tag:blogger.com,1999:blog-3475718986246447450.post9009070216203399483..comments2023-10-29T20:04:14.825+05:30Comments on தாய்மடி: மெல்லத் தமிழ்...பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-58929517597747185722009-06-20T20:31:19.510+05:302009-06-20T20:31:19.510+05:30கீத், வேறு வழியின்றி, இருக்கும் இடங்களால் பிரிந்தி...கீத், வேறு வழியின்றி, இருக்கும் இடங்களால் பிரிந்திருக்கலாம். ஆனால் சிந்தனைகளால் ஒன்று பட்டிருக்கிறோம். அதனை எவனாலும் எம்மிடமிருந்து பிரிக்க முடியாது.<br />அன்புடன்,<br />தனஞ்சி.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-87227485807287349632009-06-20T17:23:34.753+05:302009-06-20T17:23:34.753+05:30இதுபற்றி நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். அதெப்படி ...இதுபற்றி நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். அதெப்படி கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்திருக்கிறோம். <br /><br />http://kiruthikan.blogspot.com/2009/06/blog-post_5671.htmlAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-65757642795308936532009-04-10T22:59:00.000+05:302009-04-10T22:59:00.000+05:30//'மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று மகாகவி பாரதிய...<I> //'மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று மகாகவி பாரதியார் எழுதிச் சென்றார். </I><BR/><BR/>இது தொடர்பான பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், பாரதியின் கவிதையில் குறிப்பிடப்பட்டிருப்பதை நோக்கின் அவர் சொல்லவந்தது இன்று திரிபடைந்து விட்டது போன்றுள்ளது. அவரின் அக்கவிதையை அப்படியே இங்கு தருகின்றேன்.<BR/><BR/><BR/>கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்<BR/>காதில் விழுந்த திசைமொழி எல்லாம்<BR/>என்னென்னவோ பெயருண்டு - பின்னர்<BR/>யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!<BR/><BR/>தந்தை அருள் வலியாலும் - முன்பு<BR/>சான்ற புலவர் தவ வலியாலும்<BR/>இந்தக் கணமட்டும் காலன் - என்னை<BR/>ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்<BR/><BR/>இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி<BR/>ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!<BR/>கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு<BR/>கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!<BR/><BR/><B>புத்தம் புதிய கலைகள் - பஞ்ச<BR/>பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்<BR/>மெத்த வளருது மேற்கே - அந்த<BR/>மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை<BR/><BR/>சொல்லவும் கூடுவதில்லை - அவை<BR/>சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை<BR/>மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த<BR/>மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்</B><BR/><BR/>என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!<BR/>இந்த வசை எனக்கெய்திடலாமோ?<BR/>சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்<BR/>செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!<BR/><BR/>தந்தை அருள் வலியாலும் - இன்று<BR/>சார்ந்த புலவர் தவ வலியாலும்<BR/>இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்<BR/>ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.com