tag:blogger.com,1999:blog-3475718986246447450.post2848803083562118346..comments2023-10-29T20:04:14.825+05:30Comments on தாய்மடி: இருந்தாலும் நாங்கள் நண்பர்கள்.பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-66087159317553539672013-05-15T14:55:33.395+05:302013-05-15T14:55:33.395+05:30//மெய்நிகராக்கம் (virtualization) கணனித் துறைக்கு ...//மெய்நிகராக்கம் (virtualization) கணனித் துறைக்கு என்னவோ புதிய புரட்சியாக இருக்கலாம். பல பயன்களை தருவதாகக் கூட இருக்கலாம். மனித வாழ்க்கையில் மெய்நிகராக்கல் என்பது உணர்வுகளை, உறவுகளை மழுங்கடிக்கிறது. மனிதபிமானத்தை கொன்று புதைக்கிறது. மெய்நிகராக்கல் மேலைத் தேய கலாசாரங்களுக்கு பொருந்துவதாக இருக்கலாம், நிச்சயமாக எங்களுடைய, உறவுகளால் பிணைக்கப் பட்டு வாழ்கின்ற எங்களின் கலாச்சாரத்துடன் ஒத்துப் போகவேயில்லை. மனிதர்களை உணர்வுகளற்ற சடங்களாக்கிறது. <br /><br />100% உண்மை.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.com