்தைத் தான் இந்த மாதக் கட்டணமாக&amp;nbsp;அறவிடுவார். அப்ப ஒரு மாதம் மிகக்குறைஞ்ச கட்டணத்தை பதிவு செய்து போட்டு அடுத்த மாதத்திலேந்து அவரை உள்ள&amp;nbsp;விடாமல் கதவைப் பூட்டி வச்சிருந்தால் அவர் பழைய கட்டணத்தை பதிவு செய்வார். நாங்கள் குறைஞ்ச கட்டணம் கட்டலாம்.&amp;nbsp;ஏன் நாங்கள் இப்பிடி செய்யத் துணிஞ்சனாங்களெண்டால் பெரும்பாலும் நாங்கள் ஊரில தான் நிக்கிறது. பெயர் தான் கம்பஸில&amp;nbsp;படிக்கிறமெண்டு. சோதினை வருதெண்டால் தான் எல்லாரும் ஒண்டா நிப்பம். அந்த நேரம் தண்ணிக் காசு எகிறும். அடுத்த&amp;nbsp;மாதம் எங்கட வீடு பூட்டிக் கிடக்கும். தண்ணி பாவிச்சிருக்க மாட்டம். சராசரியாப் பாத்தா 15 - 20 அலகுக்குள்ள தான்&amp;nbsp;பாவிச்சிருப்பம். இந்த சராசரியை எங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திறதுதான் நோக்கம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதன் படி தண்ணிக் கட்டணத்தை 80 ரூபாக்குள்ள மட்டுப்படுத்தி ரண்டு மாதம் வெற்றிகரமா எங்கட திட்டம் நிறைவேறிச்சு. நீர்&amp;nbsp;மானி வாசிப்பாளர் வரும் திகதிகள் எங்களுக்கு கொஞ்சம் தெரியும். அந்தக் காலத்தில எங்கட வீட்டுக் கதவை ஆர் தட்டினாலும்&amp;nbsp;திறக்கிறேல்ல. மூண்டாம் மாதம் மானி வாசிப்பாளர் வீட்டுக்குள்ள வந்து மானியை வாசிச்சா, கட்ட வேண்டிய கட்டணம் 700&amp;nbsp;ரூபாவை எட்டியது. இப்ப எங்களுக்கு ஒரு சிக்கல் வந்திட்டுது. அடுத்த முறை மானி வாசிப்பாளர் வரேக்க வீட்டில நாங்கள்&amp;nbsp;நிண்டே ஆக வேணும் இல்லாட்டி திருப்பியும் 700 ரூபா வரும். பாவிக்காத தண்ணிக் காசும் சேர்ந்து எங்கட தலையில&amp;nbsp;கட்டப்படும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்ப இன்னுமொரு வழி கண்டு பிடிச்சம், மானி வாசிப்பை எழுதி வீட்டுக் கதவில ஒட்டி விடுறது. மானி&amp;nbsp;வாசிப்பாளர் அதனை மானி வாசிப்பாக கருதி கட்டணம் அறவிடுவார். எங்களுக்கு ஏற்றமாரி மானி வாசிப்பை கணக்குப் போட்டு&amp;nbsp;வாசல்ல ஒட்டி விடுவம். மானி வாசிப்பளரும் அதை நம்பி அலகுகளைக் கணிப்பார். கொஞ்ச காலம் நீர்க் கட்டணமாக 100&amp;nbsp;ரூபாக்குள்ள செலுத்தின்னாங்கள்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-1049414923066970255?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/1049414923066970255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/12/blog-post_22.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1049414923066970255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1049414923066970255'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/12/blog-post_22.html' title='தண்ணிக் காசு'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-2312293370158753053</id><published>2011-12-21T14:12:00.000+05:30</published><updated>2011-12-21T14:12:53.905+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>ஞாபகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீண்ட நாட்களுக்கு பிறகு பல்கலைக் கழகம் சென்றதில் பழைய ஞாபகங்கள் சில வந்து போயின. நான் கற்ற காலத்தில் நிலவிய&amp;nbsp;சூழல் இப்போது இல்லை. அன்றைய சூழல் பயம் மிக்கதும் அடுத்தது என்ன நடக்கும் எண்டு தெரியாததாகவும் இருந்தது.&amp;nbsp;வீட்டிலிருந்து வெளிக்கிட்டால் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வோமோ என்பது உறுதியில்லாமல் இருந்த&amp;nbsp;காலம். அந்தக் கால கட்டங்களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்து போயின. சில சம்பவங்களை இப்ப நினைச்சால்&amp;nbsp;சிரிப்பாக் கிடந்தாலும் அந்த நேரம் எங்கட வாழ்க்கை பயத்தோடே கழிந்தது. அவற்றில் என் நினைவுக்கு வரும் சில&amp;nbsp;சம்பவங்களை மீட்டிப் பார்க்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கற்றதால் சொய்சாபுரம் தான் நானும் என்னுடைய நண்பர்களும் தங்கிய இடம். முதல்&amp;nbsp;வருடம் சொய்சாபுர தொடர்மாடிகள் ஒன்றில் வீடு ஒன்றை எடுத்து மொத்தமாக நால்வர் பகிர்ந்து கொண்டோம். &amp;nbsp;சிக்கனமான&amp;nbsp;தொகைக்கு வீடு கிடைக்குதெண்டு எடுத்த வீட்டின் சூழல் எப்பிடி எண்டது கொஞ்ச நாள் போகத்தான் புரிஞ்சு கொண்டது. இனி&amp;nbsp;என்ன செய்யுறது தலையைக் குடுத்திட்டம் பயத்தை வெளீல காட்டாமல் பிரச்சினைகளை எதிர் கொண்டே ஆக வேண்டிய&amp;nbsp;சூழல். &amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-oJO0lgbaNvo/TvGY2KkQ2yI/AAAAAAAABv4/u29R6BwrEuM/s1600/z_p-24-Facelift-02.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://4.bp.blogspot.com/-oJO0lgbaNvo/TvGY2KkQ2yI/AAAAAAAABv4/u29R6BwrEuM/s320/z_p-24-Facelift-02.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் இருந்தது முதலாவது மாடி. ஒரே நீட்சியாக அமைந்திருந்த மூன்று தொடர் மாடிகளின் நடு மாடியில் எங்கள் வீடு. சன்னலால்&amp;nbsp;எட்டிப் பார்த்தால் இந்தத் தொங்கல்லேந்து அந்த தொங்கல் வரையும் தெரியும். எதிர் மடிகளில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு&amp;nbsp;பொழுது போக்கு. சிங்களத்தில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு விளங்காட்டிலும் ககைக்கிற தொனி, கையால் அடிபடுகின்ற மற்றும் கதவு சன்னல்&amp;nbsp;அடிக்கப்படுற சத்தங்களை வைத்து சண்டையை நாங்களே கற்பனை பண்ணி அவர்கள் பேசுவதை எங்களுக்கு விரும்பிய&amp;nbsp;தமிழுக்கு மாத்தி (டப்பிங் படங்களைப் போல) எங்களுக்குள் நக்கலடித்துக் கொள்ளுவம். &amp;nbsp;நாங்கள் மூவர் ஒரே மட்டத்தைச்&amp;nbsp;சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே சிந்தனை ஒரே ரசனையுள்ளவர்களாகவும் அரட்டையடிப்பதில் வல்லவர்களாகவும்&amp;nbsp;இருந்தோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிறகென்ன கதைக்கப் பிடிச்சால் கதை அந்த மாரிப் போகும். சில&amp;nbsp;வேளைகளில் படுக்கேக்க காலமை மூண்டு நாலு மணியாகும். சூடான விவாதங்கள் ஆளாளுக்கு நக்கல், அவன் அவள் அவர்&amp;nbsp;எண்டு ஊருலகம் முழுக்க அலசி ஆராஞ்சு நாட்டு நடப்பு (சமாதானம் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருந்த காலப்பகுதி) எண்டு&amp;nbsp;கதை நீளும். எங்களுக்கிடையில் ஒழிவு மறைவின்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உட்பட எல்லா விடயங்களையும் பகிர்ந்து&amp;nbsp;கொண்டோம். கிட்டடியில சில காலம் நெருங்கிய தொடர்புகள் இல்லாமல் போன, அன்றைய அறை நண்பர்களில ஒருத்தனை&amp;nbsp;சந்திச்சன். “மச்சான் அந்தக்காலத்திலேந்து எங்களுக்குள்ள ஒழிவு மறைவு இருந்ததில்லைத் தானே, வேறொருத்தருக்கும்&amp;nbsp;சொல்லேல்ல உனக்கு மட்டும் சொல்லுறன்” எண்டு தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவு ஒன்றை எனக்கு சொன்ன&amp;nbsp;போது எனக்கு வந்த சந்தோசத்துக்கு அளவேயில்லை. அவன் எங்க எங்கையோ போய் வந்தாலும் அதே நட்பு இண்டைக்கும்&amp;nbsp;இருக்கு எண்டு நினைக்க சந்தோசம் தான். நீண்ட நேரம் அவனோட இருந்து பழைய சில ஞாபகங்களை மீட்டிச் சந்தோசப்பட்டன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;- தனஞ்சி&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-2312293370158753053?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/2312293370158753053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/2312293370158753053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/2312293370158753053'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/12/blog-post.html' title='ஞாபகம்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-oJO0lgbaNvo/TvGY2KkQ2yI/AAAAAAAABv4/u29R6BwrEuM/s72-c/z_p-24-Facelift-02.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-4787256778243107777</id><published>2011-05-18T00:17:00.003+05:30</published><updated>2011-05-18T07:28:02.319+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>அஞ்சலி!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;மே 18...&lt;br /&gt;&lt;div&gt;நானிருக்குமிடங்களில்&lt;/div&gt;&lt;div&gt;விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன...&lt;/div&gt;&lt;div&gt;என் மனம்&lt;/div&gt;&lt;div&gt;அஞ்சலி செய்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;பி. கு: வெசக் நாளில் எழுதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-4787256778243107777?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/4787256778243107777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4787256778243107777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4787256778243107777'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/05/blog-post.html' title='அஞ்சலி!!!'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-6731628534624631107</id><published>2011-05-01T23:04:00.001+05:30</published><updated>2011-05-02T14:31:42.522+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு 13</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஒரு பக்க நீளம் 60 cm ஆகவுள்ளதும் மற்றைய இரு பக்க நீளங்கள் முழு எண்களாகவும் அமையக் கூடிய செங்கோண முக்கோணங்கள் எத்தனை அமைக்கலாம்? அம்முக்கோணங்களின் பக்க நீளங்கள் எவை?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-6731628534624631107?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/6731628534624631107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/05/13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6731628534624631107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6731628534624631107'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/05/13.html' title='கணக்கு 13'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-3418035370280097829</id><published>2011-03-01T23:38:00.003+05:30</published><updated>2011-03-02T08:37:07.907+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>திறமையிருந்தும்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ர ஊராக்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் போலத்தான் என்ர வாழ்க்கையும் இருந்தது. என்ர வாழ்க்கையொண்டும் விதி விலக்கானதல்ல. &amp;nbsp;சொன்னா நம்பமாட்டியள் முதலாம் ஆண்டு ஒரு பள்ளிக்கூடம்.&amp;nbsp;ரண்டாம் மூண்டாம் ஆண்டு இன்னொரு பள்ளிக்கூடம். நாலாம் அஞ்சாம் ஆண்டு அடுத்த பள்ளிக்கூடம். இப்பிடி சாதாரண தரம் வரை ஒண்டைவிட்ட ஒரு வருசம் நான் பள்ளிக்கூடம் மாறின படிதான்.&amp;nbsp;இதில முக்கிய விசயம் என்னெண்டா ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ஒவ்வொரு ஊரில. நான் அவ்வளவு குழப்படியோ எண்டு தானே நினைக்கிறீங்கள். ஆனா நான் அப்பிடியில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈழத்தமிழன்ர நாளாந்த&amp;nbsp;நிகழ்ச்சிகளில ஒண்டான இடப்பெயர்வு என்னை இப்பிடிப் பாடாப் படுத்திப் போட்டுது. இஞ்ச கொஞ்சம் தொட்டு அங்க கொஞ்சம் தொட்டு படிப்புகளும், நாளுக்கு நாள் புதுப் புது ஆசிரியர்களும் புதுப்புது&amp;nbsp;நண்பர்களும் எண்டு என்ர வாழ்க்கை போச்சுது. இருந்தாலும் படிச்சு நல்ல நிலைக்கு வரவேணுமெண்ட கொள்கையை நான் ஒரு நாளும் கை விடேல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுனாமி என்ர வாழ்க்கையிலையும் தன்ர கை வரிசையைக் காட்டிச்சு. ஆர்ப்பரிச்சு உள்ளுக்கு வந்த கடல் அம்மாவையும் அவவின்ர குடும்பத்தில சிலரையும் காவு கொண்டது. கடல் அலை உயரமா வரூது&amp;nbsp;எண்டத கண்டுட்டு நான் ஓடித் தப்பின்னான். அந்த நேரத்தில அம்மான்ர நினைப்பு வராமல் போச்சு. நான் பத்தாம் ஆண்டு படிச்சுக் கொண்டிருந்த கடைசில நடந்த இந்த கொடூரத்தால பதினோராமாண்டில&amp;nbsp;முதல் நாலைஞ்சு மாசமா நான் பள்ளிக்கூடம் போகேல்ல. என்னால அந்த சோகத்திலேந்து மீள முடியேல்ல. படிப்பு வேண்டாம் எண்டு நினைச்சிருந்தனான். அப்பாவும் சொந்தக்காரங்களும்எனக்கு ஆறுதல்&amp;nbsp;சொல்லி பள்ளிக்கூடம் அனுப்பி வச்சினம். சாதரண தரச் சோதினை எழுதினன். எட்டு A ஒரு B. பாழாய்ப் போன ஆங்கிலத்துக்குத் தான் B.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உ/ தரத்தில கணிதம் தான் படிக்கிறதெண்டு எப்பவோ நான் தீர்மானிச்சுக் கொண்ட விசயம். முதல் ஆறு மாசம் பள்ளிக்கூடமும் தனியார் கல்வி நிறுவனமும் போய் படிச்சுக் கொண்டிருந்தனான்.&amp;nbsp;அப்பத்தான், பாழாய்ப் போன வயசு பதினெட்டைத் தாண்டிச்சுது. &amp;nbsp;வீட்டுக்கொருத்தர் நாட்டைக் காக்கப் புறப்படுக எண்டு கட்டாயப் படுத்தினாங்கள். தேடித் தேடி ஆக்களைப் பிடிக்கத் தொடங்கினாங்கள். நான்&amp;nbsp;மட்டுமென்ன விதிவிலக்கோ?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒழிச்சு வாழ வேண்டிய நிலை. ஆரம்பத்தில வேறொரு இடத்தில இருந்த நான் என்ர சொந்த ஊருக்குத் திரும்பினன். ஊரிலேந்து பலர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான வேற இடங்களுக்குப் போயிட்டினம்.&amp;nbsp;கடும் செல்லடியால ஊரில பெரிசா ஒருத்தரும் இருக்கேல்ல. எனக்கு வேற வழி தெரியாமல் செல்லடியையும் பொருட்படுத்தாமல் ஊருக்கே போனன். வலுக்கட்டாயமா ஆக்களைச் சேக்கிறதில பொடியள்&amp;nbsp;மும்முரமா நிண்டதால பகல் நேரத்தில ஒருத்தரும் புழங்காத பனங்கூடலுக்குள்ள காவோலைகளை சுத்தவரக் குமிச்சுப் போட்டு நடுவுக்குள்ள படுத்திருந்தன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மத்தியானச் சாப்பாட்டை அப்பம்மா ஒழிச்சுக்&amp;nbsp;கொண்டு வருவா. பக்கத்துக் காணிக்குள்ள வந்து வச்சிட்டுப் போவா. நான் எடுத்துச் சாப்பிடுவன். அந்த நேரம் நிறையப் படிக்கோணுமெண்ட வெறியிருந்ததால என்னட்ட கிடந்த உயர்தரப் பாடப்&amp;nbsp;புத்தகங்களை என்ர பாட்டில வாசிச்சன். சுயமாப் படிச்சன். பல பாடங்கள் தொடக்கத்தில விளங்காம இருந்தாலும் படிப்பிக்கவும் சந்தேகம் கேக்கவும் ஒருத்தரும் இல்லை. ஒண்டும் செய்யேலாது. என்ர&amp;nbsp;அறிவுக்கெட்டின வகையில திரும்பித் திரும்பி வாசிச்சு அவையளை விளங்கிக் கொண்டன். பயிற்சிப் புத்தகங்களோ, செய்து பாக்க சோதினைப் பேப்பர்களோ இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரவு கடக்கரை மணல் வெளியில கொஞ்சம் பள்ளம் தோண்டிப் போட்டு படுத்திருப்பன். ஏனெண்டா இரவிரவா வெளிச்சத்தோட வீடு காணி வழிய பொடியள் தப்பியோடினாக்களைத் தேடுவாங்கள்.&amp;nbsp;கடக்கரையில ரோந்து போய்க் கொண்டிருப்பாங்கள். ஊராக்களும் மாறி மாறி ஒழுங்கு முறையில ரோந்து போகோணும். நான் படுத்திருக்க ரோந்து போறவங்கள் கதைச்சுக் கொண்டு போறது வடிவாக்&amp;nbsp;கேக்கும். &amp;nbsp;எல்லாத்தையும் தாண்டித் தான் நான் ஒழிக்க வேண்டிய நிலை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு நாள் ரண்டு நாளில்ல, ஒண்டரை வருசம் நான் இப்பிடி வாழ்ந்தன். சூரியன் உதிச்சு மறையும் வரை ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி.&amp;nbsp;நான் பல சந்தர்ப்பங்களில் அருந்தப்பில் பிடிபடாமல் தப்பியிருக்கிறன். அந்த நேரங்களில ஆமி அடிக்கிற மல்ரி பரல் முதல் எல்லா செல்களும் என்னைச் சுத்தி எங்கட ஊரில விழும். செவிப்பறை&amp;nbsp;வெடிக்கும். எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு ஒழிச்சு இருந்தன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கட தமிழாக்களின்ர குணம் தெரியும் தானே. தான் நல்லாயில்லட்டிலும் பரவாயில்லை. மற்றவன் நல்லாயிருந்தா பொறுக்காதே. ஆரோ ஒருத்தர் நான் ஊரில தான் இருக்கிறதா மாட்டிக்&amp;nbsp;குடுத்திட்டாங்கள். என்ர அப்பாவைப் பிடிச்சுக் கொண்டு போய் என்னை ஒப்படைச்சாத்தான் விடுவன் எண்டாங்கள். என்னைப் பிடிச்சுத் தரச் சொல்லி அப்பாவை விடுவிச்சாங்கள். அதோட அப்பா தலை&amp;nbsp;மறைவானவர்தான். &amp;nbsp;எப்பவாவது இரவோட இரவா ஊருக்கு வந்து தான் உயிரோட இருக்கிற விசயத்த அப்பம்மாக்குச் சொல்லிப் போட்டு போடுவார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடைசியில பொடியள் எங்கட இடத்தை விட்டுப் பின் வாங்க வேண்டிய நிலை. நான் கொஞ்ச தூரம் இடம்பெயர்ந்து போனன். பிறகு சனத்தோட சனமா ராணுவக் கட்டுப் பாட்டுக்குள்ள வந்தன். அங்க&amp;nbsp;அனுபவிச்சத சொல்லத் தேவையில்லை. நாலு மணிக்கெழும்பி குழிச்சாத்தான் நல்ல நிலையிலுள்ள தண்ணியில குளிக்கலாம். சாப்பாடு தண்ணி உடுப்பு வசதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுக்குள்ள இருந்து நான் எப்பிடியும் உ/த சோதினை எடுக்க வேணுமெண்டு முடிவெடுத்தன். படிக்கிற வசதி செய்து தரச் சொல்லி எத்தினை பேரைக் கெஞ்சினன். நான் மட்டுமில்லை என்னோட சில&amp;nbsp;பொடியங்களையும் சேத்துக் கொண்டு மண்டாடினன். பல பெரியாக்கள் வந்து அது செய்யலாம் இது செய்யலாம் எண்டு அறிக்கை மட்டும் விட்டுட்டு போவினம். எதுவும் நடந்ததில்லை. கொஞ்சக் கொஞ்ச&amp;nbsp;வசதி வாய்ப்புகள் படிக்கிறதுக்கு கிடைச்சது. அதுக்கு நன்றி சொல்லியே ஆகவேணும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் படிக்கிற பொடியன் எண்டு சொன்னபடியாத்தான் ஆமி விசாரணைக் கெடுபிடிகளிலேந்து ஓரளவுக்கேனும் விடுதலை கிடைச்சுது. அதுக்குள்ளேந்து படிக்கேக்க எங்கட மெத்தப்படிச்ச சில தமிழர்களே&amp;nbsp;சொன்னாங்கள் நீ படிச்சு என்னத்த கிழிக்கப் போறாயெண்டு. இருந்தாலும் என்ர வைராக்கியத்தை நான் கை விடேல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் படிக்கிறதுக்கு எடுத்த முயற்சிக்கு சின்ன உதாரணம். முகாமுக்குள்ள வந்து&amp;nbsp;போற அண்ணாமார் அக்காமர் சிலரைப் பிடிச்சு எனக்கிருந்த சில சந்தேகங்களைத் தீக்கிறதுக்கு ஆசுப்பத்திரியில ஆசிரியர் சிலரைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தன். ஏற்பாடு முடிஞ்சாப்பிறகு நான்&amp;nbsp;ஆசுப்பத்திரிக்கு முகாமிலேந்து போக வேணுமெண்டா தமிழ் வைத்தியர் எனக்கு வருத்தமெண்டு உறுதிப்படுத்த வேணும். முதல் நாள் காச்சலெண்டு போய் காட்டினன். வைத்தியர் போக விடேல்ல. ரண்டாம்&amp;nbsp;நாள் வைத்தியரட்டைப் போய் உண்மையைச் சொன்னன் படிக்கிறதுக்காகத்தான் நான் போக வேணுமெண்டு. வைத்தியர் நக்கலா நாலு கதையும் சொல்லி, படிச்சுக் கிழிச்சது காணுமெண்டு திட்டி&amp;nbsp;போகேலாதெண்டு சொன்னார். இப்பிடிப் பல முயற்சி செய்து முகாமுக்குள்ள கிடைச்ச வசதியைக் கொண்டு படிக்கோணுமெண்ட வெறியில படிச்சன். உ/த பரீட்சை மண்டபத்தில நான் ஒருத்தன் தான்&amp;nbsp;கணிதப் பிரிவு. எனக்காக நாலு பரீட்சை மேற்பார்வையாளர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சோதினை முடிவில கணிதப்பிரிவில நல்ல பெறுபேறுகளை எடுத்ததால தகுதியடிப்படையில் மொறட்டுவை கம்பஸ் பொறியியல் பீடம் கிடைச்சுது. இஞ்ச வந்தா ஆங்கிலத்தில விரிவுரைகள். எனக்கு&amp;nbsp;சரியாப் புரியேல்ல. நாலு வருசத்துக்குப் பிறகு ஒரு வகுப்பறையிலேந்து ஆசிரியர் படிப்பிக்க பாடம் படிக்கிறன். எனக்கு நித்திரை நித்திரையா வந்துது. என்னால சமாளிக்க முடியேல்ல. கம்பஸ் தொடங்கி&amp;nbsp;மூண்டு மாசத்துக்குள்ள சோதினை. அந்த சோதினை தான் நான் படிக்க வேண்டிய பொறியியில் பிரிவைத் தீர்மானிக்கப் போகுது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் எதிர்பார்த்த துறை எனக்குச் சில வேளை கிடைக்காமல் போகலாம்.&amp;nbsp;ஒரே காரணம் ஆங்கிலத்தில பாடங்களை என்னால தொடர முடியாமல் போனதுதான். ஆங்கில மொழியில ஒரு பாடத்தை படிக்கிறதுக்குரிய ஆயத்தத்தை செய்யுறதுக்கு அவகாசம் காணாததுதான். ஆனால்&amp;nbsp;நீங்களெல்லாரும் என்னைப் பாத்து சொல்லுவீங்கள் வன்னி மாவட்டத்திலேந்து வந்தவனுக்கு ஒண்டுமே தெரியாதெண்டு. ஆனா அதப் பற்றி எனக்கு கவலையில்லை. இவ்வளவு முன்னேறி வந்த எனக்கு&amp;nbsp;இப்பிடியொரு சிக்கல் வருமெண்டு கனவில கூட நினைச்சதில்லை. இருந்தாலும் மேலும் மேலும் படிக்க வேணுமெண்டிருக்கிற என்ர ஆர்வத்தை ஆராலையும் தடுக்கேலாது....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;-------------------------------------------------------------------------------------------------------------&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;i&gt;நான் சந்தித்த நண்பர்களில் இவனும் ஒருத்தன். இவனுடைய திறமை என்னை வியக்க வைத்தது. ஆனால் இவனை இந்த சமூகம் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாதது என்னைப்&amp;nbsp;பாதித்தது. அவனுடைய வாழ்க்கையை அவனாக நான் இங்கே எழுதியிருக்கிறேன். நிறைய இருந்தாலும் முடிந்தளவு சுருக்கியிருக்கிறேன்.&amp;nbsp;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;எனக்குள்ளே எழுந்த சில கேள்விகள் :&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;i&gt;இனங்காணப்படாத திறமைசாலிகள் இவனைப் போல பலர் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. எவ்வாறு அவர்களை இனம் காணுவது?&lt;/i&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;i&gt;மின் விளக்கு வெளிச்சத்தில் படிச்சு, அம்மா சத்துணவு சமைச்சுத் தர, நேரத்துக்கு நேரம் சாப்பாடு சமைச்சு - தேத்தண்ணி போட்டுத் தர, மணித்தியாலத்துக்கொரு பிரத்தியேக வகுப்பு வச்சு, நாளுக்கொரு பயிற்சி&amp;nbsp;சோதினை வச்சு, சந்தேகம் தீர்க்க வாத்திமார் டசின் கணக்கில இருக்கப் படிச்சு நல்ல பெறுபேறெடுத்த நம்மவர்கள் எங்கே? சுயமாக உ/த கணிதப்பிரிவில் கற்று சிறந்த பெறுபேறெடுத்த இவனைப்&amp;nbsp;போன்றவர்கள் எங்கே?&amp;nbsp;&lt;/i&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;i&gt;இவர்களுடைய அறிவுத் திறமை இப்பிடியே மழுங்கடிக்கப் பட்டு விடுமோ?&amp;nbsp;&lt;/i&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;i&gt;மிகத் திறமையான இவனைப் போன்றவர்கள் மொழிப் பிரச்சினையால் பல்கலையில் திறமையற்றவர்களாக கணிக்கப்படுகிறார்களே... ஒருத்தனின் திறமையை எவ்வாறு சரியாக மதிப்பிட முடியும்?&lt;/i&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;-தனஞ்சி.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-3418035370280097829?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/3418035370280097829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3418035370280097829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3418035370280097829'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2011/03/blog-post.html' title='திறமையிருந்தும்...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-5409204532547315490</id><published>2010-11-27T13:32:00.000+05:30</published><updated>2010-11-27T13:32:31.946+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>கண்ணீர்</title><content type='html'>என் விழியோரம் வழியும் கண்ணீர் துளித்துளியாய் வடியட்டும்...&lt;br /&gt;கையால் துடைத்து தடத்தையழிக்க நான் விரும்பவில்லை...&lt;br /&gt;கார்த்திகையின் கண்ணீர் மழையிலும் கரைந்து விடக்கூடாது...&lt;br /&gt;சுடர் விட்டெரியும் விளக்கின் வெப்பத்திலும் உலர்ந்து விடக்கூடாது...&lt;br /&gt;உடலெங்கும் வடிந்து உரமாய் எனக்குள்ளே அவை உறையட்டுமே...&lt;br /&gt;என்னுள்ளே விதைக்கப்பட்ட வீரம் வீறு கொண்டெழுவதற்காக...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-5409204532547315490?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/5409204532547315490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5409204532547315490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5409204532547315490'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/11/blog-post.html' title='கண்ணீர்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-5775384791192858030</id><published>2010-08-29T14:24:00.000+05:30</published><updated>2010-08-29T14:24:17.708+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>அப்ப ஆசைப்பட்டன்...</title><content type='html'>அப்ப ஆசைப்பட்டன்...&lt;br /&gt;வீட்டை சம்மதிக்கேல்ல...&lt;br /&gt;நான் விரும்பிறன் எண்டு&lt;br /&gt;எவ்வளவோ சொல்லிப் பாத்தன்...&lt;br /&gt;மாற்றமில்லை...&lt;br /&gt;வீதியில எல்லாரும் பாக்க&lt;br /&gt;திரியுறன் தானே எண்டன்...&lt;br /&gt;கையை விட்டுடு எண்டினம்...&lt;br /&gt;கூடவே கூட்டிக்கொண்டு திரிஞ்சிட்டு&lt;br /&gt;கழட்டி விட எனக்கு மனமில்லை...&lt;br /&gt;எல்லாருமே எதிர்த்திச்சினம்...&lt;br /&gt;உனக்கு வயசு பத்தாது&lt;br /&gt;சட்டமே ஒத்துக் கொள்ளாது எண்டினம்...&lt;br /&gt;கடைசில கையை விட்டுட்டன்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்பவும் ஆசைப் படுறன்...&lt;br /&gt;மறுப்புகள் இல்லை...&lt;br /&gt;மினக்கெட நேரமில்லை...&lt;br /&gt;ஓய்வும் கிடைக்குதில்லை...&lt;br /&gt;வாகன சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்குறதுக்கு...&lt;br /&gt;வாகனம் ஓட இப்பவும் ஆசைப்படுறன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு : அப்பாடா...!!! ஒரு மாரி ஐம்பது பதிவுகள் எழுதீட்டன்... என்னை உற்சாகப்படுத்திய, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-5775384791192858030?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/5775384791192858030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/08/blog-post_29.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5775384791192858030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5775384791192858030'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/08/blog-post_29.html' title='அப்ப ஆசைப்பட்டன்...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-5811037900106898263</id><published>2010-08-21T12:28:00.001+05:30</published><updated>2010-08-21T12:28:54.341+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>இணையத்தைக் கண்டு பிடித்தவர் யார்?</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;உறவினர் வீடொண்டுக்குப் போனனான். அவயின்ர குடும்பத்தில நாளைக்கு அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதப் போற தங்கச்சி ஒருத்தி இருக்கிறாள். நான் போய்&amp;nbsp;உள்ளட்டதும் அவளின்ர அம்மா சொன்னா ‘ஆ... “மெத்த” படிச்ச அண்ணா ஒராள் வாறார், உனக்குத் தெரியாதத கேளு பிள்ளை...’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிள்ளை கேட்டதில முதல் கேள்வி&amp;nbsp;இணையத்தை கண்டு பிடிச்சவர் யார்? நான் முழுசினன். பிள்ளை கேள்விப் பத்திரத்தைக் கொண்டு வந்து காட்டி இதில நாலு விடையிருக்கு. அதிலையெண்டாலும் பாத்து சரியான&amp;nbsp;விடையைச் சொல்லுக்கோ... அதில ஒண்டு கடை ஒண்டின்ர பெயர் இருந்திச்சு. ஒரு வேளை அந்தப் பெயரில ஒருத்தர் இருந்த படியாத்தான் கடைக்கு அவற்ற பெயரை வச்சாங்களோ&amp;nbsp;எண்டு நான் யோசிச்சன். கேட்ட கேள்விக்கு நேரடியாகவும் பதில் சொல்லத் தெரியேல்ல. நாலு விடைக்குள்ளேந்தும் ஆளைக் கண்டு பிடிக்கவும் முடியேல்ல. இனியென்ன செய்யுறது&amp;nbsp;வெக்கத்தை விட்டுட்டுச் சொன்னன் நான் இணையத்தில பாத்து சொல்லுறன் எண்டு. தாய் கேட்டா 'தம்பி நீ தானே விடிஞ்சா பொழுது பட்டா இணையத்தோட இருக்கிறனி உனக்கும் உது&amp;nbsp;தெரியாதோ?'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தங்கச்சி நிறையக் கேள்விகள் கேட்டாள். என்னால பலதுக்குப் பதில் சொல்ல முடியேல்ல. உதாரணத்துக்கு இன்னுமொரு கேள்வி. ஒரு வருட நாட்காட்டியில் இலங்கை அரசாங்க&amp;nbsp;விடுமுறைகள் எத்தனை நாட்கள்? என்னால முடியேல்ல. நான் சொன்னன் 'பிள்ளை ஒண்டையும் யோசியாத, உதையெல்லாம் யோசிச்சுக் குளம்பாத, நாளைக்குப் போய் தெரிஞ்சத&amp;nbsp;செய்து போட்டு வா...' தாய் சொன்னா 'தம்பி அதெப்பிடி சும்மா விடேலும். நல்ல புள்ளியெடுக்கேல்ல எண்டா கொழும்பில உயர் பள்ளிக்கூடங்களுக்கு ஆறாம் ஆண்டு அனுமதியில்லாமல்&amp;nbsp;போடும். பிறகு எந்தப் பள்ளிக்கூடத்தில அனுமதியெடுக்கிறது. பிறகு என்ர பிள்ளை கண்ட கண்ட காவாலிப் பிள்ளையளோடதானே படிக்க வேண்டி வரும். நீங்கள் மட்டும் நல்ல&amp;nbsp;பள்ளிக்கூடங்களில படிச்சு முன்னுக்கு வந்திடுங்கோடா...' உதுக்கு நான் என்னத்த சொல்லுறது. நாளைக்கு சோதினையெழுதப் போற பிள்ளைக்கு முன்னால விவாதிக்க விரும்பேல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்குத் தெரிஞ்சு நான் படிச்ச கல்லூரியில நுழைவுத்தேர்வு தனியாக நடத்துவாங்கள். &amp;nbsp;அதில் சித்தியெய்தினாலே கல்லூரி அனுமதி கிடைச்சிடும். அரசாங்கம் புலமைப் பரிசில்&amp;nbsp;வழங்குறதுக்காக நடத்துற சோதினையை தங்கட சோம்பேறித் தனத்துக்காக தங்கட பள்ளிக்கூடத்துக்கான நுழைவுத்தேர்வா கருதுற பள்ளிக்கூடங்கள் இருக்கும் வரை, அதையே&amp;nbsp;தங்களுக்கான பெரிய கெளரவமாக கருதுற பெற்றோர் இருக்கும் வரை பிள்ளை சித்திரவதை செய்யப்படுவது தடுக்கப்பட முடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எல்லாத்தையும் விட, தங்கச்சி கேட்ட கேள்விகளைப் பாக்கேக்க கடைசியா எனக்கு ஒரு பெரிய உண்மை விளங்கிச்சு. நாளைக்குச் சோதினையெழுதப் போற பிள்ளைகளோட நான்&amp;nbsp;சோதினையெழுதினால் நான் பரீட்சையில சித்தியடைவது சந்தேகமே; இன்னும் சொல்லப் போனால் கொழும்பிலுள்ள உயர் பாடசாலை எண்டு சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களில் எனக்கு&amp;nbsp;ஆறாம் ஆண்டுக்கான அனுமதி கிடைக்காது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-5811037900106898263?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/5811037900106898263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5811037900106898263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5811037900106898263'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/08/blog-post.html' title='இணையத்தைக் கண்டு பிடித்தவர் யார்?'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-2776787201393802086</id><published>2010-08-04T22:51:00.000+05:30</published><updated>2010-08-04T22:51:25.790+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_12</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஒரு புத்தகத்தின் பக்கங்களை இலக்கமிடுவதற்கு மொத்தமாக 1629 இலக்கங்கள் (digits) பயன்படுத்தப்பட்டுள்ளன எனின் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை எத்தனை?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-2776787201393802086?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/2776787201393802086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/08/12.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/2776787201393802086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/2776787201393802086'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/08/12.html' title='கணக்கு_12'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-6127945182673637286</id><published>2010-07-29T23:07:00.002+05:30</published><updated>2010-07-29T23:53:26.517+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>வாலாக் கொடி</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;மார்கழி மழை கால விடுமுறைக்கு எங்கட பிரதேசப் பொடியளின்ர பொழுது போக்கு பட்டமேத்துறதுதான். மழைக்காலம் எண்டபடியா விளையாடேலாது. அப்ப பள்ளிக்கூட விடுமுறை வேற. வட கீழ்ப் பருவக்காற்றும் அப்பத்தான் அளவா வீசத்&amp;nbsp;தொடங்கியிருக்கும். பட்டம் விடுறதுக்கு பொருத்தமான காலம் அப்பத்தான். பொடியளுக்கு பட்டம் விடுறதுதான் தொழில். பட்டத்திலையும் வாலாக்கொடி ஏத்தாதாக்கள் ஒருத்தரும் இல்லை எண்டு சொல்லலாம். வாலாக் கொடியெண்டா டயமண்ட்&amp;nbsp;வடிவில மூண்டே மூண்டு ஈக்கிலையும் ரிசுவையும் கொஞ்சம் நூலையும் பயன்படுத்திச் செய்யப்படும் பட்டம். இவ்வளவுதான் வாலாக்கொடி கட்டுறதுக்குத் தேவை. ஆனாலும் எனக்கு இண்டை வரைக்கும் கட்டத் தெரியாது. ஏனெண்டா ஈக்கிலை வளைச்சு செட்டையை சரியா சமச்சீரா ஒட்டுறதிலதான் திறமையே இருக்கு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரிய பெரிய பட்டங்கள் கட்டி ஏத்த முன்னம் ஏழெட்டு வயசுகளில வாலாக்கொடியை கடையில வாங்கி ஏத்துறனான். வாலில்லாமல் ஏத்தலாம். ஆனா அது சரியான சிக்கலான&amp;nbsp;விசயம். குத்தத் தொடங்கினா நிலத்தில முட்டுமட்டும் குத்தும். இல்லாட்டி அங்கனக்க பனை தென்னை வேம்பு ஆல அரச மா மரங்களில தொங்கிப் போடும். அதனால பெரும்பாலும் வால் கட்டித்தான் ஏத்துறனாங்கள். ஏத்த முன்னம் முச்சை&amp;nbsp;போடுறதிலையும் கன வகையிருக்கு. உச்சி முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல நிக்கக் கூடிய மாரி போடுறது. கொஞ்சம் குறுக்கி விட்டா - இழுவை முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல வராம குறிப்பிட்ட ஏற்றத்தில நிக்கும். இழுவை நல்லா இருக்கும். வண்டி&amp;nbsp;வைக்காது (நூல் தொய்யலாக இருக்காது). இப்பிடி கன விசயம் வாலாக் கொடிக்கே இருக்குக் கண்டியளோ.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னொண்டையும் சொல்லோணும், எத்தினை விதமான பட்டங்கள் ஏத்தினாலும் வானத்தில ராசா இந்த வாலாக் கொடிதான்.&amp;nbsp;ஏனெண்டா வானத்தில ஏறி நிக்கேக்க வேற எந்தப் பட்டத்தின்ர நூலோட வாலாக் கொடியின்ர நூல் மாட்டுப்பட்டாலும் மற்றப் பட்டம்தான் அறுத்துக் கொண்டு போகும். மற்றாக்களின்ர பட்டத்தை அறுக்கப் பண்ணோணும் எண்டதுக்காகவே&amp;nbsp;வாலாக்கொடியேத்தினதாகவும் ஞாபகம் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/TFHG5yR3tQI/AAAAAAAAA88/tEmfg1Gy7nY/s1600/Kite.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/TFHG5yR3tQI/AAAAAAAAA88/tEmfg1Gy7nY/s320/Kite.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;வாலாக்கொடி&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பட்டமேத்தேக்கையும் பல அனுபவங்கள். ஒரு தைப்பொங்கலண்டு ஆசையா வாலாக் கொடியும் நூலும் புதுசு வாங்கி ஏத்தினனான். பட்டம் ஒரே இழுவையில ஏறீட்டுது. வலு சந்தோசம். நூலை தொடர்ந்து இழக்கிக் கொண்டே இருந்தன். பட்டத்தின்ர&amp;nbsp;இழுவைக்கு நூலும் போய்க் கொண்டே இருந்திச்சு. திடீரெண்டு பாத்தா கையில நூலைக் காணேல்ல. காலுக்கு கீழ நூல்க் கட்டை மட்டும்தான் கிடந்தது. புது நூல் கட்டையின்ர அடியில நூல் முடிஞ்சிருக்கிறேல்ல. 'நூலைப் பிடி நூலைப்&amp;nbsp;பிடி'யெண்டு கத்தினதுதான்; வாலாக்கொடி பாத்துக் கொண்டு நிக்கப் போச்சுது. அடியில நூலைக் கட்டியிருந்தா எங்கையாவது மரங்களில அடிக்கட்டை சிக்கி நிண்டு வாலாக் கொடியேறி நிண்டிருக்கும். இராக்கொடி பகல்கொடியா பட்டம் சளைக்காமல்&amp;nbsp;நிண்டிருக்கும் மழை பெய்தோ அல்லது காத்து நிண்டோ பட்டம் படுக்காம இருக்கும் வரை... &amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னொருமுறை ஏழெட்டு வயசு காலப் பகுதி. வீட்டுக்கு முன்னால் காணிக்குள்ளதான் வாலாக்கொடியேத்திக் கொண்டு நிண்டனான். பட்டமேறீட்டுது. அப்ப வலு சந்தோசம்தானே. கையில நூலைப் பிடிச்சுக் கொண்டு வலிச்சு, இழக்கி, இழுத்துக்&amp;nbsp;கொண்டோடி குத்த வச்சுப் பாத்து சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தன். தலைக்குமேல படார் எண்டொரு பெரிய வெடிச் சத்தம் கேட்டுது. அந்தக் காலத்தில வெடிச் சத்தம் கேட்டா எந்த இடத்தில நிண்டாலும் உடன குப்புறப்படு எண்டு சொல்லித் தந்தவங்கள். எனக்கு அந்தச் சின்ன வயசு காலப்பகுதியில&amp;nbsp;அந்த இடத்தில குப்புறப்படுக்கிறதில உடன்பாடு இல்லை. எங்கையாவது ஓடி மறைஞ்சிருக்கோணுமெண்டதுதான் என்ர எண்ணம். வெட்டை வெளீல நிண்டா குண்டு பட்டுடும். எங்கையாவது ஓடி ஒழிச்சா ஒண்டும் நடக்காது எண்டது என்ர நினைப்பு&amp;nbsp;பாருங்கோ. அந்தக் காலத்திலையே எனக்கு என்ன ஒரு ஞானம்!!!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆட்லறி குண்டுகளின்ர முதலாவது வெடிச்சத்தம் ஏவின இடத்திலையும் ரெண்டாவது வெடிச்சத்தம் வானத்திலையும் மூண்டாவது வெடிக்கிற இடத்திலையும் கேக்கும். எங்கட&amp;nbsp;தலைக்கு மேல ரண்டாவது வெடி வெடிச்சா எங்களுக்குப் பாதிப்பில்லை எண்டத ஊகிக்கலாம் எண்டு பிறகுதானே தெரிஞ்சுது. ஆனாலும் எத்தினை குண்டுகள் அடிக்கிறாங்கள் எண்டு தெரியாதுதானே. அத விட ஒருக்கா அடிச்சா தொடந்து ரண்டு&amp;nbsp;மூண்டு அடிப்பாங்கள் எண்டொரு நம்பிக்கை. அண்டைக்கும் ஓடிப் பொய் ஒரு பத்தேக்குள்ள ஒழிச்சிருந்தனான். ஒரு அரை மணித்தியாலம் கழிஞ்சு சத்தம் ஒண்டும் இல்லையெண்டு வெளீல வந்தா என்ர கையில வாலாக்கொடியின்ர நூலிருக்கு. அதைக் கைவிடாமத்தான் இவ்வளவு நேரமும் இருந்திருக்கிறன். &amp;nbsp;மேல பட்டத்தை பாத்தா&amp;nbsp;வாலாக் கொடி எதுவுமே நடக்காததைப் போல எந்த சலனமுமில்லாம சாடிக் கொண்டிருந்தது. அந்த ஆட்லறிக் குண்டுகள் கடற்கரையில விளையாடிக் கொண்டிருந்த, காலாற ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அப்பாவிகள் சிலரின் வாழ்க்கையை காவு கொண்டதோடு சிலரின் அவயவங்களை&amp;nbsp;பறித்தெடுத்ததென்பது வாலாக்கொடியைப் போல அதை ஏவினவங்களுக்கும் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-6127945182673637286?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/6127945182673637286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6127945182673637286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6127945182673637286'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/07/blog-post.html' title='வாலாக் கொடி'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/TFHG5yR3tQI/AAAAAAAAA88/tEmfg1Gy7nY/s72-c/Kite.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-1959906649168639223</id><published>2010-06-20T13:06:00.001+05:30</published><updated>2010-06-20T13:07:17.390+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_11</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;முந்த நாள் (நேற்றைக்கு முதல் நாள்) எனக்கு வயசு 25. வாற வருசம் நான் 28 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்ப நான் எத்தினையாம் திகதி பிறந்தவன் எண்டு கண்டு பிடியுங்கோ பாப்பம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-1959906649168639223?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/1959906649168639223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/06/11.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1959906649168639223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1959906649168639223'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/06/11.html' title='கணக்கு_11'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-6363431481856739384</id><published>2010-06-12T10:50:00.000+05:30</published><updated>2010-06-12T10:50:43.678+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>துலாப் போடுதல்...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;துலாப்போடுதல் எண்ட சொல் வழக்கை கேள்விப்படாமல் இருக்க மாட்டீங்கள் எண்டு நம்புறன். தூங்கி வழிதல் / விழுதல் எண்டு பொருள் படும். எல்லாருமே துலாப் போட்டிருப்பீங்கள் எண்டே சொல்லலாம். துலாப் போடுறவனை விட துலாப்&amp;nbsp;போடுறவனைப் பாக்குறவனுக்கு ஒரு அலாதி சந்தோசம் இருக்குப் பாருங்கோ. துலாப் போடுறவன்ர ஒவ்வொரு அசைவையும் நல்லாவே ரசிக்கலாம். அது கிடக்க... இப்ப கொஞ்ச நாளா நான் துலாப்போடுற சந்தர்ப்பம் அதிகரிச்சுப் போட்டுது.&amp;nbsp;இருந்தாலும் நான் மீட்டிப் பாக்க வந்த விசயம் சின்ன வயசில துலாப் போட்ட சந்தர்ப்பங்கள். எல்லாருக்குமே தெரியும் தானே படிக்கேக்க தான் துலாப் போட்டிருப்பன் எண்டு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்தக் காலத்தில ஒரு குப்பி விளக்கோ அல்லது அரிக்கன் லாம்போ கொழுத்தி வச்சுட்டு சுத்தி வர இருந்து படிக்க வேண்டியதுதான். பொழுதுபட்டால் முகம் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து மேசையில இருக்க வேண்டும் எண்டது கட்டளை.&amp;nbsp;என்ன செய்ய? பின்னேரங்களில ஓடி விளையாடிப் போட்டு வந்து மேசையில இருந்தா எப்பிடி இருக்கும்? அடிக்கடி துலாப் போடுவன். துலாப்போட்டு விளக்குக்கு மேல விழுந்து விளக்குப் பத்தியெரிஞ்சு மரணமான சம்பவங்களும் அந்தக் காலத்தில நிறைய&amp;nbsp;நடந்ததுதான். துலாப்போடும்போது கூட இருக்கிறாக்களையும் கவனிக்காம துலாப் போட வேண்டியதுதான் (நித்திரைக்கு எங்க தெரியப் போகுது எங்கட மானப் பிரச்சினை).&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படிக்கும்போது துலாப் போட்டால் ‘புத்தகத்தை மூடி வச்சிட்டுப் போய்ப் படு’ எண்டு அப்பா சொல்லுவார். அப்ப சந்தோசம் தானே எண்டு நினைப்பியள் போல... அண்டைக்குப் போய்ப் படுக்கலாம். பிரச்சினையில்லை. அடுத்தடுத்த நாட்களில,&amp;nbsp;கூட நேரம் இருந்து படிக்க வேணும். சில வேளை விளையாடப் போற ஓய்வு நேரத்திலயும் இருந்து படிக்க வேணும். அண்டைக்கு பழகின பழக்கம் இண்டைக்கும் நான் துலாப் போடும்போது படிப்பது கிடையாது. எத்தினை மணியெண்டாலும்&amp;nbsp;(வெள்ளன எண்டாலும்) படுத்துடுவன். (அறை நண்பர்களுக்கு தெரியும்) இவ்வளவு படிக்கக் கிடக்கே எண்டு சிந்திக்கிறதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உயர் தரம் படிக்கும் வரை கற்பிக்கும் போது துலாப் போட்டதா ஞாபகம் இல்லை. ஆனால் அதற்குப் பின்னர் கற்பிக்கும்போது துலாப் போடாத நாளேயில்லையெனலாம். காரணம் சோதினைக்கு முதல் கிழமை தலைகீழா நிண்டு படிச்சுப் பாடமாக்கிப்&amp;nbsp;போட்டுப் போய் சோதினை செய்யலாம் எண்டதால. என்ர நண்பன் சொன்னதுதான் ஞாபகம் வருது... ’என்னடா எந்த நாளும் லெக்சருக்கு வந்து நித்திரை கொள்ளுறியே’ எண்டதுக்கு அவன் சொன்ன பதில் ’நித்திரையில தான் எனக்கு&amp;nbsp;படிப்பிக்கிறது எல்லாம் விளங்கும்.’ &amp;nbsp;சிலர் இருந்த படியே நித்திரை கொண்டுவிடுவார்கள். சிலர் கண்ணாடி போடுறது நித்திரை கொள்ளுறதை மறைக்கத்தான். பஸ்ஸுக்குள்ள பக்கத்தில இருக்கிறவன் துலாப்போட்டு எங்களுக்கு மேல விழுந்தா&amp;nbsp;எரிச்சல்தான் வரும். அதே நேரம் கொஞ்சம் தள்ளியிருந்து துலாப் போடுறவனை, அவனுடைய இயக்கத்தை ரசிக்கச் சொல்லும். என்னத்தைச் சொன்னாலும் துலாப் போடுறவனுக்குத்தான் அவன்ர கஸ்டம் விளங்கும். &amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-6363431481856739384?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/6363431481856739384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6363431481856739384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6363431481856739384'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/06/blog-post.html' title='துலாப் போடுதல்...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-6507681198557287422</id><published>2010-05-16T11:39:00.001+05:30</published><updated>2010-05-16T11:43:00.715+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>வார்த்தைகள் இல்லை...</title><content type='html'>இரங்கல் கவிதை எழுத என்னால் முடியவில்லை...&lt;br /&gt;எத்தனை பேர் எண்டு எண்ணவும் முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளியில் நின்று வெள்ளி முழைக்குமென்று விழி பிதுங்கியவர்களும்&lt;br /&gt;வாய்க்கால் வழியாக வாழ்வு வருமென்று மன்றாடி நின்றவர்களும்&lt;br /&gt;மனிதாபிமானம் மண்ணில் இன்னும் இருக்கென்று நம்பியவர்களும்&lt;br /&gt;இனி என்னத்தைச் செய்ய என எல்லாத்தையும் இழந்தவர்களும்&lt;br /&gt;சேர்ந்திருந்த செய்தியறிந்தும் செய்து முடித்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;எதுவுமே நடக்காததைப் போல துடைத்தெடுத்தனர்...&lt;br /&gt;அதையும் வெளியில் தெரியாமல் இருட்டடிப்புச் செய்தனர்...&lt;br /&gt;அப்பாவிகளின் அழுகுரல்கள் அடங்கின...&lt;br /&gt;அவர்களின் நம்பிக்கைகளும் தாகங்களும் அடக்கப்பட்டன...&lt;br /&gt;அவர்களின் உடலங்களும் புதைக்கப்பட்டன...&lt;br /&gt;&lt;br /&gt;ஆரார் மாண்டார்? ஆரார் தப்பினர்? ஆரார் இன்னும் இருக்கின்றனர்&lt;br /&gt;அறியாது இன்னும் தவிக்கும் நெஞ்சங்களுக்கு&lt;br /&gt;ஆறுதல் சொல்லவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-6507681198557287422?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/6507681198557287422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6507681198557287422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6507681198557287422'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/05/blog-post.html' title='வார்த்தைகள் இல்லை...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-178708575696149167</id><published>2010-04-04T12:12:00.001+05:30</published><updated>2010-04-04T12:17:24.669+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>உழைப்பு பட்டுது...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;“என்ன முதலாளி, இப்ப கடும் உழைப்புப் போல... ஆளைக் காணவே கிடைக்குதில்லை...”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“சும்மா போடா, இருக்கிற வயித்தெரிச்சலைக் கிண்டாத... நானே எப்ப கடையை இழுத்து மூடுவன் எண்டிருக்கிறன்... நீ வேற விசர்க்கதை கதைக்கிறாய்... நான் மட்டுமில்லை இஞ்ச கன பேர் உந்த எண்ணத்திலதான் இருக்கிறாங்கள்.”&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் இந்தப் பதிலை சற்றும் எதிர்பார்க்கேல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அண்ணே, இப்பதானே பாதை திறந்திருக்கு சமான் மலிவா வரூது எல்லாச் சாமானும் எடுக்கலாம். விதம் விதமா உடுப்புகளை இந்தியாவிலேந்து கூட றக்கலாம். பிறகேன் இப்பிடிச் சலிக்கிறியள்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“உங்க எல்லாரும் இப்பிடித்தான் நெச்சுக் கொண்டிருக்கிறியள் போல... நேற்றும் ஒருத்தன் போனில கதைக்கேக்க இப்ப உங்கட பிசினஸ் ஆத்தலுக்குப் போகும் தானே எண்டான். உங்களுக்கு எங்கயடா எங்கட நிலை விளங்கப்போகுது. உங்களைச்&amp;nbsp;சொல்லித் தப்பில்லை.”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அண்ணே, விஷயத்தைச் சொல்லன் அப்பத்தானே என்ன நடக்குதெண்டு எங்களுக்கும் விளங்கும்.”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“பாதை திறந்தாலும் திறந்தாங்கள். எங்கட உழைப்புப் பட்டுது. வேற இடத்து வியாபரிகள் நடைபாதையில கடையைப் போட்டு மலிவா விக்கிறான். எங்கட சனம் வாயைப் பிழந்து கொண்டு அங்கதானே போய் நிக்குதுகள். அவனுகள் அங்கனேக்க&amp;nbsp;தரம் குறைஞ்ச, பாவிச்ச பொருட்களை பூசி மினுக்கிக் கொண்டு வந்து சோவுக்கு அடுக்கி வச்சிருக்கிறான். எங்கட சனம் பாய்ஞ்சு விழுந்தடிச்சுக் கொண்டு போய் அவனுகளட்ட தானே வாங்குதுகள்.”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அது சரி... ஆனா உங்களுக்கெண்டு இருக்கிற கிறவுட் இருக்குத் தானே அண்ணே...”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அந்த பிரச்சினையான காலத்திலயே நாங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு சாமானுகளை றக்கி ஓரளவுக்கேனும் மலிவான விலையில நாங்கள் நட்டப்பட்டாலும் பரவாயில்லையெண்டு கடையை நடத்தின்னாங்கள். இப்ப என்னடா எண்டா எங்கட&amp;nbsp;வாடிக்கையாளர்கள் அத மறந்திட்டு இஞ்சேந்து பஸ் ஏறிப் போய் மலிவா சாமான் வாங்கி வரீனம். நாங்கள் கடையைத் திறந்து வச்சிட்டு ஈ ஓட்ட வேண்டியதுதான்... வசந்தம் எண்டது எங்களுக்கில்லைத் தம்பி, அந்த வியாபாரிகளின்ர&amp;nbsp;வாழ்க்கைக்குத் தான்... அத இன்னும் நீ விளங்கிக் கொள்ளேல்லையோ...”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“விளங்குது விளங்குது வசந்தத்தை நம்பி இல்லையண்ணே... எண்டாலும் இப்பிடி நீங்கள் ஈ ஓட்டுற நிலை வருமெண்டு நினைக்கேல்ல... எங்கட சனம் இதோட எண்டாலும் பொருளாதார கஸ்டங்களை மறந்து வாழத் தொடங்கும் எண்டெல்லே&amp;nbsp;நினைச்சன்.”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“நீயே இப்பிடிச் சொன்னா எப்பிடி தம்பி? சாமானுகளை எங்கட சனம் வாங்குது.. சரி.. காசெங்க போகுது? அவன்ர பெட்டிக்குள்ளையெல்லே போகுது. அத எங்களுக்கு தந்தா எங்கட பசி ஆறும் தானே... நாங்களும் சந்தோசப் படுவம்&amp;nbsp;தானே... இண்டைய நிலை என்னெண்டா தம்பி, மலிவா சாமன் வரூது. தரம் குறைஞ்ச சாமானுகள் தான்.. ஆனாலும் வரூது.. எங்கட சனம் சாமானுகளை வாங்கிக் கொண்டு ஆருக்கோ காசைக் குடுக்குதுகள். அவன் பெட்டீக்க போட்டுக்&amp;nbsp;கொண்டு சந்தோசமாப் போய்ச் சேர்றான் . அவன் தன்ர ஊருக்குப் போய் தன்ர பிள்ளை குட்டியோட சந்தோசமா இருக்கிறன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலம் காலமா வியாபாரம் செய்யுற எங்கட நிலையை யாரெண்டாலும் யோசிச்சுப் பாத்தனீங்களே? வியாபாரிகளுக்கு&amp;nbsp;மட்டுமில்லைத் தம்பி... விவசாயிகளுக்கும் கடற்தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான். எங்களால நம்பி ஒரு தொழில செய்ய முடியேல்லத் தம்பி. எங்கட உற்பத்திகளை சனம் வாங்குதில்லை. வெளீலேந்து பாக்கேக்க எங்கட சனத்தின்ர தரம்&amp;nbsp;உயருது... கஸ்டம் குறையுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கீனம், உண்மை அதில்லைத் தம்பி. எங்கட உழைப்புக் கேற்ற ஊதியம் எங்களுக்கு இல்லாமல் போகுது.”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“எனக்கு விளங்குது உங்கட நிலை... இனி உங்களுக்குப் பிரச்சினியில்லை. தற்காலிக கடையெல்லாத்தையும் மூடச் சொல்லி மாநகர சபை உத்தரவு போட்டிருக்காமே...”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“நீ அடுத்தனீயடா தம்பி... உது நடக்குமெண்டு நினைக்கிறியே? அடே.. சபைக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 000 ரூபா வருமானம் இதால வரூது. விட்டுடுவாங்கள் எண்டு நினைக்கிறியே... அது போக இவங்கள் முடிவெடுத்தாலும்&amp;nbsp;நடைமுறைப் படுத்துறது இவங்கட கையில இல்லையே... இப்பிடித் தான் எல்லாமே... அடே உனக்கொரு விசயம் சொல்லுறன். உந்த சபை தான், தனக்குச் சொந்தமான நிலத்தை மூண்டு நட்சத்திர ஹோட்டல் கட்டுறதுக்கு தெற்குப் பக்க&amp;nbsp;கொம்பனி ஒண்டுக்கு குடுத்திருக்கு. எங்கட சனம், வெளி நாட்டுச் சனம் எத்தினையோ பேர் கேட்டுக் குடுக்காதத அவங்களுக்கு குடுத்திருக்காம். எங்கட சனம் வருமானம் ஈட்டுறத அவங்களே விரும்பேல்லப் போல... ஆரட்டை இதெல்லாத்தையும்&amp;nbsp;சொல்லியழ...”&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-178708575696149167?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/178708575696149167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/178708575696149167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/178708575696149167'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/04/blog-post.html' title='உழைப்பு பட்டுது...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-807420233859619344</id><published>2010-03-17T22:54:00.002+05:30</published><updated>2010-03-17T22:59:49.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துக்களம்'/><title type='text'>நகைச்சுவையுணர்வு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நகைச் சுவையுணர்வு என்பது இயல்பாக இருக்க வேண்டும். எதிர்பாராததாக இருக்க வேண்டும். பொருத்தமானதாக இருக்க வேண்டும். எல்லோரும் ரசிக்கும் படியாகவும் மற்றவர்களைப் புண்படுத்தாததாகவும் இருக்க வேண்டும் என்று நான்&amp;nbsp;கருதுகிறேன். அதை விட நகைச் சுவையை ரசிப்பதென்பது ஆளாளுக்கு வேறுபடும். சிலர் (நான் உட்பட) வெடிச் சிரிப்புச் சிரிச்சு (கக்கட்டம் போட்டுச் சிரிச்சு) நகைச்சுவையை ரசிப்பார்கள். உண்மையிலேயே தங்களை அறியாமலே நகைச்சுவையை ரசிப்பதனாலேயே எதிர்பாராத நேரங்களில் இவ்வாறு சிரிக்க நேரிடுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது அப்பிடியே கிடக்க, எனக்குள் ஒரு உறுத்தல் இருக்கிறது. உண்மையிலேயே நாங்கள் தரமான நகைச்சுவையைத் தான் ரசிக்கிறோமா, இல்லை எங்களின் நகைச்சுவை உணர்வுகள் தரமற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்லப் படுகின்றனவோ?&amp;nbsp;இன்று அதிகமாக ரசிக்கப்படும் நகைச்சுவைகள் ஒருத்தரை புண்படுத்தவதாக இருப்பதையே காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஒருத்தரைக் கேவலப்படுத்திக் கொச்சைப் படுத்தும் கதைகளைத்தான் நாங்கள் நகைச்சுவை என்று அதிகமாக&amp;nbsp;ரசிக்கிறோம். கூட்டம் ஒன்று சேர்ந்தால் ஒருத்தனை எல்லாரும் போட்டு கடிச்சு அவமானப் படுத்தும்போது அதனைப் பார்த்து சுற்றிவர நிக்கிற எல்லாருமே கைதட்டி ரசிச்சுச் சிரிச்சுக் கொண்டாடுவார்கள். இதுதான் உண்மையான நகைச்சுவை&amp;nbsp;உணர்வா?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னுடைய கருத்துப்படி சினிமாவில் கவுண்டமணி செந்திலைப் பார்த்து ‘கோமுண்டித் தலையா, பனங்கொட்டைத் தலையா’ என்றெல்லாம் கேவலமாக திட்டும் போதுதான் நாங்கள் எல்லாரும் கைதட்டிச் சிரிப்போம். அதிகமாக ரசிப்போம்.&amp;nbsp;ஒருத்தனை அவமானப் படுத்தும் வார்த்தைகள் தான் எங்களுக்கு நகைச்சுவை உணர்வை, ரசிப்பைத் தருகிறதென்றால் எங்களுடைய ரசனையின் மட்டம் சரியா? மற்றவர்களை அவமானப் படுத்தாமல் எல்லோருமே சேர்ந்து சிரிக்கக் கூடிய&amp;nbsp;நகைச்சுவைகள் இல்லையா? உண்மையான நகைச்சுவைகளை, தக்க தருணத்தில் எதிர்பாராத விதமாக எழும் நகைச்சுவைகளை ரசிப்பதை விடுத்து தரங்குறைந்த ஒருத்தரை அவமானப் படுத்தும் நோக்கில் கூறும் வார்த்தைகளைத் தான் நாங்கள்&amp;nbsp;சிறந்த நகைச்சுவை என்று ரசிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னுடைய எண்ணப்படி சினிமா எங்களை தரங்கெட்ட ரசனைக்கு இழுத்துச் செல்கிறது. மற்றவர்கள் அவமானப்படுவதை, துன்பப்படுவதை ரசிப்பதை ஊக்குவிக்க முயல்கிறது. எங்களை அறியாமலே நாங்கள் அவற்றிற்கு அடிமையாகிறோம்.&amp;nbsp;சினிமா தவிர பதிவுலகமாவது தரமான நகைச்சுவைகளை பதிவிடுகிறதா? அல்லது அவற்றைத் தேடியெடுத்து பதிவிட்டு வாசகர்களின் நகைச் சுவையுணர்வை தரமானதாக பேணுகிறதா? அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கிறதா? இல்லை ‘நாசமாப் போக’&amp;nbsp;என்று மற்றவரை திட்டித் தீர்ப்பதைத் தான் சிறந்த நகைச் சுவையாக எண்ணி ரசிக்கிறதா? மற்றவர்கள் அவமானப் படும்போது கைதட்டிச் சிரிக்கும் கேவலமான விடயங்களைத்தான் தரமான நகைச் சுவையுணர்வு என்று தவறான பாதையில் மக்களை வழி நடத்தாமல் தரமான நகைச்சுவையை எல்லோருமே ரசிக்கக் கூடிய நகைச்சுவைகளை முன் கொணர&amp;nbsp;முடியுமா?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-807420233859619344?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/807420233859619344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/807420233859619344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/807420233859619344'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/03/blog-post.html' title='நகைச்சுவையுணர்வு'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8955535489585542574</id><published>2010-02-21T23:02:00.001+05:30</published><updated>2010-02-21T23:05:35.842+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>விசேஷம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;அண்மையில் ஊருக்குப் போய் மடத்திலேந்து கதைக்கேக்க அறிஞ்ச சில விடயங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. இருந்தாலும் நான் இவற்றை எதிர்பார்க்காமல் இருக்கவில்லை.&amp;nbsp;கலாசரம் பற்றிப் பலர் சொல்லீட்டாங்கள். நான் ஒன்றும் அதுகளை பற்றிச் சொல்லேல்லை. வேறு சில விடயம் பற்றித்தான் சொல்லப் போறன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊர்ப் பொடியன் ஒருத்தனுக்கு நடந்த சம்பவம் தான் இது. வவுனியாவுக்கு வந்த அவன் வழமையாக ஊரில பாவிக்கிற சாராயப் போத்தல் ஒண்டின்ர பெயரைச் சொல்லிக்&amp;nbsp;கேட்டிருக்கிறான். கடைக்காரன் உடன கேட்டானாம் ‘தம்பி நீ யாழ்ப்பாணமோ?’ எண்டு. இவன் அதிர்ந்து போனான். ‘எப்பிடிக் கண்டு பிடிச்சீங்கள்?’ எண்டு இவன் கேக்க&amp;nbsp;கடைக்காரன் சொன்ன பதிலைக் கேட்டு, கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் அதிர்ந்து போனம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாழ்ப்பாணத்தைத் தவிர வேற எந்த இடத்திலையும் அந்தப் பெயருடைய சாராயம் இல்லையாம். இதே வியாபாரப் பெயருள்ள சாராயம் நாடு பூராவும் விக்கப்பட்டாலும், அக்குறித்த&amp;nbsp;பெயருடைய சாராயம் யாழ்ப்பாணத்தில மட்டும் தானாம் விக்கப்படுது. அதில அற்ககோல் வீதாசாரம் அதிகமாம். யாழ்ப்பாண மக்களுக்காக எண்டு விஷேசமாகத்&amp;nbsp;தயாரிக்கப்பட்டதாம். இந்த வியாபாரப் பெயருள்ள சாராயப் போத்தல்கள் எல்லாத்திலையும் போத்தல் கண்ணாடியில் அவங்கட வியாபாரப் பெயர் குறிச்சிருப்பாங்கள். ஆனா&amp;nbsp;யாழ்ப்பாணத்துக்கு வாறதில, போத்தல் கண்ணாடியில எதுவுமே போட்டிருக்கமாட்டாங்கள். தம்பி இனியாவது கவனிச்சுப் பார் எண்டு கடைக்காரன் சொன்னானாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எப்பிடியெல்லாம் சீரழிக்க முடியுமோ அப்பிடியெல்லாம் சீரழிக்க முயற்சி செய்யுறாங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதில கதைச்சுக் கொண்டிருந்த ஒருத்தன் இதச் சொன்னவனைக் கேட்டான் இப்பிடித் தெரிஞ்சு கொண்ட பிறகும் ஏன்ரா குடிக்கிறாய்? குடியை விட வேண்டியது தானே எண்டு. ‘அடே&amp;nbsp;நான் இதில ஊறிப் போனன். என்னால விடேலாது. சொன்னா நம்ப மாட்டாய் நான் குடிக்கேல்லையெண்டா என்ர கை நடுங்கும்’ எண்டான். &amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விட முடியும் எண்டு நினைக்கிறவங்கள் குடியை விடலாம். இனி பழகுறவங்கள் பழகாமல் விடலாம். குறிப்பா உந்தக் கம்பஸ் வழிய ராகிங் நேரம் கொடுமைப் படுத்திக் குடிக்கப் பழக்குவிக்கிற படிச்ச நாய்கள் யோசிச்சாலும் கொஞ்சம் குடியைக் கட்டுப்படுத்தி நல்ல சமுதாயத்தை வளர்க்க முடியும். குறிப்பாக நாம் இலக்கு வைக்கப் படுகிறோம் என்று தெரிந்த&amp;nbsp;பின்னும் விழிப்புணர்வு அடையாமல் இருப்பது மடமைத் தனம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்த விடயம் வரி விதிப்பு. என்னை விட வயது மூத்த ஒருத்தர் சொன்னார், ‘தம்பி யாழ்ப்பாணத்துக்குப் வாற வியாபார வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுதாம். அவங்கட&amp;nbsp;பார்வையில இன்னும் நாங்கள் வேற நாடுதான் தம்பி. வரித் தொகை பொடியள் அறவிட்டத விட கூடவாம். அவங்களாவது எங்களட்ட வாங்கி எங்கட பிரதேசங்களைக்&amp;nbsp;கட்டியெழுப்பினாங்கள். &amp;nbsp;இவங்கள்...???’ &amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-8955535489585542574?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/8955535489585542574/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8955535489585542574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8955535489585542574'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/02/blog-post.html' title='விசேஷம்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-7773309307571337920</id><published>2010-01-07T21:54:00.000+05:30</published><updated>2010-01-07T21:54:56.024+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_10</title><content type='html'>நான் ஒன்று தொடக்கம் பத்து வரையிலான இலக்கங்களுக்குள் அடுத்துள்ள இலக்கங்கள் இரண்டை நினைத்தேன். அதிலொன்றை கண்ணனிடமும் மற்ற&amp;nbsp;இலக்கத்தை நந்தனிடமும் இரகசியமாகச் சொன்னேன். இருவருக்குமிடையில் கீழுள்ள கலந்துரையாடல் மட்டுமே நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தன் : எனக்கு உன்னுடைய இலக்கம் தெரியாது.&lt;br /&gt;கண்ணன் : எனக்கும் உன்னுடைய இலக்கம் தெரியாது.&lt;br /&gt;நந்தன் : ஆம், உன்னுடைய இலக்கத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைத்த இலக்கங்களுக்குச் சாத்தியமான, நான்கு சோடி இலக்கங்கள் (நான்கு விடைகள்) மேற்குறித்த கலந்துரையாடலிலிருந்து உங்களால் கண்டு&amp;nbsp;பிடிக்க முடியும். எங்கே, உங்களுடைய மூளையைக் கொஞ்சம் கசக்கி விடையைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம். விளக்கங்களுடன் விடைகளை&amp;nbsp;இணைத்தால் உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-7773309307571337920?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/7773309307571337920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/01/10.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/7773309307571337920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/7773309307571337920'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/01/10.html' title='கணக்கு_10'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-447036386298889454</id><published>2010-01-06T22:54:00.001+05:30</published><updated>2010-01-06T22:59:06.432+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>கள்ள வோட்டு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நாட்டின்ர சனாதிபதித் தேர்தலும் வருது. இப்ப இருக்கிறவர் இன்னும் ரெண்டு வருசம் சனாதிபதியா இருக்கலாமாம். ஆனா இப்ப நடத்துறதுக்கு என்ன காரணம்&amp;nbsp;எண்டா தான் திரும்பி வரோணும் எண்டதுக்காகவாம். என்ன ஒரு தேசப் பற்றுப் பாருங்கோ. வழமையைப் போல சிறுபான்மை இன மக்களின்ர வோட்டிலதான்&amp;nbsp;வெற்றி தங்கியிருக்கெண்டு தேர்தலையொட்டிச் சிறு பான்மையினர் விசேசமா கவனிக்கப் படீனம். என்னதான் இருந்தாலும் எங்கட நாட்டில நீண்டகாலமா&amp;nbsp;இருக்கிற சூழலைப் பாத்தா ஒரு காலமும் சிறுபான்மையினர் ஒருத்தர் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று சனாதிபதியாக முடியாது.&amp;nbsp;நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை எண்டைக்கும் சிறுபான்மையினருக்கு எதிரானதுதான். அதனால அத ஒழிக்கிறதுக்கு ஏதாச்சும் வழியிருக்கோ&amp;nbsp;எண்டு பாக்க வேணும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாட்சி முறை இருக்கும் வரை எண்டைக்குமே சிறுபான்மைக்கு நம்மட நாட்டில விமோசனம்&amp;nbsp;இல்லை. இவ்வளவுதான் எனக்கிருக்கிற அரசியல் அறிவு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது இருக்கட்டும் நான் சொல்ல வந்த விசயம் வேற. 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழர்கள் எல்லாரும் தாங்கள் ஒரு தலைமையின்&amp;nbsp;கீழ்தான் இருக்கிறம் எண்டதைக் காட்ட ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எண்ட நிபந்தனை. உண்மையைச் சொல்லோணுமெண்டா அப்ப எனக்கு&amp;nbsp;வாக்குரிமை கூட இல்லை. உயர்தரச் சோதினைக்கு படிச்சுக் கொண்டிருந்த காலம். தமிழ்த் தேசியம் மீதிருந்த உந்துதாலால் நானும் என்ர வயசையொத்த சில&amp;nbsp;நண்பர்களும் வோட்டுப் போடுறதெண்டு முடிவெடுத்தாச்சு. அந்தத் தேர்தல்ல பல்கலைக் கழக பொடியள் மும்முரமா பிரச்சாரம் செய்ததாலையும் ‘வயதுக்கு&amp;nbsp;வந்தாக்களுக்கு மட்டும்’ எண்டிருக்கிறதுகளை என்னண்டொருக்கா பாக்கோணும் எண்டிருக்கிறதைப் போல (இதுவும் வயசுக்கு வந்தாக்களுக்கு மட்டும்தானே)&amp;nbsp;எப்பிடி வோட்டுப் போடுறதெண்டதைப் பாக்கோணுமெண்ட ஆசையும் கூடவே இருந்ததாலையும் வோட்டுப் போடுறதெண்டு யோசிச்சம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வழமையா நாங்கள் கூடுற மடத்தடிக்குப் போனா நாங்கள் தான் தாமாதமாப் போயிருக்கிறம். அதுக்கு முன்னமே எங்கட பொடியள் வோட்டுப் போடத்&amp;nbsp;தொடங்கீட்டாங்கள். குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாக்களிக்கும் நிலையங்களுக்கு அனுப்பப் பட்டோம். (களவுக்கு போறது இப்பிடித்தானே ) எனக்குத்&amp;nbsp;தரப்பட்ட இடம் எங்கட இடத்திலேந்து கொஞ்சத் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடம். முதல்ல உதில கொஞ்சம் அனுபவம் உள்ளாள் வாக்களிப்பு நிலையத்துக்குள்ள&amp;nbsp;போனார். அடுத்ததா அவற்ற தலமையில பின்னால புதுசா வோட்டுப் போடப் பழகுறாக்கள் நாங்கள் ஒரு அணி போல உள்ளுக்குள்ள போனம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்குத்&amp;nbsp;தரப்பட்ட வாக்காளர் அட்டையை முதலாவதா இருக்கிறவரட்டை நீட்டினன். &amp;nbsp;அதில இருக்கிற பெயரைப் பெலமா வாசிக்கேக்கதான் பார்த்தன் அவர் என்னுடன்&amp;nbsp;அதிக காலம் கூடப் படித்த நண்பன் ஒருவனின் தகப்பன். அவர் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அவற்ற முகத்த பாக்கேலாமப் போச்சு. டக்கெண்டு திரும்பி&amp;nbsp;அவர் பெயரை ஆருக்காக வாசிச்சாரோ அவையளைப் பாத்தன். அடுத்த அதிர்ச்சி. அதில இருந்த எல்லாருக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவையளைத்&amp;nbsp;தெரியும். வாசிக்கப்பட்டது என்னுடைய பெயரில்லையெண்டது மட்டுமில்லை நான் வோட்டுப் போடுறதுக்காக அந்தப் பள்ளிக்கூடப் பக்கம் வந்திருக்கக்&amp;nbsp;கூடாதெண்டதும் அவையளுக்குத் தெரிஞ்சிருக்கும். ஒருத்தரும் ஒண்டும் பறையேல்ல. அப்பத்தான் எனக்கு மெல்ல நடுக்கம் பிடிச்சுது. ஒகோ,இது இப்பிடிச்&amp;nbsp;சிக்கலோ? பிடிபட்டா கதை கந்தல் தான் எண்டது விளங்கிச்சுது. வோட்டுப் போட்டுட்டுப் போய் கையை நீட்டினா கைக்கு வர்ணம் பூசினதும் இன்னுமொரு&amp;nbsp;ஆசிரியர். என்னை ஏழெட்டு வயது முதல் அறிந்தவர். கிட்டத்தட்ட மூண்டு வருசம் என்னுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராகவும் இருந்தவர். &amp;nbsp;சின்ன&amp;nbsp;விரலை இழுத்து வச்சு ‘இன்னுமொரு தரம் நீ வோட்டுப் போடக்கூடாது’ எண்டு சொல்லிச் சொல்லி அந்த விரல் முழுக்க தன்ர பலம் முழுக்கச் சேத்து அழியாத படி நிறந்தீட்டி விட்டார். வெளீல வந்தாப்போல தான் அப்பாடா ஒரு மாரித் தப்பீட்டம் எண்டு பெருமூச்சு விட்டன். அதே நாளில நான் பொலீசு வாகனத்தில&amp;nbsp;ஏத்தப்பட்ட சோகக் கதையைப் பிறகொருக்காச் சொல்லுறன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்டைக்கு பின்னேரம் எல்லாம் முடிய பொடியள் எல்லாரும் ஒண்டு கூடி அவரவர் சாகசங்களைச் சொன்னாங்கள். எண்ணுக் கணக்கில்லாத வோட்டுப்போட்டவங்களும் இருந்தாங்கள். அத விட பலருக்கு நடந்த கொடுமையென்னண்டா தங்கட சொந்த வோட்டுப் போட முடியேல்ல. நெஞ்ச நிமித்திக் கொண்டு&amp;nbsp;அடையாள அட்டையிருக்கிற துணிவில தங்கட வோட்டுக்களை கடைசில போடப் போன கன பேர் இந்த வோட்டு உன்னுடையதில்லை. நீ இதுக்கு முன்னம்&amp;nbsp;வந்து வோட்டுப் போட்டுட்டாய் எண்டு சொல்லி திருப்பியனுப்பப்பட்டிருந்தினம். அதை விட கொடுமை என்னண்டா ஓடியோடி வோட்டுப் போட்ட ஒருத்தன்ர&amp;nbsp;சொந்த வோட்டை இன்னுமொருத்தன் கொண்டு போய் வோட்டுப் போட்டுட்டு வந்தது தான்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-447036386298889454?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/447036386298889454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/447036386298889454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/447036386298889454'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2010/01/blog-post.html' title='கள்ள வோட்டு'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8473845542729729415</id><published>2009-12-01T01:06:00.001+05:30</published><updated>2009-12-01T01:09:50.908+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>உபயம்...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;கல்லூரி வாழ்க்கையில மறக்க முடியாத நாட்களில நாடகம் பழகிய (பழகப் போறன் எண்டு வீட்டில சொல்லிக் கொண்ட) நாட்கள் மறக்கமுடியாதவை. நாடக&amp;nbsp;வாழ்க்கை வாழ்ந்தம் எண்டும் சொல்லலாம். ஏனெண்டா பல நாடகங்களை, நாடக நெறியாளர்களாகிய ஆசிரியர் வீடுகளுக்குப் போய்த்தான் பழகியிருக்கிறம். &amp;nbsp;சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தனியார் வகுப்புகளுக்கும் முழுக்குப் போட்டுக் கொண்டு வீட்டில நாடகம் பழகப் போறன் எண்டு சொல்லிப் போட்டு&amp;nbsp;வெளிக்கிடுறது. குறுக்கு வழி குச்சொழுங்கை எண்டு இல்லாத ஒண்டையும் உருவாக்கிக் கொண்டு சைக்கிள் நுழையாத இடங்களுக்குள்ளாலயும் சைக்கிளை&amp;nbsp;விட்டுக் கொண்டு போறது. ஆசிரியர்களின் வீடுகளுக்குப் போகேக்க என்னவோ தனித்தனியாத்தான் போவம். முடிஞ்சு வரேக்க ஒரு பெரிய பட்டாளமே வரும். இரகுவரன் ஆசிரியரினதும் சத்தியசீலன் ஆசிரியரினதும் வீடுகளுக்கு சென்று நாடகம் பழகினாலும் சீலன் ஆசிரியரிடம் ஆங்கில நாடகம் பழகிப் போட்டு வரேக்க&amp;nbsp;இருக்கிற ஆர்ப்பாட்டம் மாதிரி மற்றது இருக்கிறேல்ல. பெரும்பாலும் ஆங்கில நாடகம் பழகிறது ஒரே வகுப்பு மாணவர்கள் தான். அப்ப வீதியில போகேக்க&amp;nbsp;பம்பலைப் பற்றிச் சொல்லவும் வேணுமோ...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;வீதியில வரேக்க ஒருத்தன்ர சைக்கிள் கைப்பிடியில மற்றவன் கையைப் பிடிச்சுக் கொண்டு சைக்கிள் ஓடுறதில ஒரு சுகம் இருக்குப் பாருங்கோ. அது தனி&amp;nbsp;அலாதியானது. என்னதான் காவல்துறை சட்டம் எண்டு சொன்னாலும் எனக்கு இப்பிடி சைக்கிள் ஓடி வாறதில ஒரு சந்தோசம். ஒரே வகுப்புப் பொடியள் எண்டா&amp;nbsp;நக்கல் நையாண்டிகளுக்கும் இடைக்கிட ‘கூ’ அடிச்சுக் கத்திக் கொண்டு போறதுக்கும் குறைவிருக்காது. அதுவும் கொஞ்சம் இருட்டெண்டா காணும்.&amp;nbsp;சத்தத்தைப் பற்றி பேசவும் வேணுமோ? வீதியால போறாக்கள் ஏன் வாகனங்கள் கூட எங்களை விலத்தித்தான் போக வேணும் எண்ட நினைப்பில வீதி முழுக்க&amp;nbsp;எங்கட ஆட்சிதான். எத்தினை பேர் பேசிக் கொண்டும் எங்களுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டும் போயிருப்பினம். அதெல்லாம் எங்களுக்கு&amp;nbsp;உறைச்சால்தானே. அதெல்லாம் இப்ப சிங்கள மொழியில திட்டு வாங்கேக்க பயன்படுதெண்டதில ஒரு திருப்திதான், வேறென்னத்தைச் சொல்ல...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நானும் கல்லூரி காலத்திலிருந்தான நண்பனும் பதிவருமான கிருத்திகனும் நாடகம் பழகப் போன பொடியள்ல ரண்டு பேர். (&lt;a href="http://kiruthikan.blogspot.com/2009/07/blog-post_9453.html"&gt;இதையும் வாசிங்கோ&lt;/a&gt;) முடிஞ்சு வரேக்க எங்கட எல்லாற்ற&amp;nbsp;சைக்கிளும் நிப்பாட்டப் படும் இடம் சுதாஸ் (பெயர் சரியென்று நினைக்கிறன்) ஐஸ்கிறீம் கடை. எங்களுக்கு என்ன விதமான ஐஸ்கிறீம் வேணுமெண்டு&amp;nbsp;கடைக்காரனுக்கே தெரியும். ஆக்கள் எண்ணிக்கையும் பெரும்பாலும் ஒரே அளவாத்தான் இருக்கும். கடைக்காரனுக்கு நாங்கள் சொல்ல முன்னமே ஐஸ்கிறீம் போட்டுக் கொண்டு வந்திடுவான்.&amp;nbsp;அது முடிய பொடியளுக்கு பீடாவும் தேவையெண்டும் தெரியும். என்னத்தைத் தான் சொன்னாலும் எங்கட நாடகக் குழுவில ஆர் காசு குடுக்கிறதெண்ட&amp;nbsp;பிரச்சினை இருந்ததில்லை. எல்லாருமே குடுப்பாங்கள் எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சுப் போடாதேங்கோ... முதல் ரண்டு நாள் கீத்தின்ர உபயம்.&amp;nbsp;மூண்டாவது நாள் ஆரோ ஒருத்தன் தான் குடுக்கிறன் எண்டு சொன்னான். அந்த நேரம் பாத்து எங்கட குழுவில இருந்த தோசை எண்டொருத்தன் சொன்னான்&amp;nbsp;பாருங்கோ ‘நீ காசு குடுத்தா கீத்துக்குப் பிடிக்காது. அவன், தான் தான் குடுக்க வேணுமெண்டு சொல்றவன்” (எப்பிடித்தான் இப்பிடியான வசனங்களை கண்டு&amp;nbsp;பிடிக்கிறாங்களோ???) இதுக்குப் பிறகு கீத் வாய் திறக்கேலுமோ? ஐஸ்கிறீம் குடிச்ச எல்லா நாளும் கீத்தின்ர உபயம் தான். உண்மையைச்&amp;nbsp;சொல்லோணுமெண்டா முகம் சுழிக்காம நண்பர்களுக்கு வாங்கிக் குடுக்கிறதெண்டா அவன் தான். அதை விட இன்னுமொரு உண்மை, மற்றாக்களின்ர&amp;nbsp;உபயத்தில சாப்பிடிற மாதிரி திருப்தி சொந்தக் காசில சாப்பிடேக்க வாறேல்ல. உதென்ன உது... லவ்லி கூல்பாரோட ஒப்பிடேக்க இதெல்லாம் ஒரு லந்தைப்&amp;nbsp;பழம் (அதாங்க ஜுஜுபி) எண்டு கீத் சொல்ல வாறது புரியுது. இருந்தாலும் இதையும் மறக்கேலுமோ?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-8473845542729729415?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/8473845542729729415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8473845542729729415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8473845542729729415'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/12/blog-post.html' title='உபயம்...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-4241530727505671607</id><published>2009-11-21T22:51:00.000+05:30</published><updated>2009-11-21T22:51:06.292+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>மிச்சக் காசு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;எத்தினை வயசெண்டு சரியா ஞாபகம் இல்லாட்டிலும் நடந்த சம்பவம் நல்லா ஞாபகம் இருக்கு. சின்ன வயசில சில்லறைச் சாமான்கள் வாங்க கடைக்குப் போறது&amp;nbsp;வழக்கம். அம்மா அளவாக் காசும் தந்து வாங்க வேண்டிய சாமானையும் அளவையும் வடிவாச் சொல்லி விடுவா. அதை மனப்பாடம் பண்ணிக் கொண்டு போய்&amp;nbsp;கடைக்காரரட்டை ஒப்புவிக்கிறது. அவரும் சாமான் தருவார். சில வேளை அளவுகள் பிழைச்சாலோ அல்லது அந்தச் சாமான்ர விலை கூடினாலோ கடைக்காரர்&amp;nbsp;நான் குடுக்கிற காசுக்கேற்ற அளவுக்குச் சாமான் தருவார். அதை அப்பிடியே கொண்டு வந்து அம்மாட்டக் குடுப்பன். அவர் ஏதாச்சும் விலை கூடீட்டுது&amp;nbsp;குறைஞ்சிட்டுது எண்டு சொல்லுற வசனங்களையும் மனப்பாடம் பண்ணிக் கொண்டு வந்து அம்மாட்ட ஒப்புவிப்பன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடைக்கு நடந்து போகேக்க தனியாப் போனாலும் ஒரு சந்தோசம். வழியில கிடக்கிற இரும்புச் சாமான்களை (சத்தம் போடக்கூடிய) தட்டிக் கொண்டு போறது.&amp;nbsp;நாய்களைத் தாண்டிப் போறதுக்கு பதுங்கிப் பதுங்கி எடுக்கிற முயற்சி. கிடக்கிற கல்லுகளைப் பொறுக்கி எறிஞ்சு கொண்டு போறது. மதில்களைக் கடக்கேக்க&amp;nbsp;எத்தினை கவடு வச்சுக் கடக்கிறன் எண்டு எனக்கு நானே போட்டி வைக்கிறது. முன்னுக்கு நடந்து போறாக்களைப் பிடிக்கிறதுக்காக வேகமா நடக்கிறது. கூட&amp;nbsp;நடந்து போறாக்களோட ஆர் முதல்ல போறதெண்டு பந்தயம் வச்சு நடக்கிறது. போற வாறாக்களுக்கு சிரிச்சுத் தலையாட்டிக் கொண்டு போறது. சில வேளை&amp;nbsp;அவையளுக்கு கோபம் வரக்கூடிய கதை சொல்லிப் போட்டு, விட்டுட்டு ஓடுறது. அண்ணே எங்க போறியள், உங்கட சைக்கிள்ல வரட்டோ எண்டு கேட்டு ஏறிப்&amp;nbsp;போறது. இப்பிடியே சந்தோசமா கடைக்குப் போய்ச் சேரலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்பிடித்தான் ஒரு நாள் நூறு கிறாம் தேயிலை வாங்கிக் கொண்டுவரச் சொல்லி அம்மா சில்லறைக் காசுகளை எண்ணி அளவாத் தந்து விட்டவா. நானும்&amp;nbsp;கடைக்குப் போய் கடைக்காரரட்டை, என்னட்ட அம்மா தந்து விட்ட காசெல்லாத்தையும் குடுத்து நூறு கிறாம் தேயிலை வேணும் எண்டு கேட்டனான். நான்&amp;nbsp;குடுத்த காசை எண்ணிப் போட்டு கடைக்காரர் ‘அம்பது சதம் இருக்கோ?’ எண்டு கேட்டார். நான் ‘இல்லை, அம்மா இவ்வளவுதான் தந்து விட்டவா’ எண்டு&amp;nbsp;சொன்னன். தேயிலையை நெறுத்துத் தரேக்க கடைக்காரர் தன்ர கல்லாப் பெட்டியைத் திறந்து அம்பது சதத்தை எடுத்து எனக்குத் தந்தார். எனக்கு வலு&amp;nbsp;சந்தோசம். வீடு வரும் மட்டும் நல்ல புழுகு, ஏனெண்டா நான் குடுக்க வேண்டிய (கடைக்காரன் என்னட்ட கேட்ட காசு) அம்பது சதம் என்னட்ட&amp;nbsp;இல்லையெண்ட படியா அவர் தந்திருக்கிறார் எண்ட நினைப்பில வீடு வந்து சேந்தன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆறு ரூபா பிரயாணப் பணத்துக்கு நான் பத்து ரூபா நீட்டும்போது ஒரு ரூபா இருக்கோ என நடத்துனர் கேட்கும் சந்தர்ப்பங்களில் எனக்கு இந்தச் சம்பவம் தான்&amp;nbsp;நினைவுக்கு வருகிறது. &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-4241530727505671607?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/4241530727505671607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/11/blog-post_21.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4241530727505671607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4241530727505671607'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/11/blog-post_21.html' title='மிச்சக் காசு'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-7948477070024310780</id><published>2009-11-08T15:37:00.000+05:30</published><updated>2009-11-08T15:37:33.697+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>பெற்றோரும் கல்வி முறையும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://thaaimadi.blogspot.com/2009/10/blog-post_25.html"&gt;கல்வி முறை&lt;/a&gt; என்னும் முன்னைய பதிவில் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை முன்வைத்தேன். அதாவது பள்ளிக்கூடத்தை மட்டுமே நம்பிப்&amp;nbsp;படிக்கச் செல்லும் மாணவர்களை அவர்கள் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ கற்ற பின்னர், அவர்களின் எதிர்காலம் வேலை வாய்ப்புக்கான&amp;nbsp;சந்தர்ப்பங்களின்றி கைவிடப்படுகிறது என எழுதினேன். இந்தப் பதிவில் அத்தகைய கல்வி முறை எம்முடைய சமுதாயத்தில் என்னென்ன தாக்கங்களை உண்டு&amp;nbsp;பண்ணுகிறது என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களை பகிர நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்களுடைய சமுதாய அமைப்புக் கூட்டுக் குடும்ப முறை. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட&amp;nbsp;அமைப்பு முறை. ஒருவரால் நிறைவேற்றப்பட இயலாத காரியங்களை குடும்பத்திலுள்ள இன்னுமொருவர் நிறைவேற்றி உதவுவார். இதனால் ஒரு நாடு&amp;nbsp;இன்னுமொரு நாட்டில் தங்கி வாழ்வதுபோல குடும்பத்துக்குள்ளும் ஒருத்தர் இன்னுமொருவரில் தங்கி வாழ்ந்து முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதற்காக&amp;nbsp;உருவானது. ஆனால் இந்த முறை வாழ்க்கையே ஒருத்தரில் ஒருத்தர் பொறாமை கொள்ளவும் வைக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒவ்வொரு பெற்றோரும் தன்பிள்ளை சிறந்த திறமையுள்ளவனாக வளர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரினதும்&amp;nbsp;எதிர்பார்ப்பு தன்னுடைய மகன் சிறந்த கல்வியைப் பெற்று நிறைந்த சம்பளம் எடுக்கக்கூடிய வேலையைப் பெற்று சந்தோசமாக வாழவேண்டும் என்பதே. தன்னுடன் கூட&amp;nbsp;இருந்து தன்னுடைய பிற்காலத்தில் நடை தளர்ந்து மூப்பெய்திய காலங்களில் தனக்கு உதவி செய்வான் என்பதும் கூடவே இருக்கும். அவர்களுடைய இத்தகைய&amp;nbsp;எதிர்பார்ப்புகளை நான் பிழை என்று கருதுவதேயில்லை. ஏனெனில் ஒவ்வொருவரினதும் எண்ணம் வாழ்க்கையை முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதே. தான்&amp;nbsp;எந்தளவுக்குக் கடினப்பட்டு எத்தகைய சவால்களை எதிர்கொண்டு வாழ்கிறேனோ அத்தகைய சவால்களைப் பிள்ளைகள் எதிர்கொள்ளாது அவர்களுக்கு அதிகம்&amp;nbsp;பாதிப்புகள் ஏற்படாது அதிக சுமைகளின்றி சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ முடிந்தால் அதனையே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள். கூட்டுக்&amp;nbsp;குடும்ப அமைப்பு முறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது வழமையானதே.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இத்தகைய எதிர்பார்ப்புகளுக்காகவே ஒவ்வொருத்தரும் தன்னுடைய பிள்ளைகளை நெருக்குகிறார்கள். படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். நான் வாழ்ந்த&amp;nbsp;சூழலில் பல்கலைக்கழகப் படிப்பைத் தவிர சிறந்த தொழிலைத் தரக்கூடிய கல்வியாக வேறெந்த தெரிவும் இருக்கவில்லை. சா/த பரீட்சையில் சித்தியெய்தத்&amp;nbsp;தவறிய சந்தர்ப்பங்களிலோ உ/த பரீட்சையில் பல்கலைக்கழகத் தெரிவு கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களிலோ பெற்றோர்களின் முன் வேறெந்தத் தெரிவும்&amp;nbsp;இருக்கவில்லை. அதாவது போதுமானளவு சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஒரே தெரிவு பல்கலைக்கழகத்துக்குப்&amp;nbsp;போய் அங்கே கிடைக்கும் சான்றிதழை வைத்து மட்டுமே, எதிர்பார்க்கக்கூடிய வேலையைப் பெறலாம் என்ற நிலை. அதனால் பெற்றோர்களுக்குள்ள ஒரே தெரிவு&amp;nbsp;பிள்ளைகளை நெருக்கி எப்படியேனும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய வைப்பது. சா/த உ/த ஆகிய கல்வியை வைத்துக் கொண்டு போதியளவு சம்பளத்துடன்&amp;nbsp;கூடிய வேலை கிடைக்குமாயின் பெற்றோர்கள் இந்தளவுக்குத் தங்கள் பிள்ளைகளை நெருக்க மாட்டார்கள் என்பதே எனது எண்ணம். பக்கத்து வீட்டுப்&amp;nbsp;பொடியனைப் பார்த்து அவனைப் போலப் படி என்று அழுத்தம் கொடுப்பதற்கும் இதுவே காரணமாகின்றது என நினைக்கிறேன். குறிப்பாக தரப்படுத்தலுக்குப்&amp;nbsp;பின்னர் நெருக்குதல் இன்னும் அதிகமாகியது என்றே நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுத்து முடிந்தளவு முயன்றும் சா/த சித்தியெய்தத் தவறிய அல்லது உ/த தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படாத&amp;nbsp;மாணவர்களுக்காக பெற்றோர் முன்னுள்ள அடுத்த தெரிவு வெளிநாடு. பலர் பிள்ளைகள் தம்மை விட்டுப் பிரிவதையோ தாம் தனித்து விடப் படுவதையோ&amp;nbsp;விரும்பாவிட்டாலும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பிரதான காரணம் வெளிநாட்டில் வேலை செய்தால் கை நிறையச் சம்பளம் கிடைக்கிறது&amp;nbsp;என்பதே.இன்று எம் சமுதாயத்தை ஆட்டி வைக்கும் வெளிநாட்டு மோகத்துக்கு வெளிநாட்டில் சொகுசாக வாழலாம் என்ற எண்ணமே காரணம். (பொடியன்&amp;nbsp;நாயாய்ப் பேயாய்ப் பாடுபட்டு உழைத்து அனுப்பும் பணத்தை வைத்து தாங்கள் தான் சொகுசாக வாழ்கிறார்கள் என்பது வேறு கதை). அந்தளவு சம்பளம் ஊரில்&amp;nbsp;வேலை செய்தால் கிடைக்கும் என்றால் வெளிநாட்டைப் பலர் நினைக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். (காலத்தின் கொடூரத்தால் வெளிநாடு&amp;nbsp;சென்றவர்களை நான் இங்கே குறிப்பிடவில்லை).&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதே நிலை தொடருமாக இருந்தால் நாளை ஒரு பெற்றோராய் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை சிந்திக்க முடியவில்லை. என்னுடைய பிள்ளை ஒரு&amp;nbsp;சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதிலோ அதற்கு போதியளவு சம்பளம் உழைக்கக்கூடிய வேலையைப் பெறுவதையோதான் நான் விரும்புவேன். பிள்ளைக்கென்றொரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைத் தான் ஒரு பெற்றோனாய் நான் விரும்புவேன். பிள்ளை விரும்பிய வாழ்வைத் தெரிவு செய்ய பிள்ளைக்கு&amp;nbsp;அனுமதியிருக்கிறது. ஆனால் அந்தத் தெரிவின் வழியில் பிள்ளை சந்தோசமாக வாழ முடியாது போனால் ஒரு பெற்றோராக தன் பிள்ளை சந்தோசமாக&amp;nbsp;இல்லை என்பதைப் பார்க்க கவலையாகவே இருக்கும். தன்னுடைய பிள்ளைக்கு சிறந்த வழி காட்டியாக இருக்கவில்லையே என்ற உணர்வு உறுத்தலாக&amp;nbsp;இருக்கும். &amp;nbsp;அதனால் நான் என்னுடைய பிள்ளையை படிக்கச் சொல்லி அழுத்தம் (கொடுமைப் படுத்துவதல்ல) கொடுக்க மாட்டேன் என்றோ அவன் உலக&amp;nbsp;நடப்புகளையும் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் நடைமுறையில் நடப்பவற்றையும் தெளிவாக அறிந்து கொள்ளும் வரை அவனுக்குச் சில கட்டுப்பாட்டுகள்&amp;nbsp;விதிக்க மாட்டேன் என்றோ என்னால் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு பெற்றோர் செய்பவற்றைப் பிழை என்று சொல்லி விட்டு நாளைக்கு அதே பிழையை&amp;nbsp;நான் செய்யத் தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-7948477070024310780?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/7948477070024310780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/7948477070024310780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/7948477070024310780'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/11/blog-post.html' title='பெற்றோரும் கல்வி முறையும்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-2322022992245318157</id><published>2009-10-29T22:55:00.000+05:30</published><updated>2009-10-29T22:55:26.758+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_09</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நான் என்னுடைய தம்பியின் தற்போதைய வயதை ஆண்டு மாதங்களில் சொன்னேன். ஆனால் வயதைப் பதிந்தவரோ நான் சொன்ன ஆண்டை மாதங்களாகவும் மாதத்தை ஆண்டுகளாகவும் பதிந்து விட்டார். இப்போது தம்பியின் வயது உண்மை வயதின் 5/8 மடங்காக இருந்தது எனின், தம்பியின் உண்மையான வயது என்ன?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-2322022992245318157?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/2322022992245318157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/09.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/2322022992245318157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/2322022992245318157'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/09.html' title='கணக்கு_09'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8748336157965466968</id><published>2009-10-25T20:19:00.001+05:30</published><updated>2009-10-25T20:27:47.510+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>கல்வி முறை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையில் கல்வி முறையைப் பற்றி அதிலுள்ள பல நல்ல விடயங்களைப் பற்றி அதிகமாக நான் இங்கு எழுதப்போவதில்லை. ஏனெனில் அதைனைப் பற்றி எல்லோருமே அறிவார்கள். ஆனால் கல்விமுறை பற்றி எனக்குள் எழும் சில கருத்து&amp;nbsp;வேறுபாடுகள் பற்றி இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். எமது கல்வி முறை இலவசக் கல்வி முறை. உண்மையில் மிகவும் புகழ்ந்து பாராட்டக்கூடிய மிகச்சிறந்த விடயங்களில் இதுவும் ஒன்று. சின்னஞ்சிறிய வளர்முக நாடாக இருந்து&amp;nbsp;கொண்டு கல்வியை இலவசமாக கட்டாயக் கல்வி மூலம் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக செய்ததன் மூலம் கல்வியறிவு கூடிய நாடுகளில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. அதை விட ஏழை பணக்காரன் வேறு பாடின்றி அனைவருமே&amp;nbsp;அடிப்படைக் கல்வியறிவையேனும் பெறக்கூடியதாக இருக்கிறது. அந்த விடயத்தில் எமது கல்வி முறையை நிச்சயமாகப் புகழ வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனாலும் இந்தக் கல்வி முறை எமது சமுதாயத்தில் எழுப்பும் சில நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். கட்டாயக் கல்விமுறை எம்மீது திணிக்கும் சிக்கல்களைப் பற்றியே சொல்கிறேன். கட்டாயக்கல்வி முறையானது எல்லாரும்&amp;nbsp;என்னிடம் வாருங்கள் என்னிடத்தில் உங்களுக்குத் தேவையான எல்லா விடயங்களும் இருக்கின்றன என்பதைப் போன்றதொரு மாயையுடன் அனைவரையும் பள்ளிக்கூடத்தின் பால் ஈர்க்கிறது. அனைவருக்கும் கல்வி வழங்குகிறது. படிக்கும் காலங்களில் அனைவரும்&amp;nbsp;பள்ளிக்கூடத்தை மட்டும் நம்பியே தன்னுடைய எதிர்காலக் கனவுகளில் இறங்குகிறோம். படித்து ஏதேனும் சிறந்ததொரு வேலையெடுத்து பணம் உழைப்பதே பலரின் எதிர்காலக்கனவுகளின் இறுதி வடிவம். அதற்குரிய கல்வியறிவைப் பள்ளிக்கூடம் தரும் என்றே நம்புகிறோம். இலவசக் கல்வி மற்றும்&amp;nbsp;கட்டாயக் கல்வி முறை எம்மை இந்நம்பிக்கை நோக்கி இழுத்துச் செல்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் பாடசாலை வாழ்க்கையில் அரசாங்கப் பரீட்சைகள் மூன்று நடைபெறுகின்றன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, சாதரண தரப் பரீட்சை, உயர்தரப்பரீட்சை ஆகிய மூன்றும் ஆகும். இதில் சா/த மற்றும் உ/த பரீட்சைகள்&amp;nbsp;மாணவர்கள் தொடர்ந்து இலவசக் கற்கை நெறியைத் தொடர்வதோ இல்லையோ என்பதைத் தீர்மானிப்பதாக அமைகின்றன. இப்பரீட்சைகளின் பெறுபேறுகளால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்ட மாணவர்கள் எல்லாத்தையும் இழந்த,&amp;nbsp;வாழ்க்கையைத் தொலைத்ததைப் போன்று உணர்கிறார்கள். காரணம் பள்ளிக்கூடம் தமக்கொரு வாழ்க்கையை அதாவது தொழில்வாய்ப்பைத் தேடக்கூடிய அறிவைத் தரும் என்ற நம்பிக்கையில், பள்ளிக்கூடத்தில் கற்பிப்பதைத் தவிர வேறு தொழில்&amp;nbsp;வாய்ப்புகளைப் பெறக்கூடிய கல்வியைப் பெறாமல் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ வாழ்ந்து விடுகிறார்கள். பின்னர் தாங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் இதுவரை கற்றதை வைத்துக்&amp;nbsp;கொண்டு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத நிலை உருவாகியிருப்பதையும் இவர்கள் உணரும்போது ஒரு இந்த வெறுமை நிலை தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் தொடர்ந்து உயர் கல்வி கற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதனைப்&amp;nbsp;பயன்படுத்தி இலவசக் கல்வியை முடித்துக் கொண்டவுடனேயே வேலை வாய்ப்பைத் தேடிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதனால் அவர்கள் இந்தளவுக்கு வெறுமை நிலையை உணர்வதில்லை. ஆனால் தொடர்ந்து இலவசக் கல்வி முறையைப்&amp;nbsp;பெற முடியாதவர்களின் நிலை கவலைக்கிடமாகிறது. &amp;nbsp;தொடர்ந்து படிக்க முடியாமல் போனது ஒரு புறம் இது நாள் வரை கற்றதை வைத்துக் கொண்டு உடனடியாக ஒரு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத சூழ்நிலை மறுபுறம் அவர்களில் அதிகம் பாதிப்புகளை&amp;nbsp;ஏற்படுத்துகிறது. இந்த எமது கல்வி முறை அவர்களில் மட்டுமல்ல பெற்றோர்களிடத்திலும் எம் சமுதாயத்திலும் பலமான தாக்கங்களைத் தோற்றுவிக்கிறது. இக்கல்விமுறையை எம் சமுதாயம் எப்பிடி எதிர் கொள்கின்றது என்பதில் எனது&amp;nbsp;கருத்துக்களைப் பிரதிபலித்து பிறிதொரு பதிவிடுவேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எமது கல்வி முறை பற்றி என்னுடைய கருத்து என்னவெனில் இடை நிறுத்தப்படும் மாணவகளுக்கு தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்காமல் விட்டால் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு சிறிது காலம், வேலை வாய்ப்பைத் தேடித் தரக்&amp;nbsp;கூடிய இலவசக் கல்வியை வழங்கலாம். பல்கலைக் கழக படிப்புகள் இட்டுச் செல்லாத தொழில் வாய்ப்புகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் அடிப்படை அறிவு தேவைப் படுகின்ற தொழில் பயிற்சிகளையும் அதற்கான நுட்பங்களையும்&amp;nbsp;கற்பிக்கலாம். இதன் மூலம் தொழில் வாய்ப்புகளைத் தேடக் கூடிய இலவச அறிவை இடை விலக்கப்படும் மாணவர்கள் பெறுவதோடு தாங்கள் ஒதுக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம் என்ற நிலையை அவர்கள் உணரமாட்டார்கள். வாழ்க்கையில்&amp;nbsp;அவர்களும் தொழில்வாய்ப்பைத் தேடிக் கொள்வார்கள். அவர்களைச் சார்ந்த பெற்றோர்களும் சமுதாயத்தினரும் அவர்கள் மீதான நெருக்குதலைக் குறைப்பதற்கும் அவர்களும் சிறந்த தொழில்வாய்ப்புகளை பெறுவதற்கும் வழிவகுக்கும் என்பது எனது எண்ணம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-8748336157965466968?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/8748336157965466968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/blog-post_25.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8748336157965466968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8748336157965466968'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/blog-post_25.html' title='கல்வி முறை'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8470613704356053012</id><published>2009-10-21T23:20:00.001+05:30</published><updated>2009-10-21T23:26:28.020+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>தனி சுகம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நான் இதுவரை பொடியளோட தங்கியிருந்த இடங்களிலயோ, சுத்திப் பார்த்த இடங்களிலயோ மிகச் சிறந்த இடமாக என்ர ஊரின்ர நடுவில இருக்கிற மடத்தையே நான் கருதுறன். மகிழ மரம் நிழல் தர, எண்டைக்குமே குளிர்மையான இடமாக&amp;nbsp;இருக்கும் இடம் எங்கட மடம். அந்தியேட்டிக் கிரியைகள் செய்யுறதுக்காக கட்டப்பட்டது அந்த மடம். மடத்தோட சேத்து பொடியள் இருக்கிறதுக்காகவும் களைப்பாறிப் படுக்கிறதுக்காகவும் கல்லுகள் வச்சிருக்கு. படுத்திருக்க அமைப்பான கல்லுகளும்&amp;nbsp;இருக்கு. மகிழ மர நிழலில சுத்தி வர அடுக்கப்பட்டிருக்கிற கல்லுகளில இருந்த படியும் படித்திருந்தபடியும் கதையளக்கிறதில ஒரு தனி சுகம். பம்பல் நக்கல்களுக்கும் குறைவிருக்காது. கால நேரம் தெரியாம எல்லா விடயங்களையும் அலசுவம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிலநேரங்களில அப்படியே கண்ணயர்ந்து நல்லா நித்திரை கொண்டுவிடுவோம். கதையளக்கும்போது சூடான விவாதங்களும் நடக்கும். சில வேளை முறுகுப்படுறதிலயோ அடிதடியிலோ அவை முடிவதுமுண்டு. ஆனாலும் ஓரிரு நாட்களில்&amp;nbsp;நிலைமை பழைய நிலைக்குத் திரும்பீடும். எங்கட பொடியள் மடத்தை ‘இரண்டாம் தாய்வீடு’ எண்டும் சொல்லுவாங்கள். கன பொடியளுக்கு ஒரு சில நாட்களில இரவு தங்குறதுக்கு இடம் கொடுத்தது இந்த மடம். கல்யாண வீட்டுக்கு சோடிக்கப்&amp;nbsp;போய் வர நேரம் பிந்தினால் வீட்டுக்குப் போய் வீட்டுக்காரருக்குக் கரைச்சல் கொடுக்காம இருக்கிறதுக்காக மடத்திலேயே படுக்கிறதும் இருக்கு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மடத்திலிருந்து கதைக்கிறதுக்கு பதினாறு வயசுக்கு மேற்பட்ட பொடியளுக்குத்தான் (சா/த சோதினை எழுதினாப் பிறகுதான்) அனுமதி. கல்யாணம் கட்டினாக்கள் மடத்துக்கு வாறத தாங்களாகவே நிப்பாட்டிப் போடுவினம். அதுதான் மடம் எங்கட&amp;nbsp;பொடியளின்ர தனி ராச்சியமாக விளங்குது.&amp;nbsp;பொடியள் வயசு வேறுபாடில்லாமல் ஒண்டு கூடுவம். ஊரில நடக்கிற கல்யாண வீடுகளுக்கு தவறாமல் போவம். &amp;nbsp;மடத்துப் பொடியளுக்கென்று தனியான அழைப்பு வரும். கல்யாண வீடுகளில சோடிக்கிறது எங்களின்ட பொறுப்பு. செத்த வீடுகளிலும்&amp;nbsp;எங்களின்ட பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். &amp;nbsp;பொடியளுக்கு ‘கார்ட்ஸ்’ விளையாடுறதுதான் பெரும்பாலான பொழுது போக்கு. பின்னேரம் துடுப்பாட்டம் அல்லது கால்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் விளையாடுவம். அதைவிட விருந்துகள்&amp;nbsp;சிறப்பானவை. இதுக்கெண்டே வீடு ஒதுக்கி இருக்குது. கோழி வாங்குறது அல்லது ஆடு அவுக்கிறது முதல் இறச்சியை வெட்டிச் சமைப்பது வரை அனைத்திலுமே பொடியளின்ர பங்களிப்புத் தான். நாங்களே சமைத்துச் சாப்பிடுவம். கடக்கரைக்குப் போய் விதம் விதமா மீன் வாங்கி வந்து கூழ் காச்சிப் பிளாவில் குடிப்பதும் தனி சுகம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/St9JpgOiXfI/AAAAAAAAAE4/02MqM-9ofEw/s1600-h/18.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/St9JpgOiXfI/AAAAAAAAAE4/02MqM-9ofEw/s320/18.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;மடத்தில இருக்கிறதால இன்னுமொரு லாபம் என்னண்டா பிள்ளையார் கோயில் ‘கோட்டா’ மோதகம். கோயில்ல நடக்கும் ஒவ்வொரு மோதகப்பூசையின் போதும் மடத்துப் பொடியளுக்காக ஒரு பங்கு தருவாங்கள்.அதை எங்களுக்கிடையில பங்கு&amp;nbsp;பிரிச்சு சாப்பிடும் பழக்கம் சிறப்பானது. மடத்தில கூடுற எங்கட பொடியளுக்கிடையில இருக்கிற ஒற்றுமையைப் புகழ வேணும். ஆராவது ஒரு பொடியன் கோட்டாவைப் பிரிச்சுக் குடுக்கிற பொறுப்பை எடுத்துக் கொள்ளுவான். முடிஞ்சளவுக்குச்&amp;nbsp;சமனான பங்காப் பிரிதச்சு எல்லாருக்கும் குடுப்பான். சமனான பங்காப் பிரிக்க முடியாமல் போற நேரங்களில, சின்னப் பங்கெண்டாலும் எல்லாருக்கும் கிடைக்கிறமாரி முதல்ல பிரிச்சுக் குடுப்பான். பிறகு மிச்சத்தை, இன்னும்&amp;nbsp;வேணுமெண்ட ஆக்களுக்கு கேட்டுக் கேட்டு பங்கிட்டுக் குடுப்பான். இதுதான் சோடா, ஐஸ்கிறீம் அல்லது ஜூஸ் வாங்கிக் குடிச்சா என்ன வடை வாங்கிச் சாப்பிட்டா என்ன நடக்கிறது. இண்டைவரை இந்த விசயத்தில் பிரச்சின வந்ததா நான்&amp;nbsp;அறியேல்ல. ஆனால் பின்னாளில் நான் வெட்கித் தலை குனிந்த விடயம் என்னவென்றால் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களுக்கு இரவு விருந்தொன்றை தயார்படுத்தும் பொறுப்பு என்னைப்போல&amp;nbsp;நால்வரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆட்களை விடவும் சற்று அதிகமான எண்ணிக்கைக்கு போதுமான அளவு உணவு ஒழுங்கு செய்திருந்தோம். விரும்பிய அளவு உணவு எடுக்கலாம் எனச் சொல்லப்பட்ட போது இறுதியாக நின்ற ஏறக்குறைய&amp;nbsp;கால்வாசிப்பேருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்களுக்கு மீளவும் பணம் செலுத்தி கால தாமதமாக உணவு பெற வேண்டிய நிலை. சிலர் இன்னுமொருவர் உண்ணக்கூடியளவு உணவை கழிவுப் பெட்டிக்குள் போட்டனர். மற்றவர்களைப் பற்றி&amp;nbsp;எள்ளளவேனும் சிந்திக்காத அவர்களின் போக்கை இப்படியான ஒரு சமூகத்திலிருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாம எங்க போனாலும் இப்பவும் எங்கட பொடியளுக்கிடையில தொடர்பை வச்சிருக்கிறம். அவரவர் தங்கியிருக்கிற இடங்களுக்கு கிட்ட இருக்கிற பொடியள் அப்பப்ப கூடிக் கதைச்சுக் கொள்ளுவம். (எங்கட பேச்சு வழக்கில சொல்லுறதெண்டா குட்டி&amp;nbsp;மடம் ஒண்டு அமைக்கிறது). இண்டைக்கும் மடத்துக்குப் போய் கல்லு இருக்கைகளுக்கு மேல ஆறி அமரப்படுத்துக் கொண்டு நம்மட பொடியளோட ஊர்க்கதை உலகக் கதைகளை வம்பளந்து கொண்டு அப்பிடியே நித்திரை கொள்ளோணும் எண்டு மனசு&amp;nbsp;துடிக்குது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-8470613704356053012?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/8470613704356053012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/blog-post_21.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8470613704356053012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8470613704356053012'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/blog-post_21.html' title='தனி சுகம்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/St9JpgOiXfI/AAAAAAAAAE4/02MqM-9ofEw/s72-c/18.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-746732008036317162</id><published>2009-10-18T22:16:00.002+05:30</published><updated>2009-10-18T22:19:08.305+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>அந்த இன்னும் ஒன்று...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் பலருக்கு ஏமாற்றம். சிலருக்கு திருப்தி. இன்னும் சிலருக்கு கால்கள் நிலத்தில் நிற்காத மகிழ்ச்சி. நான் கடுமையான முயற்சி எடுக்கவில்லை, ஆனால் எனக்கு எப்பிடி இப்பிடி வந்தது என்று ஆச்சரியப்பட்ட&amp;nbsp;சந்தர்ப்பங்களும் உண்டு. அதே நேரம் பலர் நான் இவ்வளவு கடுமையான முயற்சியெடுத்தும் எதிர்பார்த்த அல்லது திருப்திப்படக்கூடிய அளவான பெறுபேறு கூடக் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுவார்கள். அதனால் குழப்பமடைவார்கள். நான்&amp;nbsp;என்னுடைய வாழ்க்கையில் என் நண்பர்கள் பலரை பார்த்திருக்கிறேன். அசாத்தியக் கெட்டிக்காரர்கள் பலர் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள். என்னே வேகமாக கணித்தல் செய்கிறான் என்று நான் பார்த்துப்&amp;nbsp;பொறாமைப்பட்ட சிலர் கல்வியுலகில் அவர்களுக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. இன்னும் சிலர் வாய் மொழி மூலமாகக் கேட்டால் கேள்வியை முடிக்க முன்னரே அதற்கு சரியான பதிலைக் கூறுபவர்களாக&amp;nbsp;இருப்பார்கள். ஆனாலும் பரீட்சையின்போது எதிர்பார்த்த பெறுபேற்றை அவர்கள் அடையவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்னாளில் அவர்களைச் சந்திக்கும்போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இவனும் எமது கல்விப் படிநிலையில் ஒரு நல்ல நிலையில் சிறப்பாக இருக்க வேண்டியவன். அதற்குரிய திறமைகள் இவனிடத்தில் இருந்தது. &amp;nbsp;ஆனால் ஏனோ அவனுக்கு கிடைக்க வேண்டிய நிலை அவனுக்கு கிடைக்கவில்லை என நினைக்கும் போது எனக்குள் ஒருவித உணர்வு ஏற்படுவதுண்டு. அதனால் பொறியியல்பீடத்துக்குத் தெரிவானவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியானவர்கள் என்பதில்லை என்பதே என்னுடைய கருத்து. தெரிவு செய்யப்படாத, ஆனால் அதற்குரிய தகுதியுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலரின் வாழ்க்கை தெரிவு செய்யப்படாததனாலும் எம்முடைய சமுதாயக் கட்டமைப்பிலுள்ள நம்பிக்கையின் அழுத்தம் காரணமாகவும் குடும்ப நெருக்குதலின் காரணமாகவும் விரக்தியில் திசைமாறிப்போனதும் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் இப்போதும் நம்பும் விடயம் என்னவென்றால் ஒரேயொரு பரீட்சையின் மூலம் ஒருத்தனின் திறமைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. பரீட்சைகளின் போது அவன் பதட்டமடைந்திருக்கலாம். இல்லை அவனுக்கு எதிர்பாராத காய்ச்சலோ&amp;nbsp;தலையிடியோ ஏற்பட்டிருக்கலாம். அதனாலேற்பட்ட அசெளகரியம் காரணமாக தன்னுடைய முழுத் திறமைகளையும் வெளிக்கொணருமளவுக்கு சிறப்பாக பரீட்சை எழுத முடியாத சூழ்நிலையேற்பட்டிருக்கலாம். அதைவிட குறித்த ஒரு ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதனால் ஒரு சிலருக்கு சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம். &amp;nbsp;அதுபோக பரீட்சையென்பது சப்பித்&amp;nbsp;துப்புதல் அல்லது வாந்தியெடுத்தல் எனப்படுவதோடு கல்விமுறையை புத்தகப் பூச்சி முறை எனவும் சொல்லமுடியும். &amp;nbsp;இதனாலேயே தனிய ஒரு பரீட்சையை வைத்துக் கொண்டு ஒருத்தனின் திறமைகளை முடிவு செய்ய முடியாதென்கிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதெல்லாத்தையும் விட பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுப்பதென்பது ஒருத்தனின் திறமையில் மட்டும் இருப்பதில்லை என்றே நம்புகிறேன். அதற்கு இன்னும் ஒன்றும் இருக்க வேண்டும். அந்த இன்னும் ஒன்றை அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். என்னுடைய விடயத்தில் அந்த இன்னுமொன்று எனக்கு நிறையவே இருக்கிறது. அதைவிட பெரியவர்களின் ஆசீர்வாதமும் நல்வாழ்த்துக்களும் எனக்கு ஊக்கிகளாக இருக்கின்றன என இன்னமும் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-746732008036317162?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/746732008036317162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/blog-post_18.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/746732008036317162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/746732008036317162'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/blog-post_18.html' title='அந்த இன்னும் ஒன்று...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8165759036184356054</id><published>2009-10-05T23:44:00.001+05:30</published><updated>2009-10-06T09:58:14.230+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>தலையிழந்த, நான் வைத்த பனையே..</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நான் உனக்கு கொள்ளி வைப்பேன் என்றா இத்தனை நாளும் நான் வரும் வரை காத்திருந்தாய்? உனக்குக் கொள்ளி வைக்க எனக்கு என்ன அருகதை இருக்கிறது ? நான் வைத்து, நான் பார்க்க வளர்ந்த மரம் நீ... உனக்கு எப்பிடி நான் கொள்ளி வைப்பேன்? யாருக்குத் தெரியும் உன் வாழ்வு இப்படி அநியாயமாகப் பறிக்கப்படுமென்று... நீ செழிப்புற்று வளர்ந்த போதெல்லாம் சந்தோசப்பட்டேன். உன்னுடலில் ஏறி ஓடியாடி விளையாடியிருக்கிறேன். நீ முளைத்தெழுந்த மண்ணில் புழுதி படப் புரண்டு குதூகலித்திருக்கிறேன். உன்னிடமிருந்து நான் உச்சப் பயனையும் பெற்றுக் கொண்டேன். இன்றோ நீ தலையிழந்து அழகிழந்து உன்னை அரவணைப்பாரையிழந்து கூனிக் குறுகி நிற்கிறாய். யார் யாரோ எல்லோரும் உன்மேல் கைவைத்துச் செல்கின்றனர். வெட்கித் தலை குனிந்து வேதனையில் துடிப்பதைக் காண்கிறேன்.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;வங்கக்கடலில் மட்டுமல்ல கடல்கடந்து பசுபிக் அத்திலாந்திக் என ஏழு கடல்களையும் இணைத்து உருவான புயல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உன்னைத் தாக்கிய போது நீ என்ன பாடு பட்டிருப்பாய்? தன்னந்தனியே எழுந்து நின்று எது வந்தபோதும் எதிர்கொள்வேன் என்ற துணிவோடு எதிர்த்தாயே...&amp;nbsp; பசளையையும் தண்ணீரையும் வழங்கிக் கொண்டு நான் உன்னிடமிருந்து விலகி இன்னுமொரு இடத்தில் வாழ்ந்தேனே... அவை மட்டும் உனக்குப் போதாது, நான் உன்னோடு கூட இருப்பதைப்போல வலிமை பிறிதொன்றும் இல்லை என்பதை அன்று நான் ஏன் உணரவில்லை? ஒரு வேளை அன்று உன்னோடு நான் இருந்திருந்தால் ஒன்றில் இருவருமே தலையையிழந்திருப்போம், இல்லை நீயாவது இன்று தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பாய். இன்றும் கூட உனக்காக எதுவும் செய்ய முடையாதபடி வெறுமனே உன்னைப் பார்த்த படி கடக்கிறேன்... நீ சுமந்த, நான் என் கைப்பட எழுதிய என் தமிழ் வாசகங்கள் எல்லாம் வடிவம் மாறியிருக்கே... நான் சிறு கத்தி கொண்டு உன்னுடலில் செதுக்கிய வடிவங்களெல்லாம் சிதைந்து போச்சே... நீ முழைத்த நிலத்தருகே விழித்தெழுமென்று நம்பி நான் நட்டு வைத்த விதைகளுக்குப் பதில் வேறு விதைகள் தூவப்பட்டிருக்கே...&amp;nbsp; வெள்ளை நிறக்கறையான்கள் உன்னைத் துளைத்தெடுத்து புத்து அமைப்பதைக் காண்கிறேன். குளவிகள் மண்ணினால் உயர்ந்த மேடமைத்து சிங்கத்து குகை அமைப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை. ஒப்புக்கேனும் ஏன் என்று கேட்க முடியாத ஈனமான நிலையில் நான்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நான் என் ஆசையைச் சொல்லி வைக்கிறேன்... சிதையில் நான் கிடக்கும்போது என் நெஞ்சின்மேல் உன் உடல்தான் வைக்கப்பட வேண்டும். நான் செய்த அற்ப விடயங்களை எண்ணி எண்ணி என் நெஞ்சு விம்மிப் புடைக்கும் ஒவ்வொரு கணமும் நீ என்னைத் துளைக்கும் கேள்விகளைக் கேட்டு என் நெஞ்சை அழுத்த வேண்டும். அப்போதாவது எனது நெஞ்சு, தான் செய்த தவறுகளை எண்ணி எண்ணி உருகி உருகித் தீயோடு சங்கமிக்கட்டும். நீ முழைத்தெழுந்த மண்ணிலேயே என் சாம்பலும் விதைக்கப்பட வேண்டும். ஏனெனில் சில வேளை நான் கூட நாளை உனக்கருகே இன்னுமொரு பனையாக முளைத்தெழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-8165759036184356054?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/8165759036184356054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8165759036184356054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8165759036184356054'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/10/blog-post.html' title='தலையிழந்த, நான் வைத்த பனையே..'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-9059936080373447202</id><published>2009-09-21T00:32:00.002+05:30</published><updated>2009-09-21T00:44:02.572+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நண்பன் மருதமூரான் பள்ளிப் பயின்றதொரு காலம் தொடர் விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அவரின் அழைப்பையேற்பதனால் எனக்கும் என்னுடைய பள்ளிக்காலத்தை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி மருதமூரான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் எனது ஆரம்பக்கல்வியை என்னுடைய ஊரின் மத்தியில் நிமிர்ந்து நிற்கும் புற்றளை மகா வித்தியாலயத்தில் கற்றேன். தென்புலோலியூரில் பிறந்து பல்வேறு துறைகளில் சிறந்து விழங்குபவர்கள் பலரை உருவாக்கி விட்டு ஆரவாரமின்றி தன் சேவையை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறது இப்பாடசாலை. சின்ன வயசு... வாழ்க்கையின் பாரங்களை உணராத, கவலையை அறியாத வயசில் துள்ளித் திரிந்தோம்.அவ்வப்போது வானத்தைப் பார்த்து விட்டு மேசைக்குக் கீழ் பதுங்கியதும் அந்நேரங்களில் எல்லோருமே வீறிட்டுக் கத்தி அம்மாவையோ அப்பாவையோ இல்லை ஆண்டவனையோ துணைக்கு அழைத்ததும் நினைவிலிருக்கு. &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆசிரியர்கள் பற்றி எழுதுவதாயின் எத்தனை பேரை எழுதுவதென்று ஒரு சிக்கல். எனக்கு கல்வி கற்பித்தவர்கள் ஒருபுறம் அதே நேரம் நான் கல்வி கற்காவிட்டாலும் நெருங்கிப் பழகியவர்கள் பலர்.&amp;nbsp; என்னுடைய முன்னேற்றத்துக்கு ஆலோசனைகள் சொல்லி என்னை நெறிப்படுத்தியவர்களும், வாழ்ந்து காட்டி எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர்களும் இதற்குள் அடக்கம். (நான் படித்த காலத்துக்குப் பின்னர் புற்றளையில் கற்பித்த பலரும் இதற்குள் அடக்கம்) அதை விட எனக்கு கற்பித்தவர்கள் எனும்போது தனியார் கலாசாலைகளில் கற்பித்தவர்களும் அடங்குகிறார்கள். இவர்களை எல்லோரையும் எழுதுவதென்றால் பதிவு &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீளமாகுவது மட்டுமில்லை. நேரமும் போதாது. எனவே பாடசாலைகளில் எனக்கு கற்பித்தவர்களில் சிலரை மட்டும் நினைவு கூருகிறேன். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புற்றளையில் கற்பித்த இராஜேஷ்வரி, சதாசிவம், ஈஷ்வரி, திலகவதி, கெளரி, கமலாம்பாள், ரஞ்சினி, சகுந்தலா என்ற ஆசிரியைகளும் சம்பந்தர், சண்முகநாதன் என்ற ஆசிரியர்களும் நினைவிலிருக்கிறார்கள். என்னடா இவன் எல்லாரையும் ஞாபகம் வச்சிருக்கிறானே எண்டு யோசிக்க வேண்டாம். இவர்களில் பெரும்பாலானோர் என்னூரவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் என்னுறவினர்கள். அஞ்சாம் ஆண்டு முடிந்ததும் எல்லாரும் ஹாட்லிக் கல்லூரிக்குப் போறாங்களே நானும் போனால் என்ன (அந்த நேரம் இதைத்தவிர வேறெந்தக் காரணமும் என்னிடம் இருக்கவில்லை : அம்மா அப்பாவின் ஆசை என்றும் சொல்லலாம்) என்ற நினைப்போடு ஹாட்லிக் கல்லூரிக்குள் நுழைந்தேன். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாவருமே அறிந்திருக்கும் ஹாட்லிக் கல்லூரியைப் பற்றி நான் இங்கு விவரிக்கவில்லை. அரிவரியைப் புற்றளை மகா வித்தியாலயம் தொடக்கி விட உச்சத்தைத் தொடுமளவுக்கு மிச்சத்தைச் சொல்லித்தந்தது ஹாட்லிக் கல்லூரி. புதிய மாணவர்கள் புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள், கல்லூரிக்கேயுரிய சில ஒழுக்கக் கட்டுப்பாடுகள் என என்னுடைய கல்வியுலகம் விரிந்தது. எப்பிடித் தான் கட்டுப்பாடு போட்டாலும் அதனை உடைத்தெறிந்து மதில் பாய்ந்து இடைநேரத்தில் ஓடும் திறமையும் எம்மவர்களிடம் காணப்பட்டது. நான் படித்த காலங்களில் கல்லூரியின் வாசலில் இருந்து இரு நூறு மீற்றர் தொலைவிலுள்ள விசேட நுழைவாயிலிருந்து கல்லூரியின் வாசலையடைய ஏறக்குறைய அரைமணித்தியாலம் எடுக்கும். பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு நாம் அனைவரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்னால் பாணுக்கு வரிசையில் நிற்பது போல வரிசையில் நிற்போம் (அவ்வளவு ஆர்வக் கோளாறுகள் நாங்கள்). படிக்கிறதுக்குரிய பாடப்புத்தகங்கள் கொப்பிகள் எல்லாம் சரியாக&amp;nbsp;கொண்டு வந்திருக்கிறோமோ எனப் பார்ப்பது மட்டுமில்லை &amp;nbsp;உடுப்புகள் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறமோ என உடம்பெல்லாம் தடவிப் பார்த்த பின்னர் தான் (தேவைப்பட்டால் கழற்றிகாட்டிய பின்னர்தான்) நாம் கல்லூரிக்குள் நுழையவே அனுமதிக்கப்படுவோம் (அவர்களுக்கு எம்மில் அவ்வளவு அக்கறை...). கல்லூரியின் மைதானத்துக்குள் நுழைவதற்கு விசேட அனுமதி வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேர காலத்துக்குள் சகல விளையாட்டு நிகழ்வையும் பயிற்சியையும் முடித்துக் கொள்ள வேண்டும். வெளி நபர்கள் - பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட எவருமே உள் நுழைய முடியாத கோட்டையாக எங்கள் கல்லூரி ஒரு காலத்தில் விளங்கியது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்லூரியில் கற்ற காலங்களில் ஒரே வகுப்பு மாணவர்களிடையே நிறைந்த ஒற்றுமை காணப்பட்டது. ஊர்களுக்கிடையே துடுப்பாட்டப் போட்டிகள் விளையாடுவோம். சின்னச் சின்னச் சண்டைகளும் வருவதுண்டு. ஆனாலும் என்ன நடந்தாலும் அடுத்த நாள் கல்லூரியில் சந்திக்கும்போது எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாகப் பழகுவோம். ஊர்ப் பாகுபாடு பார்த்து சண்டை பிடித்ததோ அல்லது ஒரு ஊர்க்கரர் வீறாப்புக் கதைத்து மற்ற ஊர்க்காரரின் முனேற்றத்தைத் தடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதோ இல்லை. கல்லூரியின் பின்னரான என்னுடைய வாழ்வில் கண்டு வெறுப்படைந்த விடயங்களில் இதுவும் ஒன்று. எங்கள் வகுப்பு மாணவர்கள் ஒன்று சேர்ந்து எங்களுடைய கல்லூரி அண்ணன்மார்களுக்கு கொடுத்த தலையிடிகளும் ஆசிரிய ஆசிரியைகளுக்குப் பட்டப் பெயர்கள் வைத்து மறைவில் நக்கலடித்ததும் நினைவிலிருக்கிறது. பொது வேலைகள் (மேடை ஆயத்தப்படுத்தல்...) என்ற சாக்கில் வகுப்பில் பாட நேரங்களுக்கு நிற்காமல் வகுப்பை விட்டு வெளியேறுவதும் ஞாபகமிருக்கு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஹாட்லியில் எனக்குக் கற்பித்தவர்கள் பலர். எட்டாம் தரத்தில் ஒரு தவணையில் நன்கு ஆசிரியர்கள் கணிதம் படிப்பித்தார்கள் என்றால் நம்பவா முடிகிறது. தவநேசன், துரைராசா, சத்தியசீலன் ஆகிய ஆசிரியர்கள் நீண்டகாலமாக எங்களுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராக இருந்து வழி நடத்தினர். தமிழ் ஆசிரியர்கள் ஆறுமுகம், யாதவானந்தன் கணித ஆசிரியர்கள் பாலேந்திரா ஜெயகோபால், மரியதாஸ் விஞ்ஞான ஆசிரியர்கள் இரகுவரன் பரணிதரன் ஆகியோரும் நினைவு கூரப்பட வேண்டியவர். இவர்களில் மரியதாஸ் அடிக்கு மட்டுமில்லை கணிதக் ‘குறுக்குவழி’ செயன்முறைக்கும் பெயர் பெற்றவர். ஜெயகோபால் ஆசிரியரின் “x=y, y=z, எனவே x=z இதைச்சொல்லிப்போட்டு ஒரு மாணவனை எழுப்பி உனக்கு என்ன விளங்கினது எண்டு கேட்டா அவன் சொன்னான் ஆசிரியரே நான் உங்களை நேசிக்கிறேன் நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் எனவே...” என்ற மேடைப்பேச்சின் இடையில் சொன்ன நகைச்சுவை பிரபல்யமானது. (மு.கு. அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்). உயர்தரத்தில் வகுப்பாசிரியர் ரஜேஸ்கந்தன் மற்றும் செல்வமலர் ஆசிரியை (நான் கற்ற காலத்தில் கற்பித்த, தற்போதும் கற்பித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு ஆசிரியையாக விளங்குகிறார்) சிவகுமார் ஆசிரியர் ஆகியோரிடம் கல்வி கற்றேன். சீலன் ஆசிரியரிடமும் ரகுவரன் ஆசிரியரிடம் நாடகம் பழகியதும் அந்தச் சந்தர்ப்பங்களில் சமூகம் மீது பல கோணங்களிலிருந்தான பார்வையையும் நடைமுறை யதார்த்தம் மிக்க வாழ்க்கை என்னவென்பதையும் அறிந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் அடி வாங்கிய சந்தர்ப்பங்களுக்கும் குறைவில்லை. புற்றளை மகா வித்தியாலத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று தாமதித்து சென்றதனால் அதிபர் ஜோஷுவா அவர்களிடம் அடி வாங்கி அழுதது இன்றும் நினைவிலிருக்கு.அவ்வப்போது தேவாரம் பாடமாக்காவிடில் திருநீறு பூசி பொட்டு வைக்கவிடில் நவம் ஆசிரியரிடம் வாங்கிய அடி. எல்லாத்துக்கும் மேலாக ஆங்கில ஆசிரியர் சீலன் அவர்களிடம் வாங்கிய அடி. ஹாட்லி மைதானத்தில் எமது கல்லூரிக்கும் யாழ்ப்பாணத்தின் இன்னுமொரு கல்லூரிக்குமிடையில் துடுப்பாட்டப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் எமது வகுப்பு மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர். எனக்கு போட்டியைப் பார்க்கவேணும் என்ற எண்ணம். ஒரு ஆசிரியர் அனுமதித்தால் மட்டுமே மைதானத்துக்குள் நுழைய முடியும். கற்பிக்க வந்த சீலன் ஆசிரியரிடம் எம்முடைய வகுப்பை மைதானத்துக்குச் செல்ல அனுமதிக்குமாறு வேண்டினேன். இரண்டு மூன்று முறை மறுத்தார். தொடர்ந்தும் தொல்லை கொடுத்தேன். முன்னுக்கு வந்து கைகளை உயர்த்தி கரும்பலகையில் வை என்றார். அவ்வளவுதான் நினைவிருக்கிறது. முழங்காலுக்கு கீழே விழுந்த அடியால் கால்கள் விறைத்து விட்டன. இந்த அதிரடியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.&amp;nbsp; உயர்தரப் பரீட்சையின் பின்னர் ஒருமுறை கல்லூரிக்கு சென்றபோது தான் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பு மாணவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது என்னிடம் அடிவாங்கியவன் இன்று நல்லாயிருக்கிறான் என்றதும் நினைவிலிருக்கு. &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பள்ளிக்காலங்கள் இனித் திரும்பி வரா எனத் தெரிந்த போதும் மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கத் துடிக்கிறது மனசு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இத்தொடர் விளையாட்டுக்கு தங்களுடைய இனிய நினைவுகளை மீட்கும்படி நான் அழைப்பது : &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிமல்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிருத்திகன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கார்த்தி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மதுவதனன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-9059936080373447202?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/9059936080373447202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post_21.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/9059936080373447202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/9059936080373447202'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post_21.html' title='நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-6767374222354056495</id><published>2009-09-13T10:35:00.001+05:30</published><updated>2009-09-13T10:39:50.798+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>நீந்தப் பழக்கினாங்கள்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;எங்களூரின்ர நடுவில இருக்கிற பிள்ளையார் கோவிலோடு இணைந்ததாக பிள்ளையார் தீர்த்தமாடுவதற்காக கேணி ஒண்டு இருக்குது. கோடை காலங்களில் தண்ணி வத்திப் போனாலும் மாரி காலத்தில தண்ணி நிறைஞ்சிடும். இதுதான் எங்கட பொடியளின்ர நீச்சல் குளம். மாரி காலத்தில மழை பெய்து நிலம் ஈரமாக கிடக்கிறதால மைதானங்களில விளையாட முடியாது. அந்தக் காலங்களில பள்ளிக்கூடமும் விடுமுறை விட்டுடுவாங்கள். வேற பொழுது போக்கும் இல்லை. அப்ப நீச்சலடிக்கிறதுதான் ஒரே பொழுது போக்கு. செயற்கை நீச்சல்தடாகங்கள் மாதிரி இல்லை. கேணிக்குள்ள தண்ணி மட்டம் ஒரே அளவாகத்தானிருக்கும். ஆளை விட ரெண்டு மூணு மடங்காகவும் இருக்கும். அதனால நீச்சலடிக்கப் பழகிறது ரொம்பக் கஸ்டம். இருந்தாலும் எங்கட ஊர்ப் பொடியளில பெரும்பாலானாக்களுக்கு நீந்தத் தெரியும். ஏனெண்டா குறிப்பிட்ட ஒரு வயசு வர வகுப்புப் பொடியளா சேர்ந்து போய் பழகுவோம். நீச்சலடிக்கத் தெரிந்த அண்ணாமார் பழக்கியும் விடுவினம். &lt;br /&gt;&lt;br /&gt;கேணி பிரதான வீதிக்குப் பக்கத்தில இருக்கிறதால அதால போய் வாற பொடியங்கள் எல்லாரும் பெரும்பாலும் அவிடத்தில நிண்டு ஒருக்கால் கேணிக்குள்ள என்ன நடக்குது எண்டு பாத்திட்டுத்தான் போவம். நல்லா நீந்தத் தெரிஞ்ச அண்ணாமார் பெல்டி அடிச்சு சாகசமெல்லாம் காட்டுவினம். பக்கத்தில இருக்கிற மகிழ மரத்தால ஏறிப் போய் ஓட்டுக்கு மேல இருந்து பெல்டி அடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள குதிக்கிறதைப் பார்த்தா எங்களைச் சுண்டியிழுக்கும். சின்ன அடையாளம் கட்டின கல்லொண்டை கேணக்குள்ள எறிஞ்சு போட்டு போட்டிக்கு சுழியோடிப்போய் எடுப்பினம். கேணிக்குள்ள கீஸ் பெட்டி (அடிச்சுப் பிடிச்சு) விளையாடுவினம். பாக்க ஆசையா இருக்கும். முழு நீச்சல் திறமையையும் காட்டி நீந்துவினம். அதுக்கு இன்னுமொரு காரணமும் இருக்கு, பெரிதான வீதியால போய் வாற பொம்பிளைப் பிள்ளைகளின்ர கடைக்கண் பார்வையை திருப்பிறது. உந்த விஷயத்தில சிலபேர் சாகசம் காட்டியே ‘அருள்’ பெற்றிருக்கினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mnaf1VtY3sI/Sqx-Ule0NoI/AAAAAAAAAEw/O-CBiJqq3HU/s1600-h/21.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_mnaf1VtY3sI/Sqx-Ule0NoI/AAAAAAAAAEw/O-CBiJqq3HU/s320/21.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினை முடிஞ்ச கொஞ்ச நாளில என்ர நண்பன் ஒருத்தனுக்கு அவன்ர அண்ணன்மார்களில் இருவர் பழக்கிய நீச்சல்தான் இண்டைக்கும் என்ர கண்ணுக்குள்ள நிக்குது. தனியார் கலாசாலையில் படிச்சிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தன். வழக்கம்போல கேணியடிக்குக் கிட்ட வந்து பிரதான பாதையிலேந்து விலத்தி துவிச்சக்கர வண்டியை ஓட்டிக் கொண்டுவந்து அளவாக் கட்டப்பட்ட கேணி தூணில காலை வச்சுக் கொண்டு வேலியாகப் போடப்பட்ட இரும்பு வேல் கம்பிகளில கையைப் பிடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள எட்டிப் பாத்தன். ஏங்கிப் போனன். &lt;br /&gt;&lt;br /&gt;கேணியின்ர ரண்டு கரையிலயும் அவன்ர ரண்டு அண்ணன்மார்களும் நிக்கீனம். கேணியின்ர நடுவில இடுப்பில ஒல்லியைக் (பயன்தரத் தவறிய தேங்காய்)&amp;nbsp; கட்டிக் கொண்டு அவன் ‘காப்பாத்துங்கோ, காப்பாத்துங்கோ நான் சாகப் போறன், காப்பாத்துங்கோ’ எண்டு கத்திக் கொண்டிருந்தான். கைகால்களை அடிச்சு நீந்தின படி கத்திக் கொண்டிருந்தான். வேறை ஆக்களும் கேணுக்குள்ள நீந்திக் கொண்டிருந்தவை. ஆனா ஒருத்தரும் இவனைக் காப்பாத்த வரேல்ல. தட்டுத் தடுமாறி நீந்தி ஒரு கரைக்கு இவன் போனால் அந்தக் கரையில நிக்கிற அண்ணா குழறக் குழற இவனைப் பிடிச்சு தண்ணிக்குள்ள தள்ளி விடுவார். மீண்டும் கத்திக் கத்தியே மற்றக் கரையை நோக்கி நீந்துவான். சத்தத்தைக் கேட்ட பாதையால போன அவன்ர அம்மப்பா எட்டிப்பாத்தார். அவனோ ‘அம்மப்பா காப்பாத்துங்கோ, உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறன்.’ எண்டு கத்திக் கொண்டு கைகால்களால் நீச்சலடிச்சுக் கொண்டிருந்தான். ஆனா அண்ணன்மார்களோ விடுவதா இல்லை. அவன் கத்துறதப் பாத்தா உண்மையிலேயே ஆள் முடிஞ்சிடுமோ எண்டு எனக்குள்ள ஒரு பயம். அண்ணன்மாரும் மனிசரோ எண்டு திட்டிக் கொண்டன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அவர்களுக்கிருந்த துணிவு என்னண்டா அவன்ர இடுப்பில ஒல்லி கட்டியிருக்கிறதால லேசில தாழ மாட்டான். அடுத்தது அவர்கள் ரண்டு பேரும் நீச்சல்ல புலி. அதை விட பக்கத்தில நீந்திக் கொண்டிருக்கிற மற்றப் பொடியளும் இவன் தாழுறான் எண்டா காப்பாத்தத் தயார் நிலையிலேயே எப்பவும் இருப்பாங்கள். அதனால இவன் தாழுறதைப் பத்தி யோசிக்கவே தேவையில்லை. ஆனா இவன் நல்லாத் தண்ணி குடிச்சிட்டான். நீந்தப் பழகிற எல்லாருக்குமே வாற அடிப்படைப் பிரச்சினையே இதுதான். இருந்தாலும் அந்த ஒரே நாள் கத்தலோடையே அவன் நீந்தப் பழகீட்டான். எங்கட வகுப்பிலேயே முதன் முதல் நீந்தப் பழகி எங்களுக்கு சாகசம் காட்டினவன் அவனேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில கொழும்பில ஒரு நீச்சல் குளத்தில எங்கட ஊருக்குப் பக்கத்தூரில இருக்கிற என்னை விட வயசு கூடின அண்ணாவைச் சந்திக்கேக்க சொன்னார், ‘என்னதான் இருந்தாலும் உங்கட ஊர்க் கேணிக்குள்ள குளிக்கிற மாரி வருமேடா.’ அந்தளவுக்கு எங்கட ஊர்க் கேணி சுத்து வட்டாரத்தில பிரபலமானது. பலருக்கு நீச்சல் பழக்கினதும் எங்கட ஊர்க் கேணிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;/div&gt;&lt;div id="refHTML" style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-6767374222354056495?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/6767374222354056495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post_13.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6767374222354056495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6767374222354056495'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post_13.html' title='நீந்தப் பழக்கினாங்கள்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_mnaf1VtY3sI/Sqx-Ule0NoI/AAAAAAAAAEw/O-CBiJqq3HU/s72-c/21.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-5364220421945499354</id><published>2009-09-10T00:22:00.000+05:30</published><updated>2009-09-10T00:22:23.209+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>பத்து வயசில...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பத்து வயசில எண்டு தொடங்கி சொல்ல வந்த விஷயம் அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசிலைப் பற்றித்தான். இப்ப எனக்குப் பத்து வயசில நடந்த நிகழ்வுகளில ஒண்டு ரெண்டைத் தவிர எல்லாமே மறந்து&amp;nbsp;போச்சு. அறியாத வயசு, பால்மணம் மாறாத அந்தப் பால்குடி வயசில நடக்கிற சோதினையைப் பற்றித்தான் சொல்லப் போறன். சோதினை நடக்கிறதொண்டும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதுக்கு நடக்கிற ஆயத்தங்களும் ஆரவாரங்களும்தான் ஏனெண்டு எனக்கு இன்னும் புரியேல்ல, சரியா விளங்கேல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சாம் ஆண்டுப் புலமைப் பரிசில் சோதினை வைக்கிறதுக்கு காரணம் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேலே எடுக்கின்ற வறிய மாணவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து படிப்பதற்காக சிறு தொகை நிதியை பரிசிலாக வழங்குவதாகும். இதுக்காகத்தான் அரசாங்கம் இந்தச் சோதினையையே ஆரம்பிச்சதெண்டு சொல்லுறாங்கள். அப்பிடியெண்டா அதுக்காக ஏனிந்த ஆரவாரங்கள்? சோதினை தொடங்கப் பட்டதன் நோக்கம் இப்ப பலருக்குத் தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் நல்லாத் தெரியும் இதில நல்ல புள்ளியெடுத்தால் பெரிய பள்ளிக்கூடங்கள் என்று சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களுக்கான ஆறாம் ஆண்டு அனுமதியை வாங்கலாம். அதை விட பெற்றார் நெஞ்சை நிமித்திக் கொண்டு தன்னோட வேலை செய்யுறாக்களுக்கு கேக் குடுக்கலாம். சித்தியடையத் தவறிய மற்றப் பிள்ளைகளின்ர பெற்றாரை நக்கலடிக்கலாம். ஆக மொத்தத்தில பெற்றார் தங்கட சுய மரியாதைக்காகப் பிள்ளைகளின்ர பெறுபேற்றைப் பயன்படுத்தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சாம் ஆண்டெண்டால் பிள்ளைக்குப் பத்து வயசு. காலமை நாலு மணிக்கு எழும்ப வேணும். அதுக்கெண்டு விழிப்பூட்டும் கடிகாரங்கள் வீட்டில விழிப்பா இயங்கும். பிள்ளை உறக்கத்தின் இனிமையை மேலும் அனுபவிக்கப் புரண்டு படுத்தால் அம்மா மாறி அப்பா மாறி சத்தம் போடுவினம். பிள்ளை அரைகுறை மனசோட எழும்பி படிக்கிறதுக்கு மேசையில இருந்தா பாவம் பிள்ளைக்கு நித்திரை வெறி இன்னும் முறிஞ்சிருக்காது. புத்தகம் தலைகீழாக் கிடக்குதோ எண்டதையே பிரித்தறிய முடியாத நித்திரைக் கலக்கத்தில தூங்கி விழும் (துலாப் போடும் - ஊர் வழக்கு). காலம வெள்ளண இதமான குளிர் இன்னும் மெத்தையத்தான் ஞாபகப்படுத்தும். சிலவேளை சுடச் சுட தேத்தண்ணி வரும். அதைக் குடிச்சிட்டுக் கொஞ்சம் படிச்சாலும்&amp;nbsp; அது முடிய பள்ளிக்கூடம், முடிஞ்சு வர சாப்பாட்டை அவசரமா முடிச்சுட்டு தனியார் வகுப்பு. சொன்னா நம்ப மாட்டியள் கன பிள்ளைகளின்ர காலமை மத்தியானச் சாப்பாடுகள் காருக்குள்ளேயே நடக்குது.(என்ன கொடுமையோ?) முடிஞ்சு வர வீட்டில பிரத்தியேக வகுப்புகள். கொஞ்ச நேரம் சாப்பாடு. பிறகு படிப்பு. பதினொரு மணிக்குத் தான் பிள்ளைக்குப் படுக்கிறதுக்கு அனுமதி. (எனக்கு இவ்வளவத்தையும் எழுதவே களைச்சுப் போச்சு, நித்திரை தூங்குது) &lt;br /&gt;&lt;br /&gt;பிரத்தியேக வகுப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேணும். முதல்ல எத்தினை ஆசிரியர்களை ஒழுங்கு படுத்திறதெண்டதிலேயே போட்டி. பக்கத்து வீட்டில அல்லது கூட வேலை செய்யுறவை ரெண்டு பேரை வச்சுப் படிப்பிக்கினம் எண்டா நான் மூண்டு பேரை ஒழுங்கு படுத்த வேணும். சரி அதுதான் போச்சுதெண்டா வாத்திமாருக்குள்ளேயே திறமான வாத்திமாரை பிடிக்க வேணும். அவர் தனக்கு நேரமில்லை,&amp;nbsp; இடைக்கிட வரமாட்டன் எண்டு சொன்னாலும் பரவாயில்லை. ஏனெண்டா வெளியில ஆரும் கேட்டா இன்னார் படிப்பிக்கினம் எண்டு சொல்லிக் கொள்ளலாம்தானே. அதை விட ஆசிரியருக்கு குடுக்கிற சம்பளத்திலையும் போட்டி ஆர் கூடக் குடுக்கிறதெண்டு. பிரத்தியேக வகுப்புச் சொல்லிக் குடுக்கப் போகும் நண்பன் ஒருவன் சொன்னான், தான் சில வேளை மனச்சாட்சியாக குறஞ்ச காசு வாங்கினாலும் சில பெற்றோர் சொல்லுவினமாம் உங்களுக்கு கூடக் காசு தந்தாத்தான் நீங்கள் படிப்பிக்கிறது பிள்ளைக்கு ஏறுமெண்டு. என்ன கண்டுபிடிப்போ? என்னத்தைச் செய்தென்ன? பிள்ளையெல்லா படிக்கவேணும்,&amp;nbsp; பிள்ளையெல்லோ சோதினை எழுத வேணும். எப்பத்தான் இது பெற்றாருக்கு விளங்கப் போகுதோ? ஏன் எதுக்காக படிக்கிறன் எண்டு தெரியாமலே பிள்ளை வதைபடுது - வாய் திறந்து தான் படும் வேதனையை வெளியில சொல்ல முடியாத வயசில.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது புலமைப் பரிசில் பரீட்சையெல்லாம் உயர்தரதப் பரீட்சையின் நிலைக்கு ஒப்பாக வைத்து நோக்கப்படுகின்றது. அதாவது வாழ்வா சாவாப் போராட்டம் போல. உயர்தரத்தில் தவறினால் பல்கலைக்கழக அனுமதியில்லை. ஐந்தாம் ஆண்டில் தவறினால் உயர் பாடசாலை அனுமதியில்லை. இப்போதெல்லாம் சாதாரண தரத்திற்கு மதிப்பே இல்லை. புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்கள் உயர்தரக் காலங்களில் பிரகாசிப்பதில்லை என்ற பொதுவான அவதானிப்புகள் இருந்த போதும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஆரவாரம், எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக சிறு வயதுப் பிள்ளைகள் தங்களுக்கான சுதந்திரங்களைத் தொலைத்துவிட்டு பரீட்சை என்ற போர்வையில் கொடுமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஓய்வே இல்லாமல், பொழுது போக்குகளே இல்லாமல் படிப்பு என்னும் நிலை களையப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் சுய கெளரவம் இந்தப் பரீட்சையின் பெறுபேற்றிலேயே தங்கியிருக்கிறது என்ற எண்ணம் களையப்பட&amp;nbsp; வேண்டும். இவ்வெண்ணம் தோற்றம் பெறுவதற்கான முழுமுதற்காரணம் உயர் பாடசாலைகளுக்கான அனுமதி இப்பெறுபேற்றிலேயே தங்கியிருத்தலாகும். இதற்கு அரசாங்கம் இப்பரீட்சையின் நோக்கம்&amp;nbsp; வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதுதான் என்றால் இப்பரீட்சையின் பெறுபேற்றை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் (உயர் பாடசாலைகளின் அனுமதிக்காக அல்ல). &lt;br /&gt;&lt;br /&gt;உயர் பாடசாலைகள் தங்களுடைய அனுமதிக்காக தனித்தனி பரீட்சைகள் வைத்து மாணவர்களைத் தெரிவு செய்யலாம். அப்பரீட்சைக்கு விரும்பியவர்களைத் தோற்றுவதற்கு அனுமதிக்கலாம். அதே போல உயர் பாடசாலை அனுமதியானது ஆறாம் தரத்துடன் நின்று விடாது அதற்குப் பிறகான ஒவ்வொரு வருடமும் வெளி மாணவர்களிடம் பரீட்சை வைத்தோ அல்லது மீண்டும் ஒன்பதாம் தரத்தில் பரீட்சை வைத்தோ அனுமதியை வழங்கலாம். ஏனெனில் ஆறாம் தரத்தில் சித்தியெய்தத் தவறியவன் ஒன்பதாம் தரத்தில் அதே நிலையில்தான் இருப்பான் என்று எதிர்வு கூற முடியாது. இவ்வாறு செய்வதனால் உயர் பாடசாலைகளுக்கான போட்டிகள் குறைவடையும், பெற்றோர் இந்த முறை தப்பினால் அடுத்த முறை என்ற மன நிலையில் பிள்ளைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பார்கள். பிள்ளைக்கு ஓய்வும் அமைதியான கல்வியும் கிடைக்கும். புலமைப் பரிசில் பரீட்சையின் உண்மையான நோக்கமாகிய வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் என்பது அதிக எண்ணிக்கையான வறிய மாணவர்களுக்குச் சென்றடைய வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களும் ஊக்கமாக கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். சமுதாய வளர்ச்சிக்கு இது வித்தாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;/div&gt;&lt;div id="refHTML" style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-5364220421945499354?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/5364220421945499354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post_10.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5364220421945499354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5364220421945499354'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post_10.html' title='பத்து வயசில...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-9042419203761933106</id><published>2009-09-06T11:38:00.000+05:30</published><updated>2009-09-06T11:38:28.386+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>கால்பந்து விளையாடுவம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;வீரபத்திரர் கோவில் காணிக்குள்ள விளையாடுறதைப் பற்றித்தான் சொல்லப் போறன். இண்டைக்கு இதைச் சொல்லுறதில ஒரு விடயம் என்னண்டா அந்த வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேகம் இண்டைக்கு நடக்குது. வீரபத்திரர் கோவிலுக்குப் பக்கத்தில ஒரு திறந்த காணி இருக்குது. அந்தக் காணிக்குள்ளாலதான் கோவிலுக்கு போவதற்கான பாதைகளில் ஒன்றும் போகுது. அந்தத் திறந்த வெளிக்காணிக்குள்ள தான் நாங்கள் கால்பந்து விளையாடுவம். சிலவேளைகளில் துடுப்பாட்டமும் பேணியும் பந்தும் விளையாடியிருக்கிறம். &amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்தக் காணிக்கு கிட்டிய தூரத்தில் குடிமனைகள் இல்லாததால் சத்தம் போட்டாலும் பிரச்சினையில்லை. ஆனால் பந்து பக்கத்து காணிக்குள்ளையோ கோவிலுக்குள்ளையோ போனால்தான் பிரச்சினை. பக்கத்துக் காணிக்குள்ள பெரிய புளியமரங்கள் இருக்கு. அதுகள்ளேருந்து விழும் புளியம்பழங்களைப் பொறுக்கி காணி உரிமையாளர் விக்கிறதால காணிக்குப் பலத்த பாதுகாப்புடன் கூடிய வேலி. அதனால பந்து அதுக்குள்ள போனா எடுக்கிறது வலு கஷ்டம். அதைவிட அதுக்குள்ள பந்தெடுக்கப் போகேக்குள்ள காணிக்காரர் நிண்டா துலைஞ்சுது. கத்திச் சத்தம் போடுவார். அவ்ற்ற கையில பிடிபட்டா போச்சு. அவரட்ட மட்டுமில்லை வீட்டிலையும் தோலுரிப்புத்தான். இது போக, கோவிலுக்குள்ள பந்து போனால் வாசற்கதவு பூட்டியிருக்கிறதால மதிலேறி விழுந்துதான் போக வேணும். வீரபத்திரர் எல்லோ, சும்மாவோ? ஆர் மதிலேறி விழுறது எண்டதில பிரச்சினை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதை விட வீரபத்திரர் கோவிலின் நிர்வாகி வீரகத்தி ஐயா எண்டு ஒருத்தர் இருந்தார் (தற்சமயம் எம்முடன் இல்லை).அவர் அந்தக்காலத்தில நல்லா வயசு போய் பொல்லுப் பிடிச்சுக் கொண்டுதான் நடப்பார். அவருக்கு நாங்கள் அந்தக் காணிக்குள்ள விளையாடுவது பிடிக்காது. ஏனெண்டா அந்தக் காணிக்குள்ள போட்டிருக்கிற பனம்பாத்தி முதல் வேலிக் கதியால்கள் வரை அனைத்தையும் உழக்கிக் கொண்டுதான் நாங்கள் விளையாடுவம். அதை விட பந்தடிச்சு கோவில் ஓடுகள் உடைப்பது முதல் போட்டிக்கு ஆர் கனதூரம் கல்லெறியிறதெண்டு தொடங்கி குறிதவறி ஓட்டுக்கு மேல விழுந்து ஓடு உடையிறது வரை அனைத்தையும் கன கச்சிதமாக நாங்கள் செய்து முடிப்பம். அதனால அவருக்கு நாங்கள் விளையாடுறது பிடிக்கிறதில்லை. அவற்ற பக்கமும் நியாயம்தான். எத்தினை தரம் எத்தினை ஓடெண்டு மாத்துறது. ஆனால் அவர் தான் எங்களுக்கு பெரிய வில்லனே.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் வழமையா அஞ்சரைக்கு தனியார் கலாசாலை முடிஞ்சுதான் விளையாடப் போவம். அவர் கிட்டத்தட்ட ஆறரையளவில கோவிலுக்கு விளக்கேத்த அந்தப் பாதையால வருவார். அவர் தூரத்தில வரேக்கயே எங்களைக் கண்டாரெண்டா பொல்லைத் தூக்கிக் காட்டிக் கொண்டு பேசிக் கொண்டு வருவார். அவர் வர்ரதுக்குள்ள காணி காலியாயிடும். அவரவர் தங்கட கொப்பிகளையும் பைகளையும் தூக்கிக் கொண்டு சைக்கிளையும் (துவிச்சக்கர வண்டி) எடுத்துக் கொண்டு ஓடுவம். அவரின்ர கண்ணில என்னையெல்லாம் அடையாளம் தெரிஞ்சா அந்தோ கதிதான். ஆக்கள் மூலமா தகவல் சொல்லியெண்டாலும் எங்கட வீட்டுக்கு கதை வந்திடும். அவ்வளவுதான், பிறகு நடக்கும் அர்ச்சனைகளைப் பற்றிச் சொல்ல வரேல்ல. ஒவ்வொரு திக்குத் திக்காக ஓடுற நாங்கள் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் ஒளிச்சு நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம். மேலும் விளையாடக்கூடிய சாதக பாதக நிலைகளை ஆராஞ்சு அவர் போன பிறகு மீண்டும் விளையாடுவம். விளையாட்டில அந்தளவுக்கு ஊறிப்போய் விடுவம். அதை விட இப்பிடியான சிக்கல்களை எதிர்கொண்டு விளையாடுறதில ஒரு ருசியுருக்குப் பாருங்கோ. அனுபவிக்கக் குடுத்து வைக்கோணும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-9042419203761933106?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/9042419203761933106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post_06.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/9042419203761933106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/9042419203761933106'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post_06.html' title='கால்பந்து விளையாடுவம்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-3869077705776126521</id><published>2009-09-05T21:57:00.001+05:30</published><updated>2009-09-05T22:00:00.677+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டத சொல்லுறன்'/><title type='text'>பட்டத சொல்லுறன்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பட்டத சொல்லுறன் பகுதியூடாக நான் வளர்ந்த சமுதாயத்தில் நிகழ்ந்தவற்றை, நிகழ்பவற்றை என்னுடைய பார்வையினூடாகச் சொல்லலாம் என முயற்சிக்கிறேன். இவற்றில் நான் அனுபவப் பட்டதும் மனதில் பட்டதும் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;‘அறுப்பான் வந்திட்டான்.. குடிச்சிட்டு வந்து அந்த அப்பாவிப் பிள்ளையைப் போட்டுப் படுத்திற பாடு.... சனியன் அழிஞ்சு போகானாம்.. ஒரு உழைப்பில்ல..மச்சான்மாற்ற காசில குடிச்சுக் குடிச்சு அழிஞ்சு போகுது’ &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டித் திட்டித் தீர்க்கவும் பக்கத்து வீட்டுப் படலையோட துவிச்சக்கர வண்டி ஒண்டு மோதிச் சத்தம் கேக்கவும் சரியா இருந்திச்சு. தொடர்ந்து சில கேட்கச் சகிக்க முடியாத வார்த்தைப் பிரயோகங்கள். கதவுகள் சாளரங்களுக்கு அவன் அடிக்கும் சத்தம் கேட்டது. சின்னப் பிள்ளைகள் பயத்தினால் சத்தம் போட்டுக் கத்தும் சத்தம் கேட்டது. மனிசருக்கு அடி விழும் சத்தம். &lt;br /&gt;‘விடுங்கோப்பா.. இஞ்ச... அடியாதேங்கோப்பா’ என பக்கத்து வீட்டு அக்கா கத்தும் சத்தம்.&lt;br /&gt;&amp;nbsp;‘அடிச்சுப் போட்டான் போல கிடக்கு... அக்காவையும் பொடியளையும் போட்டுப் படுத்திற பாடு’ என் பங்குக்கும் பாட்டியோடு சேர்ந்து ஆமாம் போட்டேன்.&lt;br /&gt;&amp;nbsp;கொஞ்ச நேரத்தில் எல்லாமே அடங்கிப் போனது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் பின்னேரம் பக்கத்து வீட்டு அக்கா வீட்டுக்கு வந்திருந்தா. பாட்டி கதையைத் தொடக்கினா. நான் அறையொன்றுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;‘நேற்றுக் கடுமையான அடியோ’&lt;br /&gt;‘இல்லை&amp;nbsp; ராசாத்தியக்கா... அது ஒண்டுமில்லை.. இஞ்சையும் கேட்டதே...’&lt;br /&gt;&amp;nbsp;‘என்ன சமாளிக்கப் பாக்கிறாய்.. நல்ல அடிபோல கிடக்கு’&lt;br /&gt;‘சீ... அப்பிடி ஒண்டுமில்லை’ அக்கா கூனிக் குறுகி நெளிவதை அவவின் சொற்கள் எனக்கு உணர்த்தின.&lt;br /&gt;‘இஞ்ச பிள்ள நான் ஒண்டு சொல்லட்டே உந்தக் குடிகாரனோட ஏன் நீ குடும்பம் நடத்துறாய். ஒரு உழைப்புமில்லை.கொண்ணன்மார் தானே காசு அனுப்பிறாங்கள். பேசாமல் அவனைத் துரத்திவிடு... அப்பத்தான் அவனும் திருந்துவான் பிள்ளைகளுக்கும் பிரச்சினை இல்லை. நீ இவனால படுற பாடு போதும்’&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;‘இல்லை ராசாத்தியக்கா... அவர் இரவில குடிச்சுட்டு வந்து சத்தம் போடுறது உண்மைதான். ஆனால் பகலில பொறுப்பா இருக்கிறார். வேலைக்குப் போகாட்டிலும் அவர் வீட்டு வேலை செய்யுறதில எனக்கு ஒத்தாசையா இருக்கிறார். பிள்ளையளை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக் கொண்டு போறது முதல் அவர்களின் உடுப்புத் தோய்க்கிறது வரை எல்லாத்தையும் இவர்தானே செய்யுறார். எங்கட சந்தோசத்துக்காகத்தான் பகல் முழுக்க கஷ்டப்படுறார். இரவில அவற்ற சந்தோசத்துக்காக கொஞ்சம் குடிச்சா என்ன? எங்களுக்காக இவ்வளவு செய்யுறவருக்காக இதைக் கூட எங்களால பொறுத்துக் கொள்ள முடியாதோ?’ &lt;br /&gt;எனக்கு கன்னத்தில அறைஞ்சதப் போல ஒரு உணர்வு. ஒரே ஒரு நிகழ்வை வைத்து அவன் நல்லவன் கெட்டவன் எனத் தீர்மானிக்க நான் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. இந்நிகழ்வு குடிப்பதற்கு ஒரு அங்கீகாரமாக அமையாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;/div&gt;&lt;div id="refHTML" style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-3869077705776126521?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/3869077705776126521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3869077705776126521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3869077705776126521'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post.html' title='பட்டத சொல்லுறன்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8170089470825027894</id><published>2009-08-30T14:13:00.002+05:30</published><updated>2009-08-30T17:59:12.607+05:30</updated><title type='text'>பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு அஞ்சலோட்டத்தின் கோல் இப்போது என்வசம்.ஓடுவமோ வேண்டாமோ, ஓடினால் வெல்லுறது சந்தேகம் தான். இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில்&amp;nbsp; பங்குபற்றுதல்தான் முக்கியம். வெற்றி தோல்வியல்ல (என்னைப் போல ஏலாவாளியள் சொல்லுற சாட்டு) என்பதற்காகவும் என்னிடமிருந்து கோலைப் பெற்று மறுகரையில் ஓடுவதற்கு தயாராகக் காத்திருக்கின்ற நண்பர்களுக்காகவும் நான் ஓட வேண்டிய நிலை. &lt;a href="http://mauran.blogspot.com/2009/08/blog-post_28.html" style="color: orange;"&gt;மு.மயூரன்&lt;/a&gt; அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு &lt;a href="http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_29.html" style="color: orange;"&gt;வந்தி&lt;/a&gt;யண்ணாவால் தொடரப்பட்டு &lt;a href="http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_29.html" style="color: orange;"&gt;கீத்&lt;/a&gt;தினால் என்னிடம் தரப்பட்டிருக்கிறது. பள்ளிக்காலத்தில் கீத்தும் நானும் ஒரே இல்லமாக இருந்தாலும் என்னிடம் ஒரு நாளும் கீத் அஞ்சலோட்டக் கோலைக் கொண்டு வந்து தந்ததில்லை. (நான் அஞ்சலோட்டம் ஓடினால்தானே என்னிடம் கோலைத் தாறதுக்கு)&amp;nbsp; &lt;br /&gt;வலைப்பதிவில மாட்டுப்பட்டுப் போனன். இது என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு (எதிர்பாராத நிகழ்வு). இதில் என்னைப் பதிவுலகிற்கு அழைத்து வந்தவர்களை மீட்டிப் பார்ப்பதில் மிகவும் சந்தோசமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விதி முறைகள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.&lt;br /&gt;3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் எழுத வந்த கதை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதல் வலைப்பதிவுகளைப் பற்றியும் தன்னுடைய வலைப்பதிவைப் பற்றியும் என்னுடன் கலந்துரையாடி என்னையும் எழுதச் சொல்லிக் கேட்டவன் விமலாதித்தன். (அவனுடைய வலைப்பதிவு&amp;nbsp; முகவரியைத் தொலைத்தது சோகக்கதை). அப்போது நான் எழுதும் எண்ணம் துளியும் கொண்டிருக்கவில்லை. மூஞ்சிப் புத்தகத்தில (face book) ஆதிரை அண்ணா வலைப்பதிவுகளின் இணைப்புகளைக் கொடுப்பார். தன்னுடையது மட்டுமன்றி சிறந்த வலைப்பதிவுகளையும் இணைப்பார். அதேபோல மூஞ்சிப் புத்தகத்தில் எனக்கு நண்பர்களாக இருக்கின்ற கீத், சுபானு, நிமல், பனையூரான், பிரவீன் மற்றும் விமலாதித்தன் ஆகியோரும் இணைப்புக் கொடுத்திருப்பார்கள். அவற்றை மட்டும் வாசிப்பேன். தேடித்தேடி வாசிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை. நான் அவ்வளவு சோம்பேறி (பால்குடி தானே). &lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் பதிவுகளால் கவரப்பட்டு நானும் ஒண்டு தொடங்கினா என்ன எண்டு நினைத்தேன். அந்த நினைப்பு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல்.(சுபானு என்னுடைய பயணக்கட்டுரை ஒன்றை வெளியிடுவது பற்றி கதைத்தபோது தோன்றிய நப்பாசை). ஆனாலும் என்னுடைய சோம்பேறித்தனத்தால் மிக அண்மையிலேயே ஆரம்பிக்க முடிந்தது. ஆரம்பித்தாலும் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை- பதிவர் சந்திப்பு நடக்கும் வரை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்ணன் ஆதிரையின் தொலைபேசி அழைப்புக்கு நானும் வாறன் என்று பதில் சொல்லி சந்திப்பு ஏற்பாடுகள் பற்றி கதைக்க ஒன்று கூடினோம்.&amp;nbsp; நீண்டகாலமாக பதிவுலகை ஆண்டு வரும் வந்தியத்தேவன் அண்ணாவையும் பதிவால் மட்டுமல்ல கு்ரலாலும் அனைவரையும் கவர்ந்த லோஷன் அண்ணாவையும் சதீஷையும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் முதற்சந்திப்பிலேயே முன்பின் தெரிந்தவர்கள் போல என்னுடன் பழகிக்கொண்டார்கள். பிறகென்ன பதிவர் சந்திப்பில பலரைச் சந்தித்தேன். எல்லோருமே இயல்பாகப் பழகினார்கள். எண்ணிக்கையைப் பார்த்து நான் வியந்து போனேன். தொடர்ந்து முடிந்தளவு எழுதலாம் என நினைக்கிறேன். இருந்தாலும் என்னுடைய பதிவுகள் பெரும்பாலும் நினைவு மீட்டல்களாகவோ அல்லது எமது சமூகம் சார்ந்தவையாகத்தான் இருக்கும். (வந்தியண்ணா தான் நொந்த கதையைச் சொன்ன பின்னரும் நான் மாறுவதாக இல்லை). எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்று சொல்வதைவிட கிடைக்கும் நேரத்தில் பெரும்பகுதியை நண்பர்களுடன் கூடி அரட்டையடிப்பதிலேயே செலவிடுகிறேன் (இதற்காகவே செந்தில் குடும்பத்தார் வீட்டின் ஒரு பகுதியையும் வெள்ளவத்தைக் கடற்கரை ஒரு பகுதியையும் ஒதுக்கித் தந்தது வேறு விடயம்). இனி வரும் காலங்களில் நிறைய பதிவிடலாம் என்றே நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வலைப்பதிவு ஆரம்பிப்பதில் பெருமளவு சிக்கல் இருக்கவில்லை. ஆதிரை அண்ணாவின் ஆலோசனைகளுடனும் (என்னுடைய வலைப்பூவின் முதல் கருத்துரையும் அவருடையதே) சுபானு நிமலின் ஆலோசனைகளுடனும் இலகுவில் ஆரம்பிக்க முடிந்தது. நான் தட்டச்ச NHM Writer இன் Phonetic முறையைப் பயன்படுத்தி வருகிறேன்(விமலாதித்தனின் அறிமுகத்தினால்). தமிழ் எழுத்துக்களை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் வேகமாகத் தட்டச்சு செய்ய இம்முறை பயன்படுவதாகக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்னுடைய அழைப்புகள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அதிகம் எழுதாத என்னை பதிவுலகின் அனுபவம் மிக்க கீத் நட்புடன் அழைத்திருப்பது என்னை ஊக்குவிப்பதற்க்காக என்றே நான் கருதுகிறேன். அதே போல நானும் என்னுடைய நண்பர்களை அழைப்பதன் மூலம் அவர்களை மேலும் எழுதத் தூண்டலாம் என்றே நம்புகிறேன். அதனால் எல்லோர் மத்தியிலும் பிரபல்யமான பெரியவர்களை (நண்பர்கள் பிரவீன், நிமல் உட்பட) அழைக்கவில்லை (அனைவரும் என்கருத்தை புரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்).&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaalapperungkalam.blogspot.com/"&gt;&lt;span style="color: orange;"&gt;விமலாதித்தன்:&lt;/span&gt; &lt;/a&gt;முதன் முதல் வலைப்பதிவைப் பற்றி என்னுடன் கலந்துரையாடியவன். நிறையப் புத்தகங்கள் வாசித்தறிந்தவன். சிறந்த விவாதப் பேச்சாளனும் கூட. ஊரில் என் பக்கத்து வீட்டுக்காரன்.&amp;nbsp; தவிர்க்க முடியாத, தமிழனுக்கேயுரித்தான போர்ச்சூழ்நிலையால் நாம் சின்னஞ்சிறு வயது முதலே பிரிந்திருந்தாலும் இன்றும் எம்முடன் உறவு கொண்டாடுபவன். இந்தச் சந்தர்ப்பத்தில் மூஞ்சிப்புத்தகத்தில் இவன் பிரசுரிக்கும் தொடர்கதைகளை வலைப்பதிவிலும் பிரசுரிக்க வேண்டும் என நட்புடன் வேண்டிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://panaiyooraan.blogspot.com/" style="color: orange;"&gt;பனையூரான் &lt;/a&gt;: இவன் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். தற்போது அவன் வசிக்கும் சூழல் தமிழுக்குப் பொருத்தமற்றதாக இருப்பினும் தமிழிலில் எழுதி தமிழை வளர்க்க வேண்டும் என்ற துடிப்புள்ளவன். எனக்கு திரட்டிகள் பற்றிய ஆலோசனை தந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://unchal.blogspot.com/" style="color: orange;"&gt;சுபானு&lt;/a&gt;&lt;span style="color: orange;"&gt;:&lt;/span&gt; இவனைப்பற்றி என்னைவிட வலைப்பதிவர்களுக்கு நன்றாகத் தெரியும். பதிவுலகில் பிரபல்யமானவன். இவனும் என்னுடன் படித்தவன். ஊஞ்சல் கட்டி அனைவரையும் ஆட வைத்துக்கொண்டிருப்பவன். சில வேளைகளில் தூதும் விடுகிறான். படிக்கும் காலங்களில் இவனுடன் இடைக்கிடை கருத்து மோதல்களில் ஈடுபட்டதும் உண்டு. எல்லோரினதும் செல்லப்பிள்ளை இவன்.&lt;br /&gt;&lt;a href="http://poongasiruvarmadal.blogspot.com/"&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange;"&gt;யசீர் நிஷார்தீன்&lt;/span&gt;&lt;/a&gt; : குட்டிச் சுட்டிப் பயல். நானெல்லாம் கணனியைக் கண்டது பதினாறு வயதில- அதுவும் யாழ் பல்கலைக்கழக கண்காட்சியில. பாவிக்கத் தொடங்கியது உயர்தரத்துக்குப் பிறகு. ஆனால் ஆறாம் தரத்திலேயே வலைப்பதிவை மேற்கொள்வதனால் என்னைக் கவர்ந்த இந்த சிறுவனை, பால்குடி நான் அழைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா ஒரு மாதிரி அஞ்சல் கோலை கை மாற்றியாயிற்று.எங்கே உங்கள் கதையை எழுதத் தொடங்குங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;/div&gt;&lt;div id="refHTML" style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;br /&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-8170089470825027894?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/8170089470825027894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_30.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8170089470825027894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8170089470825027894'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_30.html' title='பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-6057480500331017716</id><published>2009-08-29T13:17:00.000+05:30</published><updated>2009-08-29T13:17:32.112+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>தண்டனை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;அப்ப நான் ஏழாம் வகுப்புப் படிச்சுக் கொண்டிருந்தனான் எண்டு நினைக்கிறன். பள்ளிக்கூட தவணைச் சோதினைக்கு இன்னும் ஒரு கிழமையே இருந்தது. பின்னேரம் தனியார் கல்வி நிறுவனம் ஒண்டில படிச்சுப் போட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தன். என்னோட கூட என்ர வகுப்புப் பொடியளும் வந்தவங்கள். ஒருத்தன் நேற்று விளையாடின பேணியும் பந்தும்(எங்கட ஊரில சின்னப் பொடியள் மத்தியில பிரபல்யமான விளையாட்டுக்களில் ஒன்று- விளையாட்டைபற்றி விளங்கப்படுத்த வேணும் எண்டா இன்னுமொரு பதிவு போடோணும்)&amp;nbsp; பற்றி சொல்லிக் கொண்டு வந்தான். இண்டைக்கும் அதுதான் விளையாடுறது எண்டான். எனக்கு ஒரு ஆசை துளிர்விட்டது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் பேணியும் பந்தும் விளையாடுவதற்காக நானும் நண்பர்களோட எங்கட ஊரின்ர வயல் வெளியில (நெல் விதைக்காத காலங்களில வயல் வெளியெல்லாம் எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள தான்). &lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது, பக்கத்து வீதியால அப்பா போகுமட்டும். அப்பா&amp;nbsp; சைக்கிள்ல (துவிச்சக்கரவண்டி) போய்க் கொண்டிருந்தார். பொடியள் சும்மா இருந்தாங்களோ? என்ர பெயரைச் சொல்லிக் கத்தினாங்கள். மைதானத்தில ஓட்டப் போட்டியில ஓடுற ஒருத்தனையோ இல்லை மேடையில முதற்பரிசு வாங்கிற ஒருத்தனின் பெயரைச் சொல்லி இந்தளவுக்கு கத்தியிருக்க மாட்டாங்கள். அப்பாவை நான் பார்த்தேன் அவர் எங்களைப் பார்க்கவில்லை, நான் அதில இருக்கிறனோ எண்டு தேடவில்லை. அவருடைய கண்பார்வைக்குக் கிட்ட இருந்த ஒரு பொடியனைப் பார்த்துக் கொண்டு ஒரு சின்னப் புன்னகையுடன் தாண்டினார். என்ர வகுப்புப் பொடியள்தான் எண்டதைக் கண்டு கொண்டார். வீட்டுப் பக்கம் தான் போறார். என்னுடைய கையிலிருந்த பேணி கீழே விழுந்தது. சைக்கிளை நோக்கி ஓடினேன். என்ர பொடியள் செய்த கைங்கரியத்தால விளையாட்டைப் பாதியிலேயே நிப்பாட்டி விட்டு வீட்டை ஓடினேன். சோதினை வருதெண்டா மைதானப்பக்கம் தலை காட்டக்கூடாது எண்ட கட்டுப்பாடு எங்கட வீட்டில. இல்லாட்டி விளையாடிப் போட்டு களைச்சு வேத்து வந்து சாப்பிடுறதும் படுக்கிறதும் தான் வேலை. படிக்கிறதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்ச அப்பா நான் அவசரப்பட்டு நுழைஞ்சபோது சொன்னார். &lt;br /&gt;‘வயல்ல நிண்டனி போல கிடந்துது.’&lt;br /&gt;‘இல்லை... சும்மா... அப்பத்தான்...’ வார்த்தைகள் தடுமாறின. &lt;br /&gt;‘உன்ர பொடியன், சோதினை வருதெண்ட நினைப்பில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறான்.’ அம்மாவுக்குச் சொல்லப்பட்டது. &lt;br /&gt;‘சோதினைக்குப் படிக்கோணும் எண்டதுக்காகப் பூக்கண்டுக்குத் தண்ணி ஊத்துறதையும் நிப்பாட்டி விட பொடியன்ர கூத்தைப் பாத்தியோ. பூக்கண்டு கிடந்து வாடுது. நாளைக்கு காலம பள்ளிக்கூடம் போக முன்னம் நீ இருபது குடம் தண்ணி பூக்கண்டுகளுக்கு ஊத்தோணும். அப்பத்தான் நீ திருந்துவாய்.’ &lt;br /&gt;&lt;br /&gt;அடி விழாதது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு வேளை தான் கண்ட உடன விளையாட்டை விட்டுட்டு வந்திட்டன் எண்டதில திருப்தியோ அல்லது முன்னம் ஒருக்கா தன் முழுப் பலத்தையும் சேர்த்து எனக்கு அடிச்சதில ஏற்பட்ட மனக்கசப்பான சம்பவங்களோ தெரியாது. (இதைப் பற்றி பிறகு சொல்லுறன்). அந்தக் காலத்தில ஊரில கிணத்திலதான் தண்ணியெடுக்கோணும். அடுத்தநாள் காலம வெள்ளனவே எழுப்பப்பட்டேன். தண்ணியூத்த வேணுமெல்லோ... ம்ம்ம் அதிகாலையில எழும்பிறதெண்டா இண்டைக்கும் எனக்கு சீவன் போற மாரி கஷ்டமான காரியம். எழும்பி குடத்தையும் தூக்கிக் கொண்டு போனன். கிணத்தில கப்பியால தண்ணி அள்ளிக் கொண்டு போய் ஏறக்குறைய எழுபத்தஞ்சு மீற்றர் தூரத்துல இருக்கிற பூக்கண்டுகளுக்குத் தண்ணி ஊத்தவேணும். முதல் ரண்டு குடம் தண்ணி நானே கிணத்தில அள்ளிக் கொண்டு போய் ஊத்தினன். மூண்டாம் முறைக்குத் தண்ணியெடுக்க வர கிணத்தடியில அப்பா. நான் தண்ணியள்ளி ஊத்திறன் நீ கொண்டு போய் பூக்கண்டுக்கு ஊத்து. எனக்கு தண்டனையும் கிடைச்சுது. பூக்கண்டுகளும் செழிச்சு வளந்திச்சுது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;/div&gt;&lt;div id="refHTML" style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-6057480500331017716?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/6057480500331017716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_29.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6057480500331017716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6057480500331017716'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_29.html' title='தண்டனை'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-1204960808281422263</id><published>2009-08-27T01:01:00.000+05:30</published><updated>2009-08-27T01:01:37.333+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைச்சுப் பாக்கிறன்'/><title type='text'>நினைச்சுப் பாக்கிறன்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நினைச்சுப் பார்க்கிறன் என்னும் என்னுடைய வலைப்பூவின் இந்தப் பகுதியூடாக என்னுடைய சில நினைவுகளை மீட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். உண்மையைச் சொல்லவேணும் எண்டா பள்ளிக்காலத்திலிருந்தான நண்பன் &lt;a href="http://kiruthikan.blogspot.com/2009/08/23-29-2009.html"&gt;கீத் குமாரசாமி&lt;/a&gt;யின் பதிவுகளால் ஈர்க்கப்பட்டுத்தான் இந்தப் பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கையை, தான் சந்தித்த சவால்களை பகிர்ந்து கொள்ளுவதில் கீத் வெற்றி கண்டிருக்கிறார். நானும் என்னுடைய சிறு வயதுகளில் நிகழ்ந்த சில சம்பவங்களை, என்னைப் பாதித்த, நான் எதிர்கொண்ட சவால்களை நினைவு கூறலாம் என்றிருக்கிறேன். சில வேளைகளில் என்னுடைய அனுபவங்கள் சிலருக்கு வழிகாட்டுதலாக அமையக்கூடும். அல்லது இவனும் என்னை மாரித்தான் எல்லாமே பட்டுத்தான் பழுத்திருக்கிறான் என்ற வாழ்க்கை மீதான நம்பிக்கையை உங்களுக்கு ஊட்டுவதாகக்கூட அமையக்கூடும். முதலாவது பகிர்வாக நான் சொல்ல விளைவது நான் காசு களவெடுத்ததைப் பற்றித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இந்நிகழ்வு எனக்கு நினைவிருக்கிறது (மற்றதெல்லாம் மறந்து போச்சு) எனக்கு ஐந்து வயதிருக்கும், நான் பாலர் பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். வீட்டில் களவெடுத்திருந்த பதினெட்டு ரூபாய் சில்லறைக்காசுகளை ஒழித்து வைத்துக் கொண்டு பாடசாலை செல்வதில் பெரும் பாடு பட்டேன். காற்சட்டை முன் சட்டைப்பைகள் (பொக்கற்றுக்கள்) பின் சட்டைப்பை, கணிதக் கருவிப்பெட்டியில் (கொம்பாஸ்) அட்டை வைத்து இரண்டாகப் பிரித்து மேலுக்கு கீழுக்கு என சில்லறைக்காசுகளை அடுக்கி வைத்திருந்தேன். அக்கால கருவிப்பெட்டி நெகிழியால் (பிளாஷ்திக்கால்) செய்யப்பட்டு காந்தத்தைப் பயன்படுத்தி மூடுவதாக இருந்தது. ஏன் காசெண்டு கேட்பது புரிகிறது. எங்கட பாலர் பள்ளிக்குப் பக்கத்தில ஒரு கடை ஒண்டு இருந்தது. அதில பல்லி முட்டாசு வாங்கிச் சாப்பிடத்தான். ஏறக்குறைய இருபது ரூபாய் இருந்தால் வகுப்பு முழுவதுக்குமே பல்லி முட்டாசு விருந்து வைத்து விடலாம். எல்லாரோடையும் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுறதில அப்பவே எனக்கு ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;என்னுடைய கஷ்ட காலம் நான் பள்ளிக்குப் போற நேரம் பார்த்து என்னுடைய பொக்கற்றிலிருந்த சில்லறைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு சத்தம் போட்டன. (ஏன் தான் சில்லறைக்காசுகளை ஒன்றோடு ஒன்று முட்டினால் சத்தம்போடும்படி செய்கிறார்களோ தெரியாது - ஒரு வேளை என்னை மாரிச் சில்லறைக் கள்ளர்களைப் பிடிக்கவோ?) அவ்வளவுதான், அம்மாவிடம் பிடிபட்டேன். விசாரணை தொடங்கியது. ஒவ்வொரு இடமாகத்தேடி ஒழித்து வைத்திருந்த காசுகளை எடுத்து எண்ணினால் பதினெட்டு ரூபாய். ‘உனக்கு எதுக்கு இவ்வளவு காசு?’ நான் பதில் பேசவில்லை. தொனி கொஞ்சம் கடுமையாகியது. அறையொன்றில் படுத்திருந்த அப்பா அந்த நேரம் எண்டு எழும்பினார். பிறகு பேசவும் வேணுமோ? அடியெண்டா அடிதான்.&amp;nbsp; ம்ம்ம்.... முதல் களவும் பிடிபட்டுப் போச்சு. வாங்கின அடி இண்டை வரைக்கும் நினைச்சுப் பார்க்க வைக்குது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;/div&gt;&lt;div id="refHTML" style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-1204960808281422263?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/1204960808281422263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_27.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1204960808281422263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1204960808281422263'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_27.html' title='நினைச்சுப் பாக்கிறன்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-381281672220094990</id><published>2009-08-23T17:15:00.002+05:30</published><updated>2009-08-23T17:28:11.211+05:30</updated><title type='text'>இலங்கையிலுள்ள பதிவர்கள் சந்திப்பு - எனது பார்வை.</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஆரவாரமாக அறிவித்த படி இலங்கையிலுள்ள பதிவர்களின் சந்திப்பானது இன்று (23/8/2009) கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் சிறந்த ஒழுங்கமைப்பைக் கோடுகாட்டியிருந்தது. ஆறாம் தரம் கல்வி பயிலும் மாணவன் முதல் நீண்ட காலம் எழுத்துலகை ஆண்டு வரும் பெரியவர்கள் வரை அனைவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புல்லட், சுபானு, ஆதிரை, மருதமூரான், எழில்,  சேரன், லோஷன் போன்றவர்கள் பயனுள்ள வகையில் உரையாற்றியிருந்தனர். சதீஷின் நிகழ்ச்சித் தொகுப்பு பாராட்டுக்குரியது. வந்தியத்தேவன் இறுதியாக கருத்துரை வழங்கியிருந்தார். மது இவையனைத்தையும் சிறந்த முறையில் நேரடி ஒளிபரப்பாக புலத்திலுள்ள நம்மவர்களும் மற்றைய நாட்டவர்களும் பார்ப்பதற்கு ஏற்படுகளைச் செய்திருந்தார். உண்மையில் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பதிவர்கள் தமிழ் எழுத்துக்களை (ழ /ல) சரியான முறையில் கையாள்வது எனவும் இலங்கையில் அன்றாடம் பாவிக்கப்படும் தமிழ் மொழி நடையிலேயே இனி எழுதலாம் என்றும் கூறப்பட்டது. தமிழ் விசைப்பலகை மற்றும் யாழ்தேவி திரட்டி சம்பந்தமாக நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றாலும் பல பயனுள்ள தகவல்கள் பரிமாறப்பட்டன. தொழில்நுட்பத்தகவல், பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை  மற்றும் அவரவர் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மொத்தத்தில் இன்றைய சந்திப்பானது என் போன்ற எழுத ஆரம்பித்துள்ள பதிவர்களுக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கும் என நம்புகிறேன். இன்றைய இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இவ்வாறு இருக்க, இன்று நடந்த மற்ற விடயங்களையும் சொல்லத்தானே வேண்டும். புல்லட்டின் கடி இந்த பதிவர் சந்திப்பையும் விட்டு வைக்கவில்லை. அப்பப்ப சூடாப் போற நேரம் எல்லோரையும் சிரிக்க வைத்திருந்தார். ஆதிரை கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். ஆனாலும் சின்னப்பொடியன் பால்குடி நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்திருந்தும் எனக்கு மேடையில் வைத்து கேக் ஊட்டவில்லை. இது சம்பந்தமாக ஏற்பாட்டுக்குழுவினரை நான் வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன். அழுது அடம்பிடித்து வாங்கலாம் எண்டு நினைச்ச போது புல்லட் அண்ணா என்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு முழுக் கேக்கையும் எனக்குத் தந்திருந்தார். மற்றாக்களையும் பார்க்க பாவமாக இருந்ததால் எனக்கு கிடைச்சதை பெருந்தன்மையாக மற்றாக்களுக்கும் குடுத்தேன். வடையும் பற்றீசும் கூடவே நெஸ்கவேயும் பரிமாறியிருந்தனர். ஏற்பாட்டுக்குழுவின் தலையில துண்டுதான். நிதி நெருக்கடியைச் சமாளிக்க உண்டியல் வைக்கப்பட்டது. நூல் விநியோகமும் இடம்பெற்றது.   வந்தியண்ணா வந்திருந்த அனைவரிடமும் இச்சந்திப்பு பற்றிய வலைப்பதிவுகளைக் கேட்டு வாங்குவதில் மும்முரமாக இருந்தார். ஏற்பாட்டுக்குழுவின் இன்னுமொருவர் லோஷன் அண்ணா சிங்க பதிவால் அடி வாங்கி அடி வாங்கியே நொந்து போனார். இருக்கிறம் சஞ்சிகை &lt;span&gt;இலவசமாக&lt;/span&gt; வழங்கப்பட்டது. மொத்தத்தில உண்டியல் பக்கமே தலைகாட்டாத  என்போன்றவர்களுக்கு செலவில்லாமல் வரவுதான் அதிகம்.&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;" id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-381281672220094990?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/381281672220094990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_23.html#comment-form' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/381281672220094990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/381281672220094990'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_23.html' title='இலங்கையிலுள்ள பதிவர்கள் சந்திப்பு - எனது பார்வை.'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-4411434518332663250</id><published>2009-08-22T13:32:00.003+05:30</published><updated>2009-08-22T13:45:18.263+05:30</updated><title type='text'>நாங்களும் வருவமெல்லோ...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இலங்கைப் பதிவர் சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை(23/8/2009) காலை ஒன்பது மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. இலங்கையிலிருந்து வலைப்பதிவிடும் சிறந்த வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் என்னைப் போன்று அண்மையில் எழுத ஆரம்பித்துள்ள பதிவர்கள் முதல் எழுதத்துடிக்கும், எழுத்துக்களை வாசிக்கும் நெஞ்சங்கள் உட்பட விமர்சகர்கள் என அனைவரையும் அன்புடன் அழைத்திருக்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சும்மா வீட்டில நிண்டு வேலை வெட்டியில்லாமல் பொழுதைப் போக்குவதை விட ஒருமுறை அங்க என்னதான் நடக்கப்போகுது எண்டு எட்டிப்பார்க்கலாம் எண்டு நினைக்கிறன். பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாரும் வரப்போறாங்கள். ஒருக்கால் ஆக்களைப் பாத்ததாகவும் போகுது. முடிஞ்சா அவங்களோட அறிமுகம் ஏற்படுத்தியதாகவும் போகுது. ஆனால் அங்க வந்து என்னை மட்டும் ஆரெண்டு தேடிப்போடாதேங்கோ. விசேட சாப்பாடும் குடுக்குறாங்களாம். விடுவமா என்ன? நாங்களும் வருவமெல்லோ...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலதிக விவரங்களுக்கு...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://kadaleri.blogspot.com/2009/08/blog-post_22.html"&gt;கடலேறி&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://loshan-loshan.blogspot.com/2009/08/blog-post_22.html"&gt;லோஷன்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://enularalkal.blogspot.com/"&gt;வந்தியத்தேவன்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-4411434518332663250?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/4411434518332663250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4411434518332663250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4411434518332663250'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post.html' title='நாங்களும் வருவமெல்லோ...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-5123214114220289323</id><published>2009-07-26T22:05:00.002+05:30</published><updated>2009-07-26T23:26:00.878+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_08</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;8, 8, 3, 3 ஆகிய எண்களை மட்டும் பயன்படுத்தியும் (எல்லாவற்றையும் &lt;span&gt;பயன்படுத்த&lt;/span&gt;வும் வேண்டும்)  கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தியும் 24 ஐ விடையாகப் பெற வேண்டும் . முயற்சி செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-5123214114220289323?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/5123214114220289323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/08.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5123214114220289323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5123214114220289323'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/08.html' title='கணக்கு_08'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-3091884047759742189</id><published>2009-07-24T23:49:00.001+05:30</published><updated>2009-07-25T00:00:14.904+05:30</updated><title type='text'>அவசர வேண்டுகோள்!!!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;வவுனியா&lt;/span&gt; &lt;span&gt;முகாம்களில்&lt;/span&gt; &lt;span&gt;வாழும்&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;வருடம்&lt;/span&gt; &lt;span&gt;உயர்தரப்&lt;/span&gt; &lt;span&gt;பரீட்சைக்குத்&lt;/span&gt; &lt;span&gt;தோற்றவிருக்கும்&lt;/span&gt; &lt;span&gt;மாணவர்கள்&lt;/span&gt; &lt;span&gt;தம்முடைய&lt;/span&gt; &lt;span&gt;கல்வித்&lt;/span&gt; &lt;span&gt;தேவைக்காக&lt;/span&gt; &lt;span&gt;சில&lt;/span&gt; &lt;span&gt;பாடப்&lt;/span&gt; &lt;span&gt;புத்தகங்களை&lt;/span&gt; &lt;span&gt;வாங்கித்தருமாறு&lt;/span&gt; &lt;span&gt;கேட்டிருக்கிறார்கள்&lt;/span&gt;. &lt;span&gt;கொழும்பிலிருந்து&lt;/span&gt; &lt;span&gt;கல்வி&lt;/span&gt; &lt;span&gt;கற்பிக்கச்&lt;/span&gt; &lt;span&gt;செல்லும்&lt;/span&gt; &lt;span&gt;ஆசிரியர்களூடாக&lt;/span&gt; &lt;span&gt;கடிதம்&lt;/span&gt; &lt;span&gt;மூலம்&lt;/span&gt; &lt;span&gt;இந்தக்&lt;/span&gt; &lt;span&gt;கோரிக்கையை&lt;/span&gt; &lt;span&gt;வைத்திருக்கிறார்கள்&lt;/span&gt;. &lt;span&gt;இவர்களுடைய&lt;/span&gt; &lt;span&gt;உரிமையுடன்&lt;/span&gt; &lt;span&gt;கூடிய&lt;/span&gt; &lt;span&gt;அந்தக்&lt;/span&gt; &lt;span&gt;கோரிக்கைகளை&lt;/span&gt; &lt;span&gt;நிறைவேற்றும்&lt;/span&gt; &lt;span&gt;பொருட்டு&lt;/span&gt; &lt;span&gt;பல்கலைக்கழகங்களில்&lt;/span&gt; &lt;span&gt;கல்வி&lt;/span&gt; &lt;span&gt;பயிலும்&lt;/span&gt; &lt;span&gt;தமிழ்&lt;/span&gt; &lt;span&gt;மாணவர்கள்&lt;/span&gt; &lt;span&gt;ஒன்றிணைந்து&lt;/span&gt; &lt;span&gt;சர்வதேச&lt;/span&gt; &lt;span&gt;பல்கலைக்கழக&lt;/span&gt; &lt;span&gt;தமிழ்&lt;/span&gt; &lt;span&gt;மாணவர்&lt;/span&gt; &lt;span&gt;சங்கம்&lt;/span&gt; (ICUTS) &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;அமைப்பினூடாக&lt;/span&gt; &lt;span&gt;தங்களாலியன்றதை&lt;/span&gt; &lt;span&gt;செய்து&lt;/span&gt; &lt;span&gt;வருகின்றனர்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கடந்த ஒரு சில மாதங்களாக சிறப்பான முறையில் இதனை முன்னெடுத்திருக்கிறார்கள். இதனை அவர்களின் http://www.icuts.org/ இணையத்தளத்தினூடாக அறிய முடிகிறது. ஆனால் அவர்கள் தற்போது நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். இதுவரையிலும் சிறப்பாகச் செய்ய முடிந்ததை தற்போது நிதி நெருக்கடியால் செய்யமுடியாமல் போகின்றதே என்கின்ற மாணவர்களின் மன வலியை அவர்களின் அவசர வேண்டுகோள் மூலமாக உணர முடிகிறது. பரீட்சை மிக நெருங்கி விட்ட நிலையிலும் தங்களாலியன்றதை செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியோடு நிற்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எம்முறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட உள்ளங்களே! தயவு செய்து நீங்களாக முன்வந்து மாணவர்களின் கல்விக்காக உதவி செய்யுங்கள். இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள நபருடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விரைந்து உதவுங்கள். அவர்களின் நெல்லெண்ணம் ஈடேற உதவுங்கள். மேலதிக விபரங்களுக்கு... http://www.icuts.org/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகாம்களில் வாடும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதன் மூலம் அவர்களை கல்வி கற்க ஊக்கப்படுத்தலாம். இந்த முறை குறுகிய ஆயத்தப்படுத்தலின் மூலமாக சிறந்த பெறுபேறு பெறுவது கடினமாயினும் அடுத்த வருடமாயினும் அவர்கள் சிறந்த பெறுபேற்றுக்காக முயல்வார்கள். கோட்டா முறை மூலம் உள்வாங்கப்படும் மாணவர்களின் நலன் கருதியாயினும் கற்றலுக்கு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். அடுத்த வருடம் கற்கவிருக்கும் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் கைமாறும். வேறு பொழுது போக்குகளோ கதைப்புத்தகங்களோ இல்லாத நிலையில் அங்கு வாடும் மாணவர்கள் தொடர்ந்து இப்புத்தகங்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு முயல்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முகாம்களுக்குள் நுழையவே முடியாத இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் உயர்தரப் பரீட்சை காலத்தோடு முடிவுக்கு வரலாம். அதற்கிடையில் முடிந்தளவு செய்வதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முயல்கிறார்கள். அதே நேரம் அங்கு வாடும் மாணவர்களுடன் வெளியேயிருந்து தொடர்புகளை உருவாக்கி மாணவர்களின் மனதில் நம்பிக்கையையும் எதிர்காலம் மீதான புத்துணர்வையும் ஏற்படுத்த முயல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள் கொடுப்பதனால் முகாம்களில் வாடும் மக்களின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் உண்டாகும் என்றோ   அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றோ வீண் விதண்டாவாதம் செய்யும் நேரம் இதுவல்ல. எமது நாட்டின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டவர்கள், இடம் பெயர்ந்து எல்லாத்தையும் இழந்து வாடும் கொடுமையை அனுபவித்தவர்களுக்கு இன்றைய அவல நிலை புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவிக்காக ஏங்கித் தவிக்கும், கடிதம் எழுதிவிட்டு பதிலுக்கு கல்விப் புத்தகங்கள் வந்து சேரும் என்று காத்திருக்கும், மற்றைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அன்புத் தம்பி தங்கைக்காக நான் இதுவரை என்ன செய்தேன்? தேடியும் விடை கிடைக்கவில்லை. உங்களிடம் விடை இருக்கிறதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-3091884047759742189?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/3091884047759742189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3091884047759742189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3091884047759742189'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/blog-post_24.html' title='அவசர வேண்டுகோள்!!!'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-5671849652876511655</id><published>2009-07-21T21:53:00.005+05:30</published><updated>2009-08-27T01:24:47.564+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_07</title><content type='html'>ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தன்னுடைய வங்கிக் கணக்கில் 100 ரூபாயை வைத்திருக்கிறார். அவர் ஆறு தடவைகள் பணத்தை மீள எடுப்பதன் மூலம் 100 ரூபாயையும் மீள எடுக்கிறார்.கணக்கிலுள்ள மீதி வருமாரு:&lt;br /&gt;&lt;pre&gt;&lt;div style="text-align: left;"&gt;மீளப்பெறல்             வங்கி மீதிப்பணம்&lt;br /&gt;&lt;/div&gt;ரூ.50                           ரூ.50&lt;br /&gt;ரூ.25                           ரூ.25&lt;br /&gt;ரூ.10                           ரூ.15&lt;br /&gt;ரூ.8                            ரூ.7&lt;br /&gt;ரூ.5                            ரூ.2&lt;br /&gt;ரூ.2                            ரூ.0&lt;br /&gt;--------                       --------&lt;br /&gt;ரூ.100                          ரூ.99&lt;br /&gt;--------                       --------&lt;br /&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;கணக்கு எங்கேயோ உதைக்குதே? கணக்கில எங்க பிழை எண்டு கண்டு பிடியுங்கோ பாப்பம். நீங்கள் கணக்கியலில எப்பிடி எண்டு பாத்திடுவமே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;br /&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;br /&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden" /&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden" /&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-5671849652876511655?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/5671849652876511655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/07.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5671849652876511655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/5671849652876511655'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/07.html' title='கணக்கு_07'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-576573040504666422</id><published>2009-07-05T23:49:00.001+05:30</published><updated>2009-07-05T23:52:22.133+05:30</updated><title type='text'>வலிக்குது...</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யாரோ எல்லாரும் வருகிறார்கள்...&lt;/div&gt;&lt;div&gt;பேசும் மொழி புரியவில்லை...&lt;/div&gt;&lt;div&gt;இன்று இரவு...&lt;/div&gt;&lt;div&gt;ஒன்பது மணி...&lt;/div&gt;&lt;div&gt;விசாரணை...&lt;/div&gt;&lt;div&gt;என்ன செய்ய?&lt;/div&gt;&lt;div&gt;வேறு வழியில்லை...&lt;/div&gt;&lt;div&gt;செல்கிறேன்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கைகளால் எதையென்று&lt;/div&gt;&lt;div&gt;மறைப்பது...?&lt;/div&gt;&lt;div&gt;என்னுடம்பில்...&lt;/div&gt;&lt;div&gt;எங்கெங்கோ எல்லாம்...&lt;/div&gt;&lt;div&gt;என்னென்னவோ எல்லாம்...&lt;/div&gt;&lt;div&gt;செய்கிறார்கள்...&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு நடப்பது என்னவென்று&lt;/div&gt;&lt;div&gt;என் அறிவுக்கு விளங்கவில்லை...&lt;/div&gt;&lt;div&gt;எத்தனை பேரென்று...&lt;/div&gt;&lt;div&gt;எண்ணத் தோணவில்லை...&lt;/div&gt;&lt;div&gt;வலி தாங்க முடியவில்லை...&lt;/div&gt;&lt;div&gt;என் அழுகை அவர்களின்&lt;/div&gt;&lt;div&gt;கொக்கரிப்பில் அடங்குகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லாம் முடிந்தது...&lt;/div&gt;&lt;div&gt;வாகனத்தில் இறக்கப்படுகிறேன்..&lt;/div&gt;&lt;div&gt;தறப்பாழினுள் நுழைகிறேன்..&lt;/div&gt;&lt;div&gt;நேற்றுத்தான் அக்காளானவள்&lt;/div&gt;&lt;div&gt;ஓடி வந்து அணைக்கிறாள்.&lt;/div&gt;&lt;div&gt;எனக்கும் இப்பிடித்தான் பிள்ளை...&lt;/div&gt;&lt;div&gt;எங்கட நிலை இதுதான்...&lt;/div&gt;&lt;div&gt;யோசிச்சுப் பயனில்லை...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லாமே திறந்த வெளி...&lt;/div&gt;&lt;div&gt;நடந்தது எல்லாருக்குமே தெரியும்..&lt;/div&gt;&lt;div&gt;எல்லாரும் என்னை என்ன நினைப்பார்கள்?&lt;/div&gt;&lt;div&gt;நான் விரும்பியா இதெல்லாம்&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு நடக்கிறது...&lt;/div&gt;&lt;div&gt;எம்மில் சிலருக்கு மட்டும் தான்&lt;/div&gt;&lt;div&gt;விதிக்கப்பட்டதோ...&lt;/div&gt;&lt;div&gt;நான் அப்பிடி என்ன தான்&lt;/div&gt;&lt;div&gt;பிழை செய்து விட்டேன்...?&lt;/div&gt;&lt;div&gt;நான் கவரிமானாகவா...?&lt;/div&gt;&lt;div&gt;இல்லை வாழவா...?&lt;/div&gt;&lt;div&gt;வழி தெரியவில்லை...&lt;/div&gt;&lt;div&gt;வலி தாங்கமுடியவில்லை...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-576573040504666422?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/576573040504666422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/576573040504666422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/576573040504666422'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/blog-post.html' title='வலிக்குது...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-169766755943647320</id><published>2009-07-01T21:47:00.002+05:30</published><updated>2009-07-01T21:57:17.969+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_06</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஐந்து சதம் ஒரு ரூபா ஐந்து ரூபா நாணயக் குற்றிகள் தரப்பட்டுள்ளன. மொத்தமாக நூறு நாணயக் குற்றிகள் இருக்கின்றன. நூறு ரூபா பெறுமதியான நாணயங்களே இருக்கின்றன எனின் எத்தனை ஐந்து சதம் எத்தனை ஒரு ரூபா எத்தனை ஐந்து ரூபா நாணயக் குற்றிகள் இருக்கின்றன?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-169766755943647320?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/169766755943647320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/06.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/169766755943647320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/169766755943647320'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/07/06.html' title='கணக்கு_06'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-6584807636420148133</id><published>2009-06-26T19:44:00.003+05:30</published><updated>2009-06-26T19:54:43.003+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_05</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;கணக்கு_&lt;span&gt;04&lt;/span&gt; இலுள்ள அதே கணக்குத்தான். ஆனால் மாபிள்களின் எண்ணிக்கை ஒன்பதுக்குப் பதிலாக பன்னிரெண்டு.&lt;br /&gt;கணக்கை மீண்டும் &lt;span&gt;தருகிறேன்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;ஒத்த&lt;/span&gt; &lt;span&gt;உருவமுடைய&lt;/span&gt; &lt;span&gt;பன்னிரெண்டு&lt;/span&gt; &lt;span&gt;மாபிள்கள்&lt;/span&gt; &lt;span&gt;தரப்பட்டுள்ளன&lt;/span&gt;. &lt;span&gt;அவற்றுள்&lt;/span&gt; &lt;span&gt;ஒன்று&lt;/span&gt; &lt;span&gt;மற்றையவற்றிலிருந்து&lt;/span&gt; &lt;span&gt;நிறையால்&lt;/span&gt; &lt;span&gt;வேறுபட்டது&lt;/span&gt;. (&lt;span&gt;நிறை&lt;/span&gt; &lt;span&gt;கூடவாகவோ&lt;/span&gt; &lt;span&gt;குறைவாகவோ&lt;/span&gt; &lt;span&gt;இருக்கலாம்&lt;/span&gt;.) &lt;span&gt;நெம்புத்&lt;/span&gt; &lt;span&gt;தராசு&lt;/span&gt; &lt;span&gt;தரப்பட்டுள்ளது&lt;/span&gt;. &lt;span&gt;நிறைப்படிகள்&lt;/span&gt; &lt;span&gt;தரப்படவில்லை&lt;/span&gt;. &lt;span&gt;அதிகமாக&lt;/span&gt; &lt;span&gt;மூன்று&lt;/span&gt; &lt;span&gt;தடவைகள்&lt;/span&gt; &lt;span&gt;மட்டுமே&lt;/span&gt; &lt;span&gt;நிறுக்கப்பட&lt;/span&gt; &lt;span&gt;வேண்டுமெனின்&lt;/span&gt; &lt;span&gt;நிறையால்&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;பட்ட&lt;/span&gt; &lt;span&gt;மாபிளை&lt;/span&gt; &lt;span&gt;கண்டு&lt;/span&gt; &lt;span&gt;பிடிக்க&lt;/span&gt; &lt;span&gt;வேண்டும்&lt;/span&gt;, &lt;span&gt;அதே&lt;/span&gt; &lt;span&gt;நேரம்&lt;/span&gt; &lt;span&gt;அது&lt;/span&gt; &lt;span&gt;மற்றையவற்றை&lt;/span&gt; &lt;span&gt;விட&lt;/span&gt; &lt;span&gt;நிறை&lt;/span&gt; &lt;span&gt;கூடியதோ&lt;/span&gt; &lt;span&gt;குறைந்ததோ&lt;/span&gt; &lt;span&gt;எனவும்&lt;/span&gt; &lt;span&gt;கண்டு&lt;/span&gt; &lt;span&gt;பிடிக்க&lt;/span&gt; &lt;span&gt;வேண்டும்&lt;/span&gt;. &lt;span&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span&gt;செய்யுங்கள்&lt;/span&gt;.&lt;br /&gt;எங்கே உங்கள் திறமையை நிரூபியுங்கள் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;" id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-6584807636420148133?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/6584807636420148133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/06/05.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6584807636420148133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/6584807636420148133'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/06/05.html' title='கணக்கு_05'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8163444211520637951</id><published>2009-06-18T23:33:00.003+05:30</published><updated>2009-06-18T23:55:36.252+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துக்களம்'/><title type='text'>நம்மால் முடியுமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.bwanet.org/media/images/bwaid-SriLankaCampVavuniya-Reuters.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 225px; height: 317px;" src="http://www.bwanet.org/media/images/bwaid-SriLankaCampVavuniya-Reuters.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருக்கிறாரா இல்லையா என ஆராய்வதிலும் ஐந்தாம் கட்டம், றோ என்றெல்லாம் ஆக்கங்கள் எழுதுவதிலும் அது பற்றி விவாதிப்பதிலுமே எங்களுடைய நேரத்தை செலவிடுகிறோமே தவிர நாம் செய்ய வேண்டிய செயல்களில் நாம் கவனம் செலுத்தவில்லை. நாம் நடந்து செல்ல வேண்டிய இலட்சியப் பாதையில் இன்று எம் காலடியில் முட்களும் கற்களும் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை விலக்கி எவ்வாறு அடுத்த காலடியை முன்னோக்கி எடுத்து வைப்பது என்பது பற்றிச் சிந்திப்பதை விடுத்து, அலட்சியப்படுத்தி விட்டு தூரத்தே தெரியும் இலட்சியத்தைப் பற்றியே சிந்திக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் மக்கள் பற்றி, அவர்களுக்கு நாம் எவ்வாறான வழிகளில் உதவலாம் என்பது பற்றிச் சிந்தித்து செயலாற்ற இன்னும் நாம் துணியவில்லை. யுத்தத்தின் கொடூரத்தால் மரணத்தின் வாசலையே முத்தமிட்டவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது? நாம் உண்மையை அறிய முற்படவில்லை. எல்லோருக்குமான பொது நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்று, இன்று ஒரு சில சமூகத்தவர்களின் தலையில் போய் பொறிந்திருக்கிறது. இன்று முள் முடியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். உலகெங்கணும் பரந்து வாழும் தமிழர்களிடையே இன்று தாங்கொணாத் துயரம் அனுபவிப்பவர்கள் அவர்களே. தங்களுக்கான துயரமல்ல அது. அவர்கள் அதை விரும்பிச் சுமக்கவும் இல்லை. நாங்களும் சுமக்க வேண்டிய எங்களுடைய பங்கையும் சேர்த்தல்லவா அவர்கள் சுமக்கிறார்கள். இறுதி வரை நாங்கள் சுமந்த நம்பிக்கையையே அவர்களும் சுமந்தார்கள். அதுக்காகவே வாழத்துணிந்தார்கள். தியாகங்கள் செய்ய தயங்காதவர்களாக விளங்கினார்கள்.  வா வென்று அழைக்கும் பரந்து விரிந்த வன்னிப் பரப்பில் வந்தவர்களுக்கு வாரி வாரிக் கொடுத்த கைகள் அவர்களுடையது. வானம் பார்த்த பூமியில் வேளாண்மை செய்து பசியின்றி வாழ்ந்தவர்கள் அவர்கள். இன்று என்ன நிலை?&lt;br /&gt;&lt;br /&gt;உணவு உண்ணுகிறார்களா? போதியளவு கிடைக்கிறதா? நீர் கிடைக்கிறதா? கொடுக்கப்பட்ட குடில்களில் வசிக்க முடிகிறதா? அத்தியாவசிய பண்டங்கள் கிடைக்கிறதா? உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் உடல்நிலை என்ன? மனநிலை என்ன? போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு நாம் பதில் தேட முயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கேள்விகளுக்கும் எங்களுடைய பதிலாக அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். எங்களை உள்ளுக்குள் விடுவதில்லையே. எங்களை அனுமதித்தால் அது செய்வம் இது செய்வம். இப்படித்தான் எம்மில் பலர் பேசிக் கொள்கிறோம். ஆனால் அதற்குரிய முயற்சிகளை எள்ளளவேனும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் உண்மையான அக்கறை எமக்கு அம்மக்கள் மீது இருந்திருந்தால் இந்நேரம் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் சின்னஞ்சிறு உதவிகளை விட பெரிய அளவில் உதவியிருக்கலாம். சந்தர்ப்பம் கிடைப்பதென்பது மிக மிக அருமையானது. அதை நாம் பயன்படுத்தும் விதத்திலேயே பெறுபேறு தங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள். அவர்கள் சேர்ந்த நிதியை உரிய முறையில் உதவிகள் தேவையானவர்களுக்கு வழங்கியதாக அறிய முடிகிறது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கிறீஸ்தவ மாணவர் அமைப்பு பொருட் சேகரிப்பில் ஈடுபட்டு அவற்றை உரியவர்களிடம் சேர்த்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது. அதை விட கொழும்பிலுள்ள பாடசாலைகளினூடாக தமிழ் ஆசிரியர்கள் முகாம்களில் வாடும் இவ்வருடம் உயர்தரம் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான செயலமர்வுகளை மேற்கொண்டதையும் அறிய முடிகிறது. அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் அப்பியாசப் புத்தகங்கள் பேனை பென்சில் போன்றவற்றை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் பாதிக்கப்பட்ட மாண்வர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். கொழும்பில் பாடசாலைகளில் கற்பிக்கும் தனியார் கல்வித்துறையில் பிரபலமான ஆசிரியர்கள்கூட தங்களாலியன்ற கற்பித்தலையும் தாம் வெளியிட்ட பயிற்சிப்புத்தகங்களையும் இலவசமாக வழங்கியது பாராட்டுக்குரியது. அவர்கள் நேரடியாக மாணவர்களுடனும் பெற்றோருடனும் கலந்துரையாடியிருக்கிறார்கள்.  இந்த சந்தர்ப்பத்தில் நம்மில் பலர் கேட்கலாம் முகாமில் வசிப்பவர்களுடைய நிலைக்கு இப்ப படிப்பித்தலா முக்கியம் என்றும் இரண்டு மாதக் கற்பித்தலுடன் சிறந்த பெறு பேறு எடுக்க முடியாது, இது பயனற்ற வேலை என்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவல்ல இன்றைய தேவை, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அவர்கள் தம் பாரங்களை பகிர்ந்து மன உளைச்சல்களை இறக்கி வைத்து நாம் ஆறுதல் கூறவேண்டும். தம்மீது அக்கறை கொண்ட மக்கள் சமூகம் ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தமக்கு உதவத் தயாராக இருக்கிறது என்ற அரவணைப்பை நாம் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மனக் காயங்களை ஆற்றுவதற்கு உதவ வேண்டும். அதன் மூலம் எதிர்கால வாழ்க்கை மீது அவர்களுக்கு நம்பிக்கையையும் மற்ற தமிழ் உறவுகள் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையையும் துளிர்விட வைக்கலாம். இவையனைத்தையும் நேரடியாகச் சென்று நாம் வழங்க முடியாத சூழ்நிலையில் மிக மிக அருமையாக எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாம் ஏன் சரிவரப் பயன்படுத்தக் கூடாது?  சில அரசசார்பற்ற நிறுவனங்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கக் கூடியவர்கள். நேரடியாக உதவிகளை வழங்கக் கூடியவர்கள். உதவிகள் நேரடியாகக் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றல் உபகரணங்களை பாட நூல்களை பயிற்சிப் புத்தகங்களை இலவசமாக வழங்க விரும்புபவர்கள் பாடசாலைகளில் கற்பிக்கும் முகாம்களுக்குச் செல்லவிருக்கும் உயர்தர ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அன்பளிப்புகளை வழங்கலாம். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம்-2 ஆரம்பிக்க இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கு நிதியுதவியை வழங்கலாம். கொழும்பு மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஒரு முறை பொருள், நிதி சேகரிப்பில் ஈடுபடலாம். அல்லது பல்கலைக்கழக அனுமதியுடன் வவுனியா முகாம்களுக்கு சென்று இலவச கற்பித்தல் செயற்பாடுகளை கருத்தரங்குகளை செய்யலாம். இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தோடு நாம் தொடர்புகளை உருவாக்க முடியும். அவர்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அவர்களுக்கு  ஆறுதல் சொல்ல முடியும். இலங்கையின் கல்வித்துறையில் உயர்ந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இதனைச் செய்யுமா? அங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் இச்செயற்பாடுகளில் தாங்களாகவே முன்வந்து ஈடுபடுவார்களா? அதற்கு உதவியாக அவர்களை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக முகாம்களுக்கு வெளியே வாழும் தமிழ் சமூகம் இருக்குமா? நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயற்படும் நேரம் இதுதான். வெட்டிப் பேச்சுக்களும் வீர வசனங்களும் பேசும் நேரம் இதுவல்ல.  முழு மூச்சுடன் செயற்படும் நேரமே இது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்ற நம்மால் முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;" id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-8163444211520637951?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/8163444211520637951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/06/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8163444211520637951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8163444211520637951'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/06/blog-post.html' title='நம்மால் முடியுமா?'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-4637237312041201352</id><published>2009-05-30T21:17:00.005+05:30</published><updated>2009-05-30T21:26:19.684+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_04</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;ஒத்த&lt;/span&gt; &lt;span&gt;உருவமுடைய&lt;/span&gt; &lt;span&gt;ஒன்பது&lt;/span&gt; &lt;span&gt;மாபிள்கள்&lt;/span&gt; &lt;span&gt;தரப்பட்டுள்ளன&lt;/span&gt;. &lt;span&gt;அவற்றுள்&lt;/span&gt; &lt;span&gt;ஒன்று&lt;/span&gt; &lt;span&gt;மற்றையவற்றிலிருந்து&lt;/span&gt; &lt;span&gt;நிறையால்&lt;/span&gt; &lt;span&gt;வேறுபட்டது&lt;/span&gt;. (&lt;span&gt;நிறை&lt;/span&gt; &lt;span&gt;கூடவாகவோ&lt;/span&gt; &lt;span&gt;குறைவாகவோ&lt;/span&gt; &lt;span&gt;இருக்கலாம்&lt;/span&gt;.) &lt;span&gt;நெம்புத்&lt;/span&gt; &lt;span&gt;தராசு&lt;/span&gt; &lt;span&gt;தரப்பட்டுள்ளது&lt;/span&gt;. &lt;span&gt;நிறைப்படிகள்&lt;/span&gt; &lt;span&gt;தரப்படவில்லை&lt;/span&gt;. &lt;span&gt;அதிகமாக&lt;/span&gt; &lt;span&gt;மூன்று&lt;/span&gt; &lt;span&gt;தடவைகள்&lt;/span&gt; &lt;span&gt;மட்டுமே&lt;/span&gt; &lt;span&gt;நிறுக்கப்பட&lt;/span&gt; &lt;span&gt;வேண்டுமெனின்&lt;/span&gt; &lt;span&gt;நிறையால்&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;பட்ட&lt;/span&gt; &lt;span&gt;மாபிளை&lt;/span&gt; &lt;span&gt;கண்டு&lt;/span&gt; &lt;span&gt;பிடிக்க&lt;/span&gt; &lt;span&gt;வேண்டும்&lt;/span&gt;, &lt;span&gt;அதே&lt;/span&gt; &lt;span&gt;நேரம்&lt;/span&gt; &lt;span&gt;அது&lt;/span&gt; &lt;span&gt;மற்றையவற்றை&lt;/span&gt; &lt;span&gt;விட&lt;/span&gt; &lt;span&gt;நிறை&lt;/span&gt; &lt;span&gt;கூடியதோ&lt;/span&gt; &lt;span&gt;குறைந்ததோ&lt;/span&gt; &lt;span&gt;எனவும்&lt;/span&gt; &lt;span&gt;கண்டு&lt;/span&gt; &lt;span&gt;பிடிக்க&lt;/span&gt; &lt;span&gt;வேண்டும்&lt;/span&gt;. &lt;span&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span&gt;செய்யுங்கள்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;" id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-4637237312041201352?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/4637237312041201352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/05/04.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4637237312041201352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4637237312041201352'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/05/04.html' title='கணக்கு_04'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8236127781858605966</id><published>2009-05-21T01:19:00.006+05:30</published><updated>2009-05-21T01:46:06.295+05:30</updated><title type='text'>அனுமதியுங்கள்...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இத்தனை&lt;/span&gt; &lt;span&gt;கொடுமைகளையும்&lt;/span&gt; &lt;span&gt;இழைத்து&lt;/span&gt; &lt;span&gt;விட்டு&lt;/span&gt;, &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;இனப்படுகொலையையே&lt;/span&gt; &lt;span&gt;ஓசைப்படாமல்&lt;/span&gt; &lt;span&gt;நிகழ்த்தி&lt;/span&gt; &lt;span&gt;விட்டு&lt;/span&gt; &lt;span&gt;எதுவுமே&lt;/span&gt; &lt;span&gt;நடக்காதவர்&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt; &lt;span&gt;எதுவுமே&lt;/span&gt; &lt;span&gt;தங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;தெரியாது&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணப்&lt;/span&gt; &lt;span&gt;பணியாம்&lt;/span&gt;... &lt;span&gt;முகாம்களில்&lt;/span&gt; &lt;span&gt;அடைக்கப்பட்டுள்ள&lt;/span&gt; &lt;span&gt;மக்களை&lt;/span&gt; &lt;span&gt;விடுவிப்பது&lt;/span&gt; &lt;span&gt;பற்றியோ&lt;/span&gt; &lt;span&gt;அவர்களை&lt;/span&gt; &lt;span&gt;மீளக்&lt;/span&gt; &lt;span&gt;குடியமர்த்துவது&lt;/span&gt; &lt;span&gt;பற்றியோ&lt;/span&gt; &lt;span&gt;எதுவுமே&lt;/span&gt; &lt;span&gt;பேசாது&lt;/span&gt; &lt;span&gt;முகாம்களிலுள்ள&lt;/span&gt; &lt;span&gt;மக்களுக்கு &lt;/span&gt;&lt;span&gt;நிவாரணப்பணியாம்&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இத்தனை&lt;/span&gt; &lt;span&gt;கொடுமைகளையும்&lt;/span&gt; &lt;span&gt;கண்டு&lt;/span&gt; &lt;span&gt;சலித்த&lt;/span&gt; &lt;span&gt;மக்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;முதலில்&lt;/span&gt; &lt;span&gt;தேவையானது&lt;/span&gt; &lt;span&gt;மன&lt;/span&gt; &lt;span&gt;நிம்மதியே&lt;/span&gt;. &lt;span&gt;எம்மக்களை&lt;/span&gt; &lt;span&gt;பசி&lt;/span&gt; &lt;span&gt;தாகத்தால்&lt;/span&gt; &lt;span&gt;தவிக்க&lt;/span&gt; &lt;span&gt;விட்டு&lt;/span&gt;, &lt;span&gt;குண்டுகள்&lt;/span&gt; &lt;span&gt;போட்டு&lt;/span&gt; &lt;span&gt;கொன்று&lt;/span&gt; &lt;span&gt;விட்டு&lt;/span&gt;,  &lt;span&gt;அங்கவீனர்களாக்கிவிட்டு&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணம்&lt;/span&gt; &lt;span&gt;தருகிறார்களாம்&lt;/span&gt;... &lt;span&gt;நடந்தவற்றிற்கு&lt;/span&gt; &lt;span&gt;அப்பாவிப்&lt;/span&gt; &lt;span&gt;பொதுமக்களிடம்&lt;/span&gt; &lt;span&gt;மன்னிப்பு&lt;/span&gt; &lt;span&gt;கேட்டார்களா&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt; &lt;span&gt;சிறிதளவேனும்&lt;/span&gt; &lt;span&gt;வருத்தம்&lt;/span&gt; &lt;span&gt;தெரிவித்தார்களா&lt;/span&gt;? &lt;span&gt;செய்வதெல்லாம்&lt;/span&gt; &lt;span&gt;செய்து&lt;/span&gt; &lt;span&gt;விட்டு&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணமாம்&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;எல்லாத்தையும்&lt;/span&gt; &lt;span&gt;விட&lt;/span&gt; &lt;span&gt;கொடுமையானது&lt;/span&gt; &lt;span&gt;மனதில்&lt;/span&gt; &lt;span&gt;ஏற்படும்&lt;/span&gt; &lt;span&gt;வலியே&lt;/span&gt;... &lt;span&gt;மனதிலுள்ள&lt;/span&gt; &lt;span&gt;வலி&lt;/span&gt; &lt;span&gt;போய்&lt;/span&gt; &lt;span&gt;மனம்&lt;/span&gt; &lt;span&gt;வலிமையடையுமாயின்&lt;/span&gt; &lt;span&gt;காசு&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணங்கள்&lt;/span&gt; &lt;span&gt;எல்லாம்&lt;/span&gt; &lt;span&gt;எந்த&lt;/span&gt; &lt;span&gt;மூலைக்கு&lt;/span&gt;? &lt;span&gt;எம்மக்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;முதலில்&lt;/span&gt; &lt;span&gt;தேவையானது&lt;/span&gt; &lt;span&gt;வாழ்வில்&lt;/span&gt; &lt;span&gt;நம்பிக்கை&lt;/span&gt; &lt;span&gt;ஊட்டக்கூடிய&lt;/span&gt; &lt;span&gt;வார்த்தைகளும்&lt;/span&gt; &lt;span&gt;அதற்குரிய&lt;/span&gt; &lt;span&gt;செயற்பாடுகளுமே&lt;/span&gt;... &lt;span&gt;முகாம்களிலிருந்து&lt;/span&gt; &lt;span&gt;விடுவித்து&lt;/span&gt; &lt;span&gt;தமது&lt;/span&gt; &lt;span&gt;சொந்த&lt;/span&gt; &lt;span&gt;இடங்களில்&lt;/span&gt; &lt;span&gt;துரிதமாக&lt;/span&gt; &lt;span&gt;மீளக்குடியமர்த்தினால்&lt;/span&gt; &lt;span&gt;பலர்&lt;/span&gt; &lt;span&gt;நிகழ்ந்த&lt;/span&gt; &lt;span&gt;கொடுமைகளை&lt;/span&gt; &lt;span&gt;மறந்து&lt;/span&gt; &lt;span&gt;கண்முன்னே&lt;/span&gt; &lt;span&gt;கண்ட&lt;/span&gt; &lt;span&gt;கொடூரக்&lt;/span&gt; &lt;span&gt;காட்சிகளை&lt;/span&gt; &lt;span&gt;மறந்து&lt;/span&gt; &lt;span&gt;பழைய&lt;/span&gt; &lt;span&gt;வாழ்க்கைக்கு&lt;/span&gt; &lt;span&gt;திரும்பிவிடுவார்கள்&lt;/span&gt;. &lt;span&gt;அதுதான்&lt;/span&gt; &lt;span&gt;அவர்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;பெரிய&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணமாக&lt;/span&gt; &lt;span&gt;அமையும்&lt;/span&gt;. &lt;span&gt;அதுவே&lt;/span&gt; &lt;span&gt;உண்மையான&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணமுமாகும்&lt;/span&gt;. &lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிவாரணப்&lt;/span&gt; &lt;span&gt;பணிகளுக்கு&lt;/span&gt; &lt;span&gt;நிதி&lt;/span&gt; &lt;span&gt;தேவைதான்&lt;/span&gt; &lt;span&gt;அதுக்காக&lt;/span&gt; &lt;span&gt;அத்தியாவசியாமகத்&lt;/span&gt; &lt;span&gt;தேவையான&lt;/span&gt; &lt;span&gt;மன&lt;/span&gt; &lt;span&gt;உளைச்சலுக்கு&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணம்&lt;/span&gt; &lt;span&gt;அளிக்கும்&lt;/span&gt; &lt;span&gt;செயற்பாட்டை&lt;/span&gt; &lt;span&gt;விடுத்து&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணம்&lt;/span&gt; &lt;span&gt;வழங்குதல்&lt;/span&gt; &lt;span&gt;பொருத்தமற்றதாகவே&lt;/span&gt; &lt;span&gt;படுகிறது&lt;/span&gt;. (&lt;span&gt;முகாம்களில்&lt;/span&gt; &lt;span&gt;மன&lt;/span&gt; &lt;span&gt;உளைச்சலை&lt;/span&gt; &lt;span&gt;மென்மேலும்&lt;/span&gt; &lt;span&gt;அதிகரிக்கும்&lt;/span&gt; &lt;span&gt;கொடுமைகள்&lt;/span&gt; &lt;span&gt;நடத்தப்படுவது&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;விடயம்&lt;/span&gt;) &lt;span&gt;மாறாக&lt;/span&gt; &lt;span&gt;முகாம்களைத்&lt;/span&gt; &lt;span&gt;திருத்தியமைக்கவே&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணங்கள்&lt;/span&gt; &lt;span&gt;பயன்படப்&lt;/span&gt; &lt;span&gt;போகின்றன&lt;/span&gt;. &lt;span&gt;அதனால்&lt;/span&gt; &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;சிறந்த&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணப்&lt;/span&gt; &lt;span&gt;பணியாகுமோ&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;எம்மக்களை&lt;/span&gt; &lt;span&gt;இந்நிலைக்கு&lt;/span&gt; &lt;span&gt;ஆளாக்கியவர்களை&lt;/span&gt; &lt;span&gt;நோக்கி&lt;/span&gt; &lt;span&gt;அனுமதி&lt;/span&gt; &lt;span&gt;கேட்கிறேன்&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span&gt;ஊர்&lt;/span&gt; &lt;span&gt;விட்டு&lt;/span&gt; &lt;span&gt;ஊர்&lt;/span&gt; &lt;span&gt;தாண்டி&lt;/span&gt; &lt;span&gt;நாள்&lt;/span&gt; &lt;span&gt;முழுவதும்&lt;/span&gt; &lt;span&gt;யுத்த&lt;/span&gt; &lt;span&gt;பூமியில்&lt;/span&gt; &lt;span&gt;இடம்பெயர்வது&lt;/span&gt;&lt;span&gt; என்றால்&lt;/span&gt;&lt;span&gt; என்னவென்று&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;காட்டுவதற்கு&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;... &lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;நீங்கள்&lt;/span&gt;&lt;span&gt;வளர்த்த&lt;/span&gt; &lt;span&gt;கால்நடைகள்&lt;/span&gt; &lt;span&gt;உங்களின்&lt;/span&gt; &lt;span&gt;கண்முன்னே&lt;/span&gt; &lt;span&gt;கால்களிழந்து&lt;/span&gt; &lt;span&gt;காயம்பட்டுக் &lt;/span&gt;&lt;span&gt;கதறுவதைக்&lt;/span&gt; &lt;span&gt;காட்டுவதற்கு&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;பதுங்கி&lt;/span&gt; &lt;span&gt;வாழ்வதென்றால்&lt;/span&gt; &lt;span&gt;என்ன&lt;/span&gt;, &lt;span&gt;பதுங்கு&lt;/span&gt; &lt;span&gt;குழிக்குள்&lt;/span&gt; &lt;span&gt;வாழ்வதென்றால்&lt;/span&gt; &lt;span&gt;என்ன&lt;/span&gt;&lt;span&gt; என்பதை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;வாழப்&lt;/span&gt; &lt;span&gt;பழக்க&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;குண்டுகளின்&lt;/span&gt; &lt;span&gt;வெடியோசைகள்&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;அதிர்வுகள்&lt;/span&gt; &lt;span&gt;விளைவுகள்&lt;/span&gt; &lt;span&gt;எப்பிடி&lt;/span&gt; &lt;span&gt;இருக்கும் &lt;/span&gt;&lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;உங்கள்&lt;/span&gt; &lt;span&gt;பகுதிகளில்&lt;/span&gt; &lt;span&gt;காட்ட&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;எரிகுண்டு&lt;/span&gt; &lt;span&gt;எப்பிடியெல்லாம்&lt;/span&gt; &lt;span&gt;எரிக்கும்&lt;/span&gt; &lt;span&gt;என்பதை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;ஆதார&lt;/span&gt; &lt;span&gt;பூர்வமாக &lt;/span&gt;&lt;span&gt;உங்கள்&lt;/span&gt; &lt;span&gt;பகுதிகளில்&lt;/span&gt; &lt;span&gt;செய்து&lt;/span&gt; &lt;span&gt;காட்ட&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;பல்குழலின்&lt;/span&gt; &lt;span&gt;பலத்தையும்&lt;/span&gt; &lt;span&gt;கிபிரினால்&lt;/span&gt; &lt;span&gt;கிணறு&lt;/span&gt; &lt;span&gt;தோண்டுவது&lt;/span&gt; &lt;span&gt;எப்படியென்பதையும்&lt;/span&gt;&lt;span&gt;காட்டுவதற்கு&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;பசியே&lt;/span&gt; &lt;span&gt;அறியாத&lt;/span&gt; &lt;span&gt;உங்கள்&lt;/span&gt; &lt;span&gt;பரம்பரையில்&lt;/span&gt; &lt;span&gt;வந்த&lt;/span&gt; &lt;span&gt;உங்கள்&lt;/span&gt; &lt;span&gt;குழந்தை&lt;/span&gt; &lt;span&gt;கண்முன்னே&lt;/span&gt; &lt;span&gt;பசிக்&lt;/span&gt;&lt;span&gt;கொடுமையால்&lt;/span&gt; &lt;span&gt;துடிதுடித்து&lt;/span&gt; &lt;span&gt;இறப்பதை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;காட்ட&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;உங்கள்&lt;/span&gt; &lt;span&gt;பால்குடிக்&lt;/span&gt; &lt;span&gt;குழந்தை&lt;/span&gt; &lt;span&gt;தாயின்&lt;/span&gt; &lt;span&gt;முலையில்&lt;/span&gt; &lt;span&gt;பாலின்றி&lt;/span&gt; &lt;span&gt;பசியால்&lt;/span&gt; &lt;span&gt;தாயின் &lt;/span&gt;&lt;span&gt;கையில்&lt;/span&gt; &lt;span&gt;இருந்தபடியே&lt;/span&gt; &lt;span&gt;உயிர்விடுவதை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;காட்ட&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;அந்தத்&lt;/span&gt; &lt;span&gt;தாயின்&lt;/span&gt; &lt;span&gt;மனது&lt;/span&gt; &lt;span&gt;வலியையும்&lt;/span&gt; &lt;span&gt;உணர்வு&lt;/span&gt; &lt;span&gt;வெளிப்பாட்டையும்&lt;/span&gt; &lt;span&gt;உங்களை&lt;/span&gt;&lt;span&gt;அனுபவிக்க&lt;/span&gt; &lt;span&gt;வைக்க&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;உங்களின்&lt;/span&gt; &lt;span&gt;அப்பா&lt;/span&gt; &lt;span&gt;குண்டு&lt;/span&gt; &lt;span&gt;பட்டு&lt;/span&gt; &lt;span&gt;கால்&lt;/span&gt; &lt;span&gt;கையிழந்து&lt;/span&gt; &lt;span&gt;காப்பாற்ற&lt;/span&gt; &lt;span&gt;மருந்துகளின்றி&lt;/span&gt;&lt;span&gt;கண்முன்னே&lt;/span&gt; &lt;span&gt;துடிதுடித்து&lt;/span&gt; &lt;span&gt;உயிர்துறப்பதை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;காட்டுவதற்கு&lt;/span&gt;&lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;....&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;உங்களின்&lt;/span&gt; &lt;span&gt;பேரன்&lt;/span&gt; &lt;span&gt;குளிரின்&lt;/span&gt; &lt;span&gt;கொடுமையால்&lt;/span&gt; &lt;span&gt;நடுநடுங்கியபடி&lt;/span&gt; &lt;span&gt;முனகியபடி&lt;/span&gt;&lt;span&gt;மூச்சிழுத்து&lt;/span&gt; &lt;span&gt;சாவதை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;காட்ட&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;உங்களின்&lt;/span&gt; &lt;span&gt;தாய்&lt;/span&gt; &lt;span&gt;தன்&lt;/span&gt; &lt;span&gt;பிள்ளைகளுக்கு&lt;/span&gt; &lt;span&gt;கொடுக்க&lt;/span&gt; &lt;span&gt;உணவில்லையே&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt;&lt;span&gt;வேதனையையில்&lt;/span&gt; &lt;span&gt;குண்டடி&lt;/span&gt; &lt;span&gt;பட்டு&lt;/span&gt; &lt;span&gt;இறப்பதை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்க்&lt;/span&gt; &lt;span&gt;காட்ட&lt;/span&gt;&lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;உங்களின்&lt;/span&gt; &lt;span&gt;உறவுகள்&lt;/span&gt; &lt;span&gt;உங்களின்&lt;/span&gt; &lt;span&gt;பெயரை&lt;/span&gt; &lt;span&gt;உறக்கக்&lt;/span&gt; &lt;span&gt;கூறியபடியே&lt;/span&gt; &lt;span&gt;மாண்டு&lt;/span&gt;&lt;span&gt; போவதை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;காட்ட&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;உங்களின்&lt;/span&gt; &lt;span&gt;அயலவர்&lt;/span&gt; &lt;span&gt;காப்பாத்துங்கள்&lt;/span&gt; &lt;span&gt;காப்பாத்துங்கள்&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;அவலக்&lt;/span&gt; &lt;span&gt;குரல்&lt;/span&gt;&lt;span&gt; எழுப்பிய&lt;/span&gt; &lt;span&gt;படியே&lt;/span&gt; &lt;span&gt;நடு&lt;/span&gt; &lt;span&gt;வீதிகளில்&lt;/span&gt; &lt;span&gt;இறந்து&lt;/span&gt; &lt;span&gt;போவதைக்&lt;/span&gt; &lt;span&gt;காட்டுவதற்கு&lt;/span&gt;&lt;span&gt; அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;பட்ட&lt;/span&gt; &lt;span&gt;காயத்துக்கு&lt;/span&gt; &lt;span&gt;மருந்தின்றி&lt;/span&gt; &lt;span&gt;வைத்திய&lt;/span&gt; &lt;span&gt;சாலையில்&lt;/span&gt; &lt;span&gt;மரத்தடியில்&lt;/span&gt; &lt;span&gt;நிலத்தில்&lt;/span&gt;&lt;span&gt; படுத்திய&lt;/span&gt; &lt;span&gt;படி&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;சிகிச்சையளிக்க&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;குடும்பத்துக்கான&lt;/span&gt; &lt;span&gt;கூடாரத்தில்&lt;/span&gt; &lt;span&gt;ஒன்பது&lt;/span&gt; &lt;span&gt;குடும்பங்கள்&lt;/span&gt; &lt;span&gt;வாழ்வது&lt;/span&gt;&lt;span&gt; எப்படியென்பதை&lt;/span&gt; &lt;span&gt;காட்டுவதற்கு&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;உங்களின்&lt;/span&gt; &lt;span&gt;பத்து&lt;/span&gt; &lt;span&gt;வயதுப்&lt;/span&gt; &lt;span&gt;பிள்ளை&lt;/span&gt; &lt;span&gt;கையில்&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;தட்டுடன்&lt;/span&gt; &lt;span&gt;உணவுக்காய்&lt;/span&gt;&lt;span&gt;வரிசையில்&lt;/span&gt; &lt;span&gt;நிற்பதை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;காட்ட&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;பசி&lt;/span&gt; &lt;span&gt;பட்டினிக்&lt;/span&gt; &lt;span&gt;கொடுமையையும்&lt;/span&gt; &lt;span&gt;தவித்த&lt;/span&gt; &lt;span&gt;வாயின்&lt;/span&gt; &lt;span&gt;தாகத்தின்&lt;/span&gt; &lt;span&gt;தவிப்பையும் &lt;/span&gt;&lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;உணர்த்த&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;உங்கள்&lt;/span&gt; &lt;span&gt;சகோதரனை&lt;/span&gt; &lt;span&gt;உடல்&lt;/span&gt; &lt;span&gt;பிழந்து&lt;/span&gt; &lt;span&gt;சிறுநீரகத்தையும்&lt;/span&gt; &lt;span&gt;கண்ணையும்&lt;/span&gt; &lt;span&gt;எடுத்து&lt;/span&gt;&lt;span&gt; வியாபாரம்&lt;/span&gt; &lt;span&gt;செய்ய&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;.&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;உங்கள்&lt;/span&gt; &lt;span&gt;சகோதரியை&lt;/span&gt; &lt;span&gt;கதறக்&lt;/span&gt; &lt;span&gt;கதற&lt;/span&gt; &lt;span&gt;வன்புணர&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;... (&lt;span&gt;அந்தளவுக்கு&lt;/span&gt;&lt;span&gt;வெறி&lt;/span&gt; &lt;span&gt;பிடித்தவர்&lt;/span&gt; &lt;span&gt;நாமில்லை&lt;/span&gt;).&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;இத்தனையையும்&lt;/span&gt; &lt;span&gt;பார்த்துக்கொண்டு&lt;/span&gt; &lt;span&gt;இவற்றைத்&lt;/span&gt; &lt;span&gt;தடுத்து&lt;/span&gt; &lt;span&gt;உயிர்களைக்&lt;/span&gt; &lt;span&gt;காக்க&lt;/span&gt;&lt;span&gt; முடியாத&lt;/span&gt; &lt;span&gt;மன&lt;/span&gt; &lt;span&gt;நிலையில்&lt;/span&gt; &lt;span&gt;உங்களைப்&lt;/span&gt; &lt;span&gt;புலம்ப&lt;/span&gt; &lt;span&gt;வைக்க&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;எம்மவர்கள்&lt;/span&gt; &lt;span&gt;பட்ட&lt;/span&gt; &lt;span&gt;கொடுமைகள்&lt;/span&gt; &lt;span&gt;நிறைந்த&lt;/span&gt; &lt;span&gt;வாழ்வை&lt;/span&gt; &lt;span&gt;உங்களை&lt;/span&gt; &lt;span&gt;வாழவைத்து&lt;/span&gt;&lt;span&gt; வேதனைகளை&lt;/span&gt; &lt;span&gt;உணர&lt;/span&gt; &lt;span&gt;வைக்க&lt;/span&gt; &lt;span&gt;அனுமதியுங்கள்&lt;/span&gt;...&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;                        &lt;span&gt;மேற்சொன்ன&lt;/span&gt; &lt;span&gt;எல்லாத்துக்கும்&lt;/span&gt; &lt;span&gt;நீங்கள்&lt;/span&gt; &lt;span&gt;அனுமதிப்பீர்களானால் &lt;/span&gt;, &lt;span&gt;என்னிடம்&lt;/span&gt; &lt;span&gt;பணம்&lt;/span&gt; &lt;span&gt;இல்லையாயினும்&lt;/span&gt; &lt;span&gt;என்னுறவுகளிடம்&lt;/span&gt; &lt;span&gt;மன்றாடியேனும்&lt;/span&gt; 500 &lt;span&gt;கோடி&lt;/span&gt; &lt;span&gt;ரூபாய்&lt;/span&gt; &lt;span&gt;பணம்&lt;/span&gt; &lt;span&gt;சேர்த்து&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;தருகிறேன்&lt;/span&gt;. &lt;span&gt;வாங்கிக்&lt;/span&gt; &lt;span&gt;கொள்கிறீர்களா&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இரத்த&lt;/span&gt; &lt;span&gt;வெறி&lt;/span&gt; &lt;span&gt;கொண்டு&lt;/span&gt; &lt;span&gt;பழிக்குப்&lt;/span&gt; &lt;span&gt;பழி&lt;/span&gt; &lt;span&gt;வாங்கும்&lt;/span&gt; &lt;span&gt;நோக்கத்தோடு&lt;/span&gt; &lt;span&gt;இதனை&lt;/span&gt; &lt;span&gt;நான்&lt;/span&gt; &lt;span&gt;எழுதவில்லை&lt;/span&gt;. &lt;span&gt;என்னுடைய&lt;/span&gt; &lt;span&gt;பார்வையில்&lt;/span&gt; &lt;span&gt;நீங்கள்&lt;/span&gt; &lt;span&gt;செய்தது&lt;/span&gt; &lt;span&gt;இப்படித்தான்&lt;/span&gt; &lt;span&gt;தெரிகிறது&lt;/span&gt;... &lt;span&gt;உன்னுடைய&lt;/span&gt; &lt;span&gt;காலை&lt;/span&gt; &lt;span&gt;வெட்டியெடுத்து&lt;/span&gt;, &lt;span&gt;உறவுகளைப்&lt;/span&gt; &lt;span&gt;பறித்தெடுத்து&lt;/span&gt; &lt;span&gt;விட்டு&lt;/span&gt;, &lt;span&gt;உன்னை&lt;/span&gt; &lt;span&gt;பசிக்&lt;/span&gt; &lt;span&gt;கொடுமையால்&lt;/span&gt; &lt;span&gt;தவிக்க&lt;/span&gt; &lt;span&gt;விடுகிறேன்&lt;/span&gt;... &lt;span&gt;சில&lt;/span&gt; &lt;span&gt;நாட்களின்&lt;/span&gt; &lt;span&gt;பின்&lt;/span&gt; &lt;span&gt;நிவாரணம்&lt;/span&gt; &lt;span&gt;தருகிறேன்&lt;/span&gt;. &lt;span&gt;வாங்கிக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டு&lt;/span&gt; &lt;span&gt;போ&lt;/span&gt;... &lt;span&gt;இதுதானே&lt;/span&gt; &lt;span&gt;உங்கள்&lt;/span&gt; &lt;span&gt;நிலைப்பாடு&lt;/span&gt;. &lt;span&gt;அப்பிடியானால்&lt;/span&gt; &lt;span&gt;சனநாயகம்&lt;/span&gt;, &lt;span&gt;சமத்துவம்&lt;/span&gt; &lt;span&gt;பற்றிப்பேசும்&lt;/span&gt; &lt;span&gt;நாடுகளே&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;கிடைத்த&lt;/span&gt; &lt;span&gt;சந்தர்ப்பம்&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt; &lt;span&gt;எனக்கொரு&lt;/span&gt; &lt;span&gt;சந்தர்ப்பத்தை&lt;/span&gt; &lt;span&gt;ஏற்படுத்தி&lt;/span&gt; &lt;span&gt;தாருங்கள்&lt;/span&gt;. &lt;span&gt;போரின்&lt;/span&gt; &lt;span&gt;வலியை&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;உணர&lt;/span&gt; &lt;span&gt;வைக்கிறேன்&lt;/span&gt;. &lt;span&gt;சொல்லிப்&lt;/span&gt; &lt;span&gt;புரிய&lt;/span&gt; &lt;span&gt;வைக்க&lt;/span&gt; &lt;span&gt;முடியாதென்பது&lt;/span&gt; &lt;span&gt;இன்று&lt;/span&gt; &lt;span&gt;நன்கு&lt;/span&gt; &lt;span&gt;உணரப்பட்ட&lt;/span&gt; &lt;span&gt;விடயமே&lt;/span&gt;. &lt;span&gt;அனுமதி&lt;/span&gt; &lt;span&gt;கிடைக்குமா&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;" id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-8236127781858605966?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/8236127781858605966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/05/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8236127781858605966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8236127781858605966'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/05/blog-post_21.html' title='அனுமதியுங்கள்...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-1976030851872186726</id><published>2009-05-18T20:47:00.000+05:30</published><updated>2009-05-18T20:51:41.886+05:30</updated><title type='text'>முடியல...</title><content type='html'>காதில் விழும் செய்திகளை ஏற்க முடியல...&lt;br /&gt;வெடியொலிகளை காதால் கேட்க முடியல...&lt;br /&gt;தொண்டையை அடைக்கும் துக்கத்தை தாங்க முடியல...&lt;br /&gt;மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியல...&lt;br /&gt;என்னதான் நடந்திருக்கும் என ஊகிக்கவும் முடியல...&lt;br /&gt;நாளைய நாளைப் பற்றிச் சிந்திக்கவும் முடியல...&lt;br /&gt;எண்ணங்களை ஒரு நிலைப்படுத்த முடியல...&lt;br /&gt;நம்பிக்கையை கூட என்னால் நம்ப முடியல...&lt;br /&gt;நடந்து வந்த பாதையை மறக்க முடியல...&lt;br /&gt;நடக்கப் போவதையும் நினைக்க முடியல...&lt;br /&gt;சுதந்திரம் என்ற சொல்லை சொல்ல முடியல...&lt;br /&gt;அடங்காத எம் தாகத்தை அடக்க முடியல...&lt;br /&gt;என்னதான் நடந்தாலும் ‘ஆட்டம்’ இத்துடன் &lt;span style="font-weight: bold;"&gt;முடியல...&lt;/span&gt;&lt;br /&gt;தொடரும்......................................................&lt;br /&gt;&lt;br /&gt;(தயவு செய்து தலையங்கத்தை வாசிக்கவும்)&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-1976030851872186726?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/1976030851872186726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1976030851872186726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1976030851872186726'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/05/blog-post.html' title='முடியல...'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-7387497523588042472</id><published>2009-05-13T20:52:00.004+05:30</published><updated>2009-05-13T21:35:51.229+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_03</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சவர்க்காரக் கட்டிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்த்து வையுங்களேன்.&lt;br /&gt;நிறுவனம் இரண்டு விதமான சவர்க்காரக் கட்டிகளை உற்பத்தி செய்கின்றது. ஒன்றின் நிறை ஐம்பது கிறாம் மற்றையது அறுபது கிறாம், ஆனால் உருவ அமைப்பில் வேறுபாடு கிடையாது. சவர்க்காரங்கள் பெட்டிகளில் அடுக்கப்படும். ஒரு பெட்டியில் ஆகக்குறைந்தது பத்து சவர்க்காரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் எண்ணிக்கை மாறுபடலாம். &lt;br /&gt;தரப்பட்ட பத்து பெட்டிகளில் ஐம்பது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டிகள் ஒன்பதும் ஒரு அறுபது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டியும் கலக்கப்பட்டு விட்டன. சிக்கல் என்னவெனில் அறுபது கிறாம் சவர்க்காரக்கட்டிகள் கொண்ட பெட்டியை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் நிபந்தனை என்னவெனில் விற்தராசு மட்டுமே தரப்பட்டுள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அளக்க வேண்டும்.  (பெட்டிகள் திறக்கப்பட்டு சவர்க்காரங்கள் வெளியே எடுக்கப்படலாம்.) முயன்று பாருங்களேன்...&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;" id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-7387497523588042472?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/7387497523588042472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/05/03.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/7387497523588042472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/7387497523588042472'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/05/03.html' title='கணக்கு_03'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-4180266336014156017</id><published>2009-04-25T00:49:00.005+05:30</published><updated>2009-04-25T01:11:40.408+05:30</updated><title type='text'>பிறந்தது முதலாய்...(1)</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;தாயின் கருவறைக்குள் நான் கருக்கொண்ட நாள் முதலாய் உணர்ந்ததெல்லாம் குண்டுகளின் அதிர்வுகளும் கேட்டதெல்லாம் மரண வீட்டு அழுகுரல்களுமே. பிறக்கும்போது கூட நான் வெடியோசையின் அதிர்வினாலேயே வெளித் தள்ளப்பட்டேன். பிறந்தவுடன் என் தாயின் கதறல்கள் எனக்கு கேட்க முன்னரே வெடியோசைகள் என் காதை கனமாக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசையாய் என்னை முதன்முதல் அணைத்து முத்தமிட்ட தாயின் இதழ்களில் ஈரமில்லை. பயத்தால் இதழ்களும் உதறுவதை உணர்ந்தேன். நான் என் கண்களால் முதன்முதலாய் கண்ட நிறம் சிவப்பு. வைத்திய சாலையில் இரத்தம் தோய்ந்த உடைகளுடன் நடமாடும் மனிதர்களையே என் கண்களை உருட்டி உருட்டிப் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியசாலைக்குள்ளும் துப்பாக்கி சுடும் என்பதை தாய்ப்பால் குடிக்கும் போதே கண்டு கொண்டேன். தாலாட்டுப் பாட்டு என் காதுகளுக்கு இனிக்கவில்லை. அழுகுரல்களும் வேதனையில் துடிக்கும் எம்மவர்களின் முனகல்களுமே என் தேசிய கீதமானது.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாசு கொளுத்திப் பார்க்க ஆசைப்பட்டதேயில்லை. துப்பாக்கி வெடியோசையின் கனமே போதுமென்று நான் நினைத்து விட்டேன். அதன் கோர விளைவுகளையும் பார்த்துப் பழகி விட்டேன். இரவு நேரங்களில் ‘குறுக்காஸ்’ என்று சொல்லி, வேளைக்கு குப்பி விளக்கையணைத்து விட்டு குப்புறப் படுக்கவும் பழகிக் கொண்டேன். பேய் என்று பேய்க்காட்டினால் கூட பயப்படாத நான் ‘குறுக்காஸ்’ பெயரைக் கேட்டு அலறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் நாய்கள் பலமாகக் குரைக்கும் வேளைகளில்  உணர்வறியா வயதில் அழக்கூட என் தாய் என்னை அனுமதிக்கவில்லை. வாயைப் பொத்தி ‘சத்தம் போடாதே பிடிச்சுக் கொண்டு போடுவாங்கள்’ என்றாள். அன்றே நான் அழுவதற்கான சுதந்திரத்தையும் இழந்து விட்டேன். அன்று நான் பலமாக அழுதிருந்தால் எனக்கும் குடும்பத்துக்கும் இன்று இருபதாம் நினைவஞ்சலி செய்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பக்க வேலி பாய்ந்து பயத்துடன் உயிருக்காக ஓடுவதை என் அப்பாவின் கைகளில் கைக்குழந்தையாக இருக்கும்போதே கற்றுக் கொண்டேன். இந்த வேலியால் விழுந்து இந்த ஒழுங்கையைப் பிடித்து அந்த வீதியை இந்த இடத்தில ஊடறுத்தால் ‘அவங்களட்ட’ பிடிபடாமல் இந்த இடத்துக்கு செல்லாலாம் என்று சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றுக் கொண்டேன். அதனாலோ என்னவோ என்னுடைய பிரதேசத்தின் சந்து பொந்துகள் எல்லாம் மனப்பாடமாகி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏணையின் இதத்தை நான் உணர முன்னரே பதுங்கு குழியின் சூழல் பழகிக்கொண்டது. ஏணை கட்டி தாலாட்டுப் பாட ஆசைப்பட்ட தாத்தாக்களும் பாட்டிமாரும் பதுங்கு குழிக்குள் தம் காலிடுக்குகளில் வைத்து தாலாட்டினர். அண்ணாந்து நிலா காட்டி சோறூட்டிய என் உறவுகள் வானத்திலே குண்டு வீச்சு விமானங்களைக் காட்டவும் மறக்கவில்லை. சீ ப்ளேன், புக்காரா, சகடை என்ற பெயர்களையும் மறக்காமல் எனக்கு ஊட்டி விட்டார்கள். காலப்போக்கில் தொலைவில் வரும் சத்தத்தைக் கேட்டே இது இந்த விமானம் தான் என்று சொல்லுமளவுக்கு நான் பாண்டித்தியம் பெற்று விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமா விமானங்கள் போடும் குண்டுகளின் எண்ணிக்கையை ஒன்று இரண்டு என்று சொல்லிச் சொல்லி எண்ணி எண்ணியே நான் ஆரம்பக் கணிதம் படித்துக் கொண்டேன். குண்டு வெடிக்கும் ஓசையைக் கொண்டே குண்டு விழுந்த இடத்தையும் தூரத்தையும் அனுமானிக்கும் திறமையையும் பெற்றுக் கொண்டேன். ஆசையாய்ப் பட்டம் பறக்க விடும்போது கூட வானில் மழை வருமோ எனப் பார்ப்பதில்லை. குண்டு போட வருகிறதா எனத்தான் பார்ப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ வெடியோசை கேட்டாலும் காதைப் பொத்திக் கொண்டு குப்புறப் படுக்கவும் ஓடிப்போய் பதுங்கு குழிக்குள் தஞ்சமடையவும் பழகிக் கொண்டேன். ‘ஆமி பொடியள்’ விளையாட்டு ஓடி விளையாட இனிமையாய்த் தெரிந்தது. விளையாடும் போது கூட இடை நடுவில் கைவிட்டு பதுங்கு குழிகளை நாடியோடுவதால் அந்த விளையாட்டுகளில் கூட முடிவு இல்லாமல் போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மண்வெட்டியையும் கோடரியையும் பாவிக்கும் விதத்தை பதுங்குகுழிகள் அமைப்பதற்கு பயன்படுத்துவதைப் பார்த்தே பழகிக்கொண்டேன். மனிதர்களுக்குப் பயந்து ஒழித்து வாழும் விலங்குகளுக்குப் போட்டியாக அவற்றைப் போலவே பதுங்கி வாழப் பழகிக்கொண்டோம். நாம் பதுங்கிய இடத்திலிருக்கும் பாம்பு பூரான் பூச்சிகளுடன் சில வேளைகளில் சண்டை போடுவதும் உண்டு. அவற்றிடம் கடி வாங்கி வைத்தியம் பெற்றதுமுண்டு. பதுங்கு குழிக்குள்ளே சிறு மாடம் அமைத்து நெருப்புப் பெட்டியையும் கடவுள் படங்களையும் வைத்து கடவுளிடம் என் உயிரை காக்கும் படி மன்றாடப் பழகிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழுதடைந்த துவிச்சக்கர வண்டியை ஓடவும் பழகிக்கொண்டேன். கற்களினாலும் மணலினாலும் அமையப் பெற்ற வீதிகளில் பாதையமைத்து ஓடும் வழியைக் கற்றேன். கிடைத்ததை உச்சப்பயன்பாட்டில் பயன்படுத்தும் திறனை வளர்த்துக் கொண்டேன். மழைகாலங்களில் நிரம்பியிருக்கும் வெள்ளத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என்ற என்னுடைய கணிப்புத்திறன் துவிச்சக்கர வண்டிப் பயணங்களில் பிழையாகிப் போனதும் உண்டு. வாகனங்களில் சீரான பராமரிப்பின்மையால் எழும் உராய்வு ஒலியின் வித்தியாசத்தை வைத்துக் கொண்டே இன்னார் எங்கட வீட்டு ஒழுங்கையால் செல்கிறார் என சரியாகச் சொல்லவும் தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணெண்ணைக் குப்பி விளக்கில் படிக்கவும் கண்ணயர்ந்து தூங்கும்போது அது என் மேல் விழுந்து தீப்பிடிக்காமல் இருப்பதற்காக உடலை வருத்தி ஆடாமல் அசையாமல் படுக்கவும் பழகிக் கொண்டேன். குப்பி விளக்கில் மண்ணெண்ணையை மிச்சம் பிடிக்கும் உத்திகளையும் அதனால் எம் பிரதேசங்களில் தோன்றிய ‘புதிய தொழில்நுட்பங்களையும்’ இலகுவாக தெரிந்து கொண்டேன். மண்ணெண்ணையில் ஓடும் மோட்டார் வாகனங்களையும், சிறு துளி பெற்றோல் விட்டு சிறு குழாய் ஒன்றினூடு ஊதி, மனிதர்களால் தள்ளி ஆரம்பிக்கும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டேன். அவை அப்படித்தான் ஓடும் எனத் தவறாக எண்ணியும் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை வேளையில் நித்திரை விட்டெழும்பி ஓடிச் சென்று அரை இறாத்தல் பாணுக்காக மணிக்கணக்கில் வரிசையில் தவம் கிடக்கவும் பழகிக்கொண்டேன்.  அதனாலோ என்னவோ இன்று எங்கும் வரிசை எதிலும் வரிசை.அனைத்திலும் வரிசையாய் நின்றாலும் வெற்றி கிடைப்பதென்பது மிகவும் அரிது. இன்று ஊருக்கு போவதற்கு விமானம் பதிவு செய்வதற்கு (நான் இலங்கையில்தான் இருக்கிறேன், இலங்கையில்தான் என் ஊரும் இருக்கிறது) பெரிய வரிசை. வாசலில் நிற்பவனிடம் வாங்கும் பேச்சுக்கள்... எத்தனையோ நாட்களில் ஏமாற்றம்... எல்லாமே பிறந்ததிலிருந்து பழகிப்போன விடயங்கள்.  இது எனக்கு மட்டுமே சபிக்கப்பட்டதொன்றல்ல. என் இனத்துக்கே சபிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பப் பள்ளி சென்ற காலங்களில் பாடப்புத்தகத்தில் படிப்பித்தது நினைவில் இல்லை. ஆனால் வெடிச்சத்தம் எங்க கேட்டாலும் காதைப் பொத்திக் கொண்டு குப்புறப் படு என்று விளக்கத்துடன் சொல்லித்தந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. வானில் இரைச்சல் கேட்டால் போதும் பரீட்சை மண்டபமாக இருந்தாலும் எழுந்தோடிப் போய் பாடசாலைகளில் வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் தஞ்சமடைவோம். கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் அழுவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேடி பாடசாலைக்கு வருவார்கள். அதிபர்களும் இத்தகைய சூழ்நிலைகளில் இடை நடுவில் மாணவர்கள் பாடசாலையை விட்டு வீடு செல்வதைத் தடுப்பதில்லை, நாகர்கோவில் பாடசாலை அனுபவத்தினால் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறியும் பருவம் வந்ததும் எனக்கு பதுங்கு குழிக்குள் பதுங்குவதற்கு பயம். என்னுடைய கெட்ட காலத்துக்கெண்டு குண்டு அதிர்வில பதுங்கு குழியை மூடப் பயன்படுத்திய தென்னங்குத்தியோ பனங்குத்தியோ எனக்கு மேல் விழுந்து விட்டால் அல்லது மண் தூர்ந்து பதுங்கு குழிக்குள்ளேயே என் மூச்சு அடங்கி விட்டால்... அதனால் பதுங்கு குழிக்குள் எனக்கு இறங்குவதற்கு பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பயமும் எனக்கு கன காலம் நீடிக்கவில்லை. எனது வீட்டுக்கு மிக அருகில் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் பதுங்கு குழி மீதிருந்த எல்லாப் பயமும் போய்விட்டது. முதலாவதுடன் முடிந்து விட்டது இரண்டாவதுடன் முடிந்து விட்டது என்று எண்ணிய நான் மூன்றாவது குண்டு விழுந்ததுதான் தாமதம் குண்டு வீச்சின் அகோரம் தாங்காது பதுங்கு குழியில் தஞ்சமடைந்தேன். வான்தாக்குதல் முடிந்து நீண்ட நேரமாகியும் பதுங்கியேயிருந்தேன். அந்த வான் தாக்குதலை இன்னும் நினைவில் வைத்திருக்க இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அந்த ஏழு குண்டு வான் தாக்குதலுக்கு இலக்காகியதோ ஏதுமறியாமல் நின்று கொண்டிருந்த ஒரு புளிய மரம். பாவம் அதுவும் தமிழர் தேசத்தில் பிறந்ததால் வேதனைகளை அனுபத்தது.  வட்டிழந்த பனைகளும் தலையிழந்த தென்னைகளும் அந்தக் கொடுமைகளின் சாட்சியாக இன்றும் நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;-----மிகுதி அடுத்த பதிவில் தொடரும்...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-4180266336014156017?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/4180266336014156017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4180266336014156017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/4180266336014156017'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/1.html' title='பிறந்தது முதலாய்...(1)'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-1426823561239379488</id><published>2009-04-25T00:13:00.007+05:30</published><updated>2009-04-25T00:48:40.854+05:30</updated><title type='text'>பிறந்தது முதலாய்...(2)</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நெருங்கிய உறவினர் ஒருவர் நாட்டை மீட்டெடுக்க புறப்பட்ட வேகத்திலேயே அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்க வேண்டிய நிலை. கணிதம் போதித்த என் இன்னுமொரு உறவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அறியாது வழமைபோல பாடசாலை சென்றார். செல்லும் வழியில் சன்னங்கள் அவரின் உடல் துளைக்க நடு வீதியில் துடி துடித்தார். யாருமே உதவவில்லை. வீட்டை விட்டு வெளி வரப் பயந்ததால் அனைவரும் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கொள்ள, அவரின் உயிர் பிரிந்தது. அந்தச் சின்ன வயசிலேயே எனக்கு ஆயுதங்களைக் காட்டித் தொட்டுப் பார்க்கத் தந்த பக்கத்து வீட்டு அண்ணா மூக்கில் பஞ்சடைந்து படுத்திருப்பதைப் பார்த்து அழுதேன். மரண வீடுகளில் ஓலமிட்டு அழும்குரல்களின் வேதனைகளை, உடலை உறைய வைக்கும், உயிரைப் பிழிந்தெடுக்கும், உணர்வை கொதிக்க வைக்கும் நிகழ்வுகளை அன்றே உணரத்தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரவர், உறவுகள் கூடி ஒப்பாரி வைத்தாலும் மாண்டவர் மீளார் என விளங்கிக் கொண்டேன். உயிரின் மதிப்பை உணராத தேசத்தில், மனிதம் என்பதன் வாசனையே இல்லாத, மரணம் மலிந்த பூமியில் நான் பிறந்திருப்பதைப் புரிந்து கொண்டேன். அன்றிலிருந்து பேய் பிசாசுகளின் மீதான பயத்தை தூக்கியெறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் விட்டு ஊர் தாண்டி என் உயிரை காக்க ஓடவும் பழகிக் கொண்டேன். கையில் ஒரு பொதியுடன் பெயர் அறியாத் தேசம் நோக்கி தொடுவானம் தொடும் வரை நடக்கவும் பழகிக்கொண்டேன். வெறுமையை தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு வேளை எம் தாய்த் தேசம் உறக்கத்திலிருந்த வேளை இடம்பெயர்ந்தார்கள். ஒருவரா இருவரா பட்டணத்திலிருந்த அனைவருமே கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு எங்கோ கால் போன போக்கில் நடந்தார்கள். குடும்பத்து அங்கத்தவர்களை எண்ணிப்பார்த்துக் கொண்டுதான் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். போகப் போக எண்ணிக்கை குறையத்தொடங்கியது. குடும்பத்தினரை தவற விட்டுக் கொண்டே நடந்தார்கள். வழி நெடுகிலும் தவறவிட்ட தம் உறவுகளை பெயர் சொல்லிக் கூவும் குடும்பத் தலைவர்கள் தான் அதிகம். எம்மனைவரின் நெஞ்சங்களும் ஊமையாய் அழுது கொண்டு நடக்கும்போது, வானமும் தன் பங்குக்கு கொட்டித் தீர்த்தது. குறுகிய ஒற்றையடிப் பாலத்தைக் கடப்பதற்கு அத்தனை பேரும் பட்ட பாடு சொல்ல முடியாதது. குழந்தைகளின் அழுகுரல்களும் வயது முதிர்ந்தவர்களின் இயலாமையின் முனகல்களும் எதிரொலித்த வண்ணமே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மினத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமே(?) இடப்பெயர்வு. இன்று வரை இடப்பெயர்வு நிற்கவுமில்லை. படும் துயரங்களும் ஓயவில்லை. இத்தனை இடப்பெயர்வுகளை சந்தித்தவன் உலகிலேயே ஈழத்தமிழன் தான் என்றால் மறுக்க முடியாது என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படை எடுத்து வந்தவர்கள் சும்மாவா வந்தார்கள். அவர்கள் வந்துதான் என் வீட்டில் மின்சாரம் எரிந்தது. சந்தோசப்பட்டேன். கூடவே எமக்கென விஷேட ஒளிபரப்பும் நிகழ்ந்தது. அதில் நள்ளிரவை அண்மித்த நேரங்களில் ஆங்கிலப் படங்களுக்கும் குறைவேயில்லை. ‘சாமிப்பட’ இறுவட்டுக்களின் அறிமுகமும் கூடவே அவற்றை களவாக பார்வையிடும் இளசுகளுக்கும் குறைவேயில்லை. எங்களை அறியாமலே ஆசை காட்டி எங்களின் கல்வி மீதான நாட்டத்தை ஒழிக்கும் செயற்பாடுகளை நாங்கள் உணர நீண்ட காலம் பிடித்தது. தற்போது இறுதிப் பதின்ம வயதுகளிலிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளவா போகிறார்கள்? எல்லாமே சுடலை ஞானம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமாதனம் என்று சொல்லி என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு வன்னி மயிலின் அழகு பார்க்கப் புறப்பட்டேன். இயற்கையின் எழில் நிறைந்த வேளாண்மை விளைவிக்கும் வயல் வெளியினூடு பயணிப்பதில் ஒரு சந்தோசம். முடிவில்லா வெளியில் தனிமையில் நின்று இயற்கையை வியப்பதில் கிடைப்பது இன்னுமொரு சந்தோசம். அப்பாவியான கள்ளங்கபடமில்லா, தலைவனைத் தெய்வமாகக் கொண்ட குடும்பங்களுடன் அளவளாவுவதில் இன்னுமொரு சந்தோசம். இப்படியும் என் தேசத்தில் இருக்கிறது என எனக்குக் காட்டியது சமாதான காலம். எம்மவர்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என்பதைக் கட்டியம் கூறியது அழிவடைந்து விட்டதாக அனைவராலும் ஏளனம்  செய்யப்பட்ட கிளிநொச்சி. அது நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்த வேகம், அனைத்து கட்டுமானங்களுடனும் எந்த ஒரு நாட்டு அரசாங்கமும் வெட்கித்தலை குனியுமளவிற்கு கட்டியெழுப்பபட்ட ஒரு தேசம் இன்று எங்கே போய் விட்டது? உலகமே கண்வைத்து பொறாமை கொண்டதனால்தானே இந்த நிலைமை. அவர்கள் நம்மை ஒரு போதும் முன்னேறவே விடமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வன்னிப் பகுதிகளில் நிகழும் மனிதப் பேரவலத்தை கேட்டபோதும் காணொளிகளில் பார்த்தபோதும் ஏதுமே செய்யமுடியா நிலையில் நடைப்பிணமாகவே இருக்கிறேன். ஆகக்குறைந்தது ஒரு எதிர்ப்பையோ எதிர்க்குரலையோ சாத்வீக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையோ வெளிப்படுத்த முடியாத நிலை.  காரணம் காணாமல் போதல்களும் கடத்தல்களும் கொலைகளுமே. என்னிடம் போதியளவு என்னை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இருந்த போதும் ஒவ்வொரு சந்தியிலும் நிற்பவர்களைக் கடக்கும்போதும் கடவுளை மன்றாட வேண்டிய நிலை. ‘இன்றைக்கு பிடிக்க வேண்டிய எண்ணிக்கைக்கு ஒரு ஆள் குறையுது நீதான் அகப்பட்டாய். வா வந்து ஒரு நாள் உள்ளுக்குள் இருந்திட்டுப் போ’ என்று எனக்கும் சொல்லும் நிலை எனக்கு வரக்கூடாதுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே கை விட்டு நாங்களும் மனிதர்கள்தான் புவி வாழ் உயிரினம்தான் எனக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற இந்த நிலையில் புலம்பெயர் எம்மவர்களின் செயற்பாடுகளும் தமிழக மக்களின் ஆதரவுக் குரல்களுமே சிறிது நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. சேவல் கூவிப் பொழுது விடியாது என்ற இருந்த நிலை இப்போது சற்று மாறத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. எல்லாமே நம்பிக்கைதானே...&lt;br /&gt;  &lt;br /&gt;‘தக்கன பிழைக்கும்’ என்ற கருத்து இன்று எனக்கு கசக்கிறது. ஏனெனில் தக்கன என்ற வரையறைக்குள் என் இனம் இல்லையென்பதை தற்கால நிகழ்வுகளை வைத்து என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட, என் தாய் மொழியில் அதிகம் பாவிக்கப்பட்டாலும் இன்னும் எனக்கு விளங்காமல் இருக்கும் பதங்கள் என்றால் சுதந்திரம், பயங்கரவாதம், மனிதாபிமான யுத்தம். இச்சொற்கள் உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லையோ அல்லது அவை தற்காலத்தில் பாவிக்கப்படும் சந்தர்ப்பங்களோடு அச்சொற்கள் பற்றி நான் விளங்கிக் கொண்ட கருத்து ஒத்துப்போகவில்லையோ எனக்குத் தெரியவில்லை...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-1426823561239379488?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/1426823561239379488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1426823561239379488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/1426823561239379488'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/2.html' title='பிறந்தது முதலாய்...(2)'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-858885952696829688</id><published>2009-04-16T20:16:00.004+05:30</published><updated>2009-04-16T20:27:36.550+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு_02</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;குளம் ஒன்றிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. உங்களிடம் 11 லீட்டர் குடமும் 5 லீட்டர் குடமும் தரப்பட்டுள்ளது. இவையிரண்டையும் மட்டும் பயன்படுத்தி 9 லீட்டர் தண்ணீரை எவ்வாறு எடுக்கலாம்?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-858885952696829688?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/858885952696829688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/02.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/858885952696829688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/858885952696829688'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/02.html' title='கணக்கு_02'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-3057968583403577784</id><published>2009-04-15T13:02:00.004+05:30</published><updated>2009-04-16T20:29:41.465+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துக்களம்'/><title type='text'>தமிழன் என்பவன்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. மிகவும் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்ட, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, ஏறக்குறைய எட்டுக் கோடி மக்களால் பேசப்படுகின்ற மொழி தமிழ் மொழி. ஆத்திசூடி, திருக்குறள் முதலான அரிய பல நூல்களை உலகத்தாருக்கு அள்ளிக் கொடுத்ததும் இந்தத் தமிழ் மொழி. தமிழ் மொழியின் சிறப்புகளை தொடர்ந்து விவரிக்காமல் நான் இங்கு பகிர முயற்சிக்கும் விடயம் ‘யார் தமிழன்?’ என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களின் தாயக நிலப்பரப்புகள் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளாகும். ஏனைய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இவர்களுடைய வழித்தோன்றல்களாகவே இருக்கிறார்கள். இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் முஸ்லீம்கள் என்று பிரிவுகள் உண்டு என யாவரும் அறிவீர்கள். ஆனால் என்னுடைய கருத்து என்னவெனில் தமிழர் முஸ்லீம் என்ற பிரிவுகள் தவறானவை. இவர்கள் எல்லோருமே தமிழர்கள். ஏனெனில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவருமே தமிழர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் இந்த முஸ்லீம்கள் யார்? அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்துக்கள் என்பது போல கிறீஸ்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள்  கிறீஸ்தவர்கள் எனப்படுவது போல இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர் அல்லது முஸ்லீம்கள் எனப்படுவர். அவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பராகில் அவர்களும் தமிழர்களே. என்னுடைய நண்பர்கள் உட்பட பலர் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இலங்கையில் உள்ளது போன்று தமிழ் முஸ்லீம் என்கின்ற பாகுபாடு இல்லை. யாவரும் தமிழர்களே என்ற ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால் இந்து முஸ்லீம் கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. ‘ஒஸ்கார் தமிழன்’ என்றுதான் ஏ.ஆர். ரஹ்மானைப் பாராட்டுகிறார்களே தவிர ‘ஒஸ்கார் முஸ்லீம்’ என்ற பேச்சுக்கு இடமில்லை. இதே போல கலாநிதி அப்துல் கலாம், கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்று இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆனால் தமிழர்கள் என்ற ஒரு வார்த்தைக்குள் அடங்கிவிடுகின்ற பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப் படுத்தவே விரும்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இலங்கையில் அப்படியில்லை. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களை முஸ்லீம் என்று வேறொரு இனமாகவே காட்ட முனைகிறார்கள். அதே நேரம் மற்ற மதங்களைப் பின்பற்றுகின்ற தமிழர்கள், முஸ்லீம்களும் தமிழர்களே என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாகுபாடுகள் எப்படித் தோற்றம் பெற்றவையாக இருக்கலாம்? எனது கருத்துப்படி பெரும்பாலும் அரசியல் வாதிகளின் அரசியல் நலனுக்காகவே இந்தப் பிரிவு தோற்றம் பெற்றிருக்கலாம் என நம்புகிறேன். அல்லது யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம் சமூகத்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பிளவு விரிவடைந்ததாகக் கூட இருக்கலாம். எது நடந்திருந்தாலும் எல்லோரும் தமிழர்களே என்பதை யாவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புகையிரதப் பயணம் ஒன்றின் போது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கிழக்குப் பகுதியில் தமிழர்கள் (முஸ்லீம் அடங்கலாக) எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதையும் பல கிராமங்களினூடாக (இந்துக்கள் முஸ்லீம்கள் வசித்த) துவிச்சக்கர வண்டியோடி திறந்த வெளியொன்றிலே எல்லோரும் ஒன்று சேர இருந்து சினிமாப் படங்கள் பார்த்ததையும், ஒன்று சேர்ந்து கோவில் நிகழ்வுகளில் பங்குபற்றியதையும் எல்லோருமாகச் சேர்ந்து போட்டியாகப் பிறை பார்ப்பதையும் நினைவு கூர்ந்து அது ஒரு பொற்காலம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகளே இன்றைய இந்த நிலைமைக்கு காரணம் என்று சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை. இன்றைய கிழக்கின் நிலை என்னவெனில் முஸ்லிம் கிராமங்களுக்குள் சுதந்திரமாக இந்துக்களோ கிறீஸ்தவர்களோ நுழைய முடியவில்லை. அதுபோல மறுதலையாக முஸ்லீம்கள் மற்றக் கிராமங்களுக்குள் நுழைய முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலத்தின் தேவை என்னவெனில் தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமை. அவர்கள் இந்துக்களோ முஸ்லீம்களோ கிறீஸ்தவர்களோ என்பதல்ல. இன்றைய யதார்த்தத்தை சிந்தித்தால் தமிழர்களுக்கிடையிலான பிளவுகளைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஒரு பகுதியினரை இன்னுமொரு பகுதியினருக்கெதிராகத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். எங்களை நாங்களே அடித்துக் கொண்டு பிரிவினையை வளர்த்துக் கொள்வதை ஊக்குவித்து தமது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையை இனி வரும் காலங்களில் நிறையவே எதிர்பார்க்கலாம். தமிழர் அனைவரினதும் தாகம் ஒன்றாக இருந்த போதும் இன்றைய அரசியல்வாதிகள் எமக்கிடையே குழப்பங்களை உண்டு பண்ணி திசைதிருப்பி விடுகிறார்கள். அதை சரியாகப் புரிந்து கொள்ளாத, தமிழர்களுக்கிடையிலேயே புரிந்துணர்வு இல்லாத நாங்கள் எங்களை நாங்களே அடித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நாம் மத ரீதியாக வேறு பட்டாலும் தமிழன் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும். நாம் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. எமக்கிடையிலான முரண்பாடுகள் வளர்க்கப்பட வேண்டியவையல்ல. இதனை முஸ்லீம்கள் மட்டுமல்ல தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிற மதத்தவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். முதலில் எமக்கிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்போம். அதுவே நாளைய சந்ததியினருக்கு நல்லதை விட்டுச் செல்ல வழி வகுக்கும். இல்லையேல் எமக்கிடையே சண்டைகளை வளர்த்துக் கொண்டு பழியையும் பாவத்தையுமே விட்டுச் செல்வோம். சந்தோசத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நித்தம் நித்தம் பயந்து பயந்து எம்முறவுகளே எம்மை சாகடிப்பார்களோ என்று வாழ்வது முட்டாள்தனம். நேருக்கு நேரே பேசுவதன் மூலமும் விட்டுக் கொடுப்பின் மூலமும் எங்களுக்கிடையிலான கசப்புணர்வைக் களைந்து விட்டு ஒன்று சேர்வதே சரியானதாக இருக்கும். அதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்தினத்தின் பம்பாய் படத்திலே ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வைரமுத்துவின்(?) வரிகளில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும்போது&lt;br /&gt;மனதோடு மனமிங்கே பகை கொள்வதேனோ?&lt;br /&gt;மதம் என்னும் மதம் ஓயட்டும்...&lt;br /&gt;தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-3057968583403577784?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/3057968583403577784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/blog-post_15.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3057968583403577784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/3057968583403577784'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/blog-post_15.html' title='தமிழன் என்பவன்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8100318520260480938</id><published>2009-04-13T23:37:00.004+05:30</published><updated>2009-04-16T20:27:21.914+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு விடுறான்'/><title type='text'>கணக்கு விடுறான்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பேச்சுத் தமிழில் ‘கணக்கு விடுறான்’ என்பதன் பொருள் ஏமாற்றுகிறான் என்பதாகும். ஆனால் நான் உங்களை ஏமாற்றாமல் சிந்திக்க வைக்க விளைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கு விடுறான் என்ற இந்தப் பகுதியினூடு சிந்திக்க வைக்கக் கூடிய நுணுக்கங்களுடனான ஆனால் அடிப்படை கணித அறிவுடன் விடை காணக்கூடிய கணிதப் புதிர்களைத் தரலாம் என்று இருக்கிறேன். இந்தப் பகுதியினூடு உங்களை சிந்திக்க வைப்பதே எனது நோக்கம். பொழுது போகாத நேரங்களில் இவை பயன்படலாம். அல்லது மற்றவர்களை கேள்வி கேட்டு மடக்கவும் பயன்படும். விடை அறிந்தவர்கள் விளக்கத்துடன் பின்னூட்டல் மூலம் இணைத்து விட்டீர்களானால் சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கணக்கு_01&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தாளி ஒருவர் ஒரு வீட்டிலுள்ள பிள்ளைகளின் வயதுகளை அறிய விரும்பினார். வீட்டிலுள்ளவர் விருந்தாளியின் அறிவைச் சோதிக்க விரும்பினார். இருவருக்குமிடையில் நடந்த பின்வரும் உரையாடலை கவனித்து பிள்ளைகளின் வயதுகளைக் காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தாளி     : உங்கள் பிள்ளைகளின் வயதுகளைச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலுள்ளவர்  : எனது மூன்று பிள்ளைகளின் வயதுகளின் பெருக்கங்கள் 36  ஆகும்.      அத்துடன் அவர்களின் வயதுகளின் கூட்டுத்தொகை முன் வீட்டு சாளரங்களின் எண்ணிக்கைக்குச் சமனாகும். (வயதுகள் முழு எண்களிலாகும்)&lt;br /&gt;(விருந்தாளி சாளரங்களை எண்ணிய பின்னர்)&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தாளி     : நீங்கள் தந்த தரவு போதாது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலுள்ளவர்  : எனது மூத்த பிள்ளைக்கு கன்னத்தில் பெரிய மச்சம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தாளி     : ஆ... கண்டு பிடித்து விட்டேன்... உங்கள் பிள்ளைகளின் வயதுகள்.....???&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3475718986246447450-8100318520260480938?l=thaaimadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thaaimadi.blogspot.com/feeds/8100318520260480938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/blog-post_13.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8100318520260480938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3475718986246447450/posts/default/8100318520260480938'/><link rel='alternate' type='text/html' href='http://thaaimadi.blogspot.com/2009/04/blog-post_13.html' title='கணக்கு விடுறான்'/><author><name>பால்குடி</name><uri>http://www.blogger.com/profile/02114819090549687353</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_mnaf1VtY3sI/SpQvamhtj7I/AAAAAAAAADw/tRkEwejX-V4/S220/babythumb.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-9009070216203399483</id><published>2009-04-08T01:23:00.002+05:30</published><updated>2009-04-16T20:26:57.782+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துக்களம்'/><title type='text'>மெல்லத் தமிழ்...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று மகாகவி பாரதியார் எழுதிச் சென்றார். அவரின் இந்த வரிகளைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஒவ்வொருத்தரின் பார்வையில் ஒவ்வொரு விதமாக இந்த வரிகள் தென்பட்டன. தமிழின் அழகும் இதுதானே... இணைப்பதன் மூலமோ பிரிப்பதன் மூலமோ வெவ்வேறு அர்த்தம் கற்பிக்கும் திறன் வாய்ந்தது எம் தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக பாரதியாரின் கூற்றுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கருத்து, மெது மெதுவாக தமிழ் மொழியானது அழிந்து போகும் என்பதாகும். இங்கு கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில் ‘அப்படியானால் தமிழர்களின் நிலை என்ன?’ என்பதாகும். தமிழர்களும் அழிந்து போவார்கள்தானே அதிலென்ன சந்தேகம்? என்று கேட்பது புரிகிறது. ஆனாலும் தமிழர்களாலேயே தமிழ் மொழி அழிக்கப் படலாம் என்பதை பாரதியார் முன்கூட்டியே உணர்ந்திருப்பாரோ? அதாவது தமிழர்கள் தாங்களாகவே அந்நிய நாகரிக மோகத்திற்கு ஆட்பட்டு அந்நிய மொழியை பேசி, தமிழனாலேயே தமிழ் மொழி அழிக்கப்பட்டு விடும் என்று அஞ்சி பாரதியார் மேற்சொன்னவாறு பாடினாரோ என்று கூடச் சிந்திக்கத் தோன்றுகின்றது. ஏனெனில் இன்றைய சமகால நிலை அதனைத்தான் எடுத்துக் கூறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக பாரதியாரின் கூற்றுக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய கருத்து மெதுவாக தமிழ் இனி அச்சாகும் என்பதை சேர்த்து சொன்னால் இனிச்சாகும் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். அதாவது இனி வரும் காலங்களில் தமிழ் மொழி ஆக்கங்கள் அதிகமாக உருவாக்கபட்டும் பழந்தமிழ் ஆக்கங்கள் தொகுக்கப்பட்டும் அச்சுக் கூடங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என்பதையே பாரதியார் தனது காலத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதாடுபவர்களும் இருக்கிறார்கள். இன்று தமிழ் மொழி இணையத்தையே ஆக்கிரமித்துள்ளதைப் போல என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே கூற்றுக்கு இன்னுமொரு கருத்தும் கூறப்படுகிறது. மெல்ல - வாயால் மீண்டும் மீண்டும் உச்சரிக்கத் தமிழ
