tag:blogger.com,1999:blog-3475718986246447450.post6767374222354056495..comments2023-10-29T20:04:14.825+05:30Comments on தாய்மடி: நீந்தப் பழக்கினாங்கள்பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-81415483968281660242009-09-16T22:48:09.347+05:302009-09-16T22:48:09.347+05:30முருகானந்தன் அவர்களினதும் சதீஷினதும் வருகைக்கும் க...முருகானந்தன் அவர்களினதும் சதீஷினதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.<br /><br />//இனிப் பழகத் தோதுப்படாது<br />நீச்சல் பழகுவதற்கு வயதெல்லை தேவையில்லையென நினைக்கிறான்<br /><br />சதீஷின் அன்புப் பரிசுக்கு நன்றிகள்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-6078960682684522362009-09-16T00:42:26.151+05:302009-09-16T00:42:26.151+05:30உங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்தில் காத்...உங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்தில் காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-51261216089223184502009-09-15T15:22:27.625+05:302009-09-15T15:22:27.625+05:30அருமையான அனுபவப் பதிவு. ரசித்துப் படித்தேன்.
என்...அருமையான அனுபவப் பதிவு. ரசித்துப் படித்தேன். <br /><br />என்னைத் தள்ளிவிடுவதற்கு அண்ணாமார் இல்லாததாலோ என்னவோ இற்றை வரை நீச்சல் தெரியாது.<br />இனிப் பழகத் தோதுப்படாதுMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-36121822227646317572009-09-14T21:43:48.688+05:302009-09-14T21:43:48.688+05:30புல்லட் அண்ணாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....புல்லட் அண்ணாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வந்தியண்ணே, வடமராட்சியின்ர குளிக்கிற இடம் முழுக்க அத்துப்படி எண்டு சொல்லுங்கோ...பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-62054707154102513092009-09-13T23:51:02.370+05:302009-09-13T23:51:02.370+05:30அருமையான நினைவுப்ப பதிவு பால்குடி..அருமையான நினைவுப்ப பதிவு பால்குடி..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-78402586474095623252009-09-13T22:44:03.594+05:302009-09-13T22:44:03.594+05:30//Kiruthikan Kumarasamy said...
வந்தியத்தேவர் ஊரில...//Kiruthikan Kumarasamy said...<br />வந்தியத்தேவர் ஊரில படையெடுத்துப் போகாத இடமே இல்லைப் போல இருக்கு :)//<br /><br />தம்பி நாங்கள் வடமராட்சியில் படை எடுக்காத இடங்கள் இல்லை. வல்வெட்டித்துறை ஊறணிக் கடலில் இருந்து தும்பளை முனைக் கடல் வரை ஆதிக்கம் செலுத்தினோம். வியாபாரிமூலை, அத்துளு, வல்லிபுரக்கோவில், என சகல இடங்களில் கேணிகளும் எங்களுக்கு அத்துப்படி. ஊரில் உள்ள சகல மைதானங்களிலும் கிரிக்கெட், புட்போல் விளையாடியிருக்கின்றோம், பார்த்திருக்கின்றோம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-2174730027825510242009-09-13T21:30:37.262+05:302009-09-13T21:30:37.262+05:30வந்தியண்ணா, நீங்கள் ஹாட்லி எங்களூர்ப் பாடசாலையில் ...வந்தியண்ணா, நீங்கள் ஹாட்லி எங்களூர்ப் பாடசாலையில் இயங்கிய காலத்தில் படித்தவரோ? அப்படியெண்டா எங்கட ஊர் அத்துப்படியாயிருக்குமே...<br />லிங்கம் (மார்க்கண்டு) கடை இப்போதும் இருக்கு,ஆனால் உரிமையாளர் மாறி விட்டார்.<br /><br />கீத், நீர் சொன்ன அதே ஆள்தான் (எப்பிடித்தான் அவனை அப்பிடியே அச்சொட்டாக் கண்டு பிடிக்கிறாங்களோ?)<br /><br />கார்த்தி, பத்து வயசளவில் குளம் ஒன்றிற்குக் கூட்டிச் சென்று அப்பா நீந்தப் பழக்கினார். ஆனால் அப்போது நான் பழகவில்லை. சா/த எடுத்த பின்னரே எங்கட ஊர்க் கேணியில இறங்கி கொஞ்சம் நீந்தப் பழகினேன்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-86376640648211356072009-09-13T21:22:58.272+05:302009-09-13T21:22:58.272+05:30வந்தியண்ணா, கீத், கார்த்தி ஆகியோரின் வருகைக்கும் க...வந்தியண்ணா, கீத், கார்த்தி ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-88204957781991334652009-09-13T18:14:54.362+05:302009-09-13T18:14:54.362+05:30பால்குடிக்கு நீந்த தெரியுமா?? தெரிஞ்சா எத்தினை வயச...பால்குடிக்கு நீந்த தெரியுமா?? தெரிஞ்சா எத்தினை வயசில பழகினிங்க?கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-28550138310495488952009-09-13T17:19:41.382+05:302009-09-13T17:19:41.382+05:30வந்தியத்தேவர் ஊரில படையெடுத்துப் போகாத இடமே இல்லைப...வந்தியத்தேவர் ஊரில படையெடுத்துப் போகாத இடமே இல்லைப் போல இருக்கு :)<br /><br />பால்குடி...நீங்கள் சொல்ல அந்த எங்கட வகுப்புச் சாகசக்காரன் ஆர்?? பனியோ??Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-40141551754915479572009-09-13T12:13:14.563+05:302009-09-13T12:13:14.563+05:30எனக்கு நீச்சல் பழக்கியதும் உங்க ஊர்க்கேணிதான். மரு...எனக்கு நீச்சல் பழக்கியதும் உங்க ஊர்க்கேணிதான். மருதமரம் பக்கத்தில் என்னுடைய நண்பன் லிங்கத்தின் கடை, அங்கே ஐஸ் யூஸ் எல்லாம் எங்கடை வாழ்க்கையில் ஒரு காலத்தில் இருந்தவை. இரண்டு வருடங்கள் ஹாட்லி அந்தக் கேணிக்குப் பக்கதில் நடந்தபடியால் பாடசாலை முடிய எங்கள் கூட்டம் அங்கேதான் தங்குவது.பெரும்பாலும் மூன்றாம் தவணை தான் கேணியில் அட்டகாசம். நான் நீச்சலடித்த கதை எழுதியிருக்கின்றேன். <br /><br />http://enularalkal.blogspot.com/2006/10/blog-post.htmlவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com